கவிதை
“ மருத்துவ சேவைக்கு நன்றி “ (24.03.2020)
உயிர்கொல்லியின் தாக்கம் ஒட்டு மொத்த உலகத்தையும் உறைய வைத்துள்ளது பீதியில் மக்களெல்லாம் வீட்டிற்குள் முடக்கம் பிள்ளைகள் எல்லாம் கணணிக்குள் அடக்கம் மாய்கிறது மருத்துவ உலகம் ! எல்லையைத் தாண்டுகிறது மரணம் கிருமியோடு போராடுது மருத்துவம் ஓய்வு ஒழிச்சலின்றி பணிகளில் கவனம் உயிர்களைக்மேலும் படிக்க...
“ உலக கவிதைத் தினத்திற்கான சிறப்புக் கவி “
சொற்களால் கட்டப்பட்ட சாம்ராச்சியம் சந்தங்கள் விளையாடும் சாகசகூடம் கற்பனையும் ஒப்பனையும் கலந்த ஆரம் அழகியலை வெளிப்படுத்தும் அலங்காரத்தேர் இனிமையும் எளிமையும் கலக்கும் கடல் உவமை உருவக அணிகளாலான ஊர்தி ஓசையும் ஒய்யாரமும் கொண்ட தென்றல் இத்தனையும் கொண்டதே அழகிய கவிதை !மேலும் படிக்க...
“ தமிழ்மறைக் காவலர் “ (கார்த்திகேசு பொன்னம்பலம் இரத்தினம் )
ஈழத்து தமிழ் அறிஞர் தமிழ் இலக்கிய ஆர்வலர் தமிழ் மறைக் காவலர் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் என் மண்ணின் மைந்தர் எம்.பி கா.பொ. இரத்தினம் அவர்கள் ! காவலூரின் நாடாளுமன்ற உறுப்பினர் காலம் அறிந்த பெருமகனார் அரசியல் துறையின் பிரமுகர் பொங்குமேலும் படிக்க...
“பெண்ணின் மகிமை” (சர்வதேச பெண்கள் தினத்திற்கான சிறப்புக்கவி)
பெண்ணின் மகிமையோமண்ணுக்கும் விண்ணுக்கும் பெருமைமானிடத்தின் வேராகமனுக்குலத்தின் தேராகபிரபஞ்சத்தின் பிரம்மாவாகபெண் எனும் பெரும் சக்திமண்ணிலே மலர்ந்தது ! அர்ப்பணிப்பை வாழ்வாக்கிஆற்றல்களை ஆழுமையாக்கிஅன்பைக் காணிக்கையாக்கிஉணர்வைக் கலவையாக்கிஉயிரைப் பணயமாக்கிஉயிருக்குள் உயிரைச் சுமப்பவள் பெண் ! நாட்டை வீட்டை சமூகத்தைநல்ல முறையில் கட்டிக் காத்துதேவதையின் அம்சமாய்தேவைகளின் தாயாய்பொறுமையின்மேலும் படிக்க...
“ ஈழத்தின் இலக்கியச் செம்மல் “ (செங்கை ஆழியான் நினைவுக்கவி )
ஈழத்து இலக்கியப் பரப்பை இலக்கியப் படையல்களால் அலங்கரித்து நாவல் சிறுகதை கவிதை கட்டுரை பாடநூல்கள் வரலாற்று நூல்களென ஏராளமாய் எழுதிக் குவித்து இலக்கியப் உலகில் வலம் வந்தாரே இலக்கியச் செம்மல் செங்கை ஆழியான் ! கை சிவக்க சிவக்க எழுதி செங்கைமேலும் படிக்க...
“தமிழ் வளர்த்த மேலைநாட்டு அறிஞன்”(ஜி.யூ.போப் நினைவுக்கவி)
மேலை நாடாம் கனடாவில் பிறந்து இங்கிலாந்தில் கல்வி பயின்று கிறிஸ்தவ மதத்தில் பற்றாகி தமிழகத்திற்கு சென்று தமிழை நன்கு கற்றுத் தேறி தமிழ்ப்பணி ஆற்றினாரே ஜீ.யூ.போப் ! நாற்பது ஆண்டுகள் தமிழோடு பயணித்து தமிழ் மொழியின் பெருமையினையும் தமிழ் இலக்கியங்களின் சிறப்பையும்மேலும் படிக்க...
“ கற்றவை கற்றபின்..” 24.01.2020 (சர்வதேச கல்வி தினத்திற்கான சிறப்புக் கவி )
கரை காண முடியாத கல்விச் சமுத்திரத்திற்குள் முக்குளித்து முத்தெடுத்து ஐயம் திரிபறக் கற்றபின் கற்றதை நாம் பெற்றதை மற்றவர்க்கு கொடுத்து கற்றதன் பயனைப் பெற்று பற்றுடன் வாழ்ந்திடுவோம் ! கற்கும் போது கல்வி கசக்குமே பாகலாய் கற்ற பின்பு பட்டம் பெற்றமேலும் படிக்க...
“ நல்லூர் ஞானப்பிரகாச சுவாமிகள் “ ( நினைவுக் கவி )
தமிழுக்கும் திருமறைக்கும் தனித்துவமான தொண்டுகள் புரிந்து பன்மொழிப் புலமையும் பெற்று ஒப்பியல் அகராதியையும் படைத்து ஒப்பற்ற பல நூல்களையும் ஆக்கி தைத் திங்கள் 22 இலே இவ்வுலகை விட்டு நீங்கினாரே சுவாமி ஞானப்பிரகாசர் ! மறைநூல் வல்லுனராய் மத போதகராய் மொழிமேலும் படிக்க...
TRT தமிழ் ஒலியின் 23 வது பிறந்தநாள் வாழ்த்துக்கவி
மங்கலம் பொங்க மனங்கள் நிறைய தைத்திங்கள் பதினான்கு தொண்ணூற்றி ஏழில் வந்து உதித்தாய் ஆண்டுகள் இருபத்தியிரண்டும் தாண்டியதே விரைவாய் ஆனாலும் தொடர்ந்து பயணிக்கிறேன் உன்னோடு நானும் ! தாய்மண்ணை விட்டு புலம் பெயர்ந்து வந்தபோது உற்ற தோழியாய் உறவாடி மகிழ்ந்தவளே காற்றலையூடாய்மேலும் படிக்க...
“சுவாமி விவேகானந்தர்”
தைத்திங்கள் 12இல் கல்கத்தாவில் உதித்து வங்காள மொழியை தாய்மொழியாக்கி ஏழை எளிய மக்களின் முன்னேற்றத்திலும் அடக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் தியாகத்தின் ஆதாரமாய் திகழ்ந்து இருண்டு கிடந்த இந்தியாவுக்கு கலங்கரை விளக்காய் ஒளிர்ந்தாரே ! இந்தியாவின் சிறந்த சமயத் துறவியாகி இராமகிருஷ்ணரின் தலைமைச்மேலும் படிக்க...
“பண்டிதை தங்கம்மா அப்பாக்குட்டி” (பிறந்தநாள் நினைவுக்கவி )
தைத் திங்கள் ஏழில் தெல்லிப்பழையில் உதித்து தமிழ் ஆசிரியையாய் பணியாற்றி தமிழுக்கும் சைவத்திற்கும் தனிப்பெரும் தொண்டுகள் செய்து தன் வாழ்வையே அர்ப்பணித்தார் பொதுப்பணிக்காய் ! ஈழத்தின் ஆன்மீகச் சொத்து சொற்பொழிவின் வித்தகி அநாதைகளின் தாய் ஏழைகளின் தோழி ஆதரவு இல்லங்கள் அறக்மேலும் படிக்க...
“எழுந்த பேரலையில் தவித்த உயிர்கள்” (சுனாமி நாளுக்கான சிறப்புக்கவி)
ஆழிப் பேரலைகள் தந்த அனர்த்தங்கள் ஆயுள் உள்ளவரை அழியாத சுவடுகள் ஆண்டுகள் பதினைந்து ஓடியே போனாலும் ஆழ் மனதின் ஓரமாய் மாண்ட உறவுகளின் எதிரொலி மீண்டும் மீண்டுமாய் கேட்குதே ! கண் இமைக்கும் நேரத்தில் கடிதெனவே எழுந்த பேரலைகள் ஊர்மனை புகுந்துமேலும் படிக்க...
“ பாலன் பிறப்பு “
பாலன் பிறப்பு பாரினில் சிறப்பு மார்கழித் திங்கள் இருபத்தைந்தில் மதிநிறைந்த நன்னாளில் மண்ணுலகை மீட்பதற்காய் மனுக்குலத்தைக் காப்பதற்காய் மன்னுயிர்களை இரட்சிப்பதற்காய் மண்ணிலே உதிக்கிறாரே மீண்டும் பாலன் இயேசுவாய் ! மாட மாளிகையில் பிறக்கவில்லை மாணிக்க தொட்டிலிலும் தவழவில்லை மார்கழி மாதக் கடுங்குளிரில்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- …
- 10
- மேலும் படிக்க