இந்தியா
அதிமுக கொடி, சின்னம் விவகாரம் – இன்று தீர்ப்பு
அதிமுக-வின் பெயர், கொடி, சின்னம் உள்ளிட்டவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு தடை விதிக்கக் கோரி அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது. அதிமுக-வின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றைமேலும் படிக்க...
ஆளுநர், துணை நிலை ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார் தமிழிசை
ஆளுநர் மற்றும் துணை நிலை ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார் தமிழிசை சௌந்தரராஜன். தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் தமிழிசை சௌந்தரராஜன். இதற்காக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மவுக்கு தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பிமேலும் படிக்க...
தமிழை கற்பிக்க மறுக்கும் பள்ளிகளுக்கு தி.மு.க. அரசு துணைபோகிறது – சீமான்
தமிழை கற்பிக்க மறுக்கும் தனியார் ஆங்கில வழி மற்றும் பிறமொழிப் பள்ளிகளுக்கு தி.மு.க. அரசு துணைபோகிறது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;- தமிழகத்தில் பிறமொழியில் பயிலும் மாணவர்களுக்குமேலும் படிக்க...
இந்தியா -2024 மக்களவை பொதுத் தேர்தல் தேதி இன்று மாலை அறிவிப்பு?
இந்திய நாடாளுமன்றதேர்தல் திகதி குறித்த முக்கிய அறிவிப்பு இன்று மாலை வெளியாகலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை முடிக்கிவிட்டுள்ளன. கூட்டணி பேச்சுவார்த்தைகளை முடித்து தொகுதி பங்கீடு வேட்பாளர்கள் அறிவிப்பு உள்ளிட்ட பணிகளைமேலும் படிக்க...
பா.ஜ.க தலைமையிலான அணியால் எங்களுக்கு பாதிப்பு இல்லை – இ.பி.எஸ்
அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “பா.ஜ.க தலைமையிலான அணியால் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவேன் என ஓ.பி.எஸ் விரக்தியின் விளிம்பில் பேசுகிறார்” எனமேலும் படிக்க...
பொது சிவில் சட்டம்! ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்
உத்தரகாண்ட் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ‘பொது சிவில் சட்ட மசோதாவுக்கு’ குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், நாட்டில் முதன் முறையாக பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும் மாநிலமாக உத்தரகாண்ட் உருவெடுத்திருக்கிறது. பிப்ரவரி 6ம் தேதி இந்த சட்டத்தை முதலமைச்சர்மேலும் படிக்க...
மகளுக்காக பாஜகவில் இணைந்தார் சரத்குமார்?
மகள் வரலட்சுமிக்காக தனது கட்சியை நடிகர் சரத்குமார் பாஜகவில் இணைத்துக் கொண்டதாக தகவல்கள் வெளிவருகிறது. அண்மையில் நடிகர் சரத்குமார், பாஜகவுடன் சமத்துவ மக்கள் கட்சி கூட்டணி அமைத்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். இந்நிலையில், நேற்று தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில்மேலும் படிக்க...
இரட்டை இலை சின்னத்தில் தான் தேர்தலை சந்திப்போம்: ஓ. பன்னீர்செல்வம்
பாஜகவுடன் நள்ளிரவில் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திய ஓ.பன்னீர்செல்வம், இரட்டை இலை சின்னத்தில் தான் தேர்தலை சந்திப்போம் என்று உறுதிப்படத் தெரிவித்துள்ளார். விரைவில் எத்தனை தொகுதிகளில் போட்டியிட உள்ளோம் என்பது குறித்து அறிவிப்போம். இரட்டை இலை சின்னத்தில் தான் நாங்கள் நிச்சயம் போட்டியிடுவோம்மேலும் படிக்க...
மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்: மத்திய, மாநில அரசுகளுக்கு தலைவர்கள் வலியுறுத்தல்
தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவது இந்தியாவின் இறையாண்மைக்கு விடப்படும் சவால் என்றும், இப்பிரச்சினைக்கு விரைந்து நிரந்த தீர்வுகாணவேண்டும் எனவும் மத்திய,மாநில அரசுகளுக்கு அரசியல்தலைவர்கள் வலியுறுத்தியுள் ளனர். வங்கக்கடலில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மற்றும் நாகப்பட்டினம் பகுதிகளைச் சேர்ந்தமீனவர்கள்மேலும் படிக்க...
திமுக கூட்டணியில் இணைந்தது ஏன்? – கமல்ஹாசன் விளக்கம்
திமுக கூட்டணியில் இணைந்தது ஏன்? என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் விளக்க மளித்துள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கியபோது, திமுக, அதிமுகவுடன் கூட்டணி இல்லை என உறுதிபட கமல்ஹாசன் தெரிவித்திருந்தார். திமுக, அதிமுக, பாஜக கட்சிகள்மேலும் படிக்க...
“மோடியை கண்டாலே மம்தாவுக்கு பயம்..” காங்கிரஸ்
மேற்கு வங்கத்தில் உள்ள அனைத்து லோக்சபா தேர்தல் தொகுதிகளுக்கும் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில், இதற்கு காங்கிரஸ் கடுமையாக எதிர்வினையாற்றி இருக்கிறது. லோக்சபா தேர்தல் விரைவில் நெருங்கும் நிலையில், இதற்கான நடவடிக்கைகளை அனைத்து அரசியல் கட்சிகளும் ஆரம்பித்துள்ளன. இதில் பாஜகவின்மேலும் படிக்க...
புதுவை சிறுமி கொலை வழக்கு! முக்கிய குற்றவாளி தற்கொலை முயற்சி
புதுவை சிறுமி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி விவேகானந்தன் தற்கொலை முயற்சி செய்ததால் பரபரப்பு எழுந்தது. புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகர் பாடசாலை வீதியைச் சேர்ந்த ஓட்டுநருக்கு 9 வயதில் ஒரு மகள் இருந்தார். அவர் அங்குள்ள பள்ளியில் 5ஆம் வகுப்புமேலும் படிக்க...
இன்று மகளிர் தினம்: சென்னையில் ஔவையார் சிலைக்கு அரசு மலர் மரியாதை
இன்று உலக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் சார்பில், சென்னை காமராசர் சாலையில் அமைந்துள்ள ஔவையாரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவிக்கப்படுகிறது. மகளிர் தினத்தை முன்னிட்டு பல்வேறு தலைவர்களும், பிரமுகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.. அந்தவகையில்,மேலும் படிக்க...
த.வெ.க உறுப்பினர் சேர்க்கை செயலி… மகா சிவராத்திரியில் அறிமுகம்.. கட்சியின் முதல் உறுப்பினர் விஜய்
நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக்கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்காக பிரத்தியேக செயலி ஒன்றை இன்று அறிமுகம் செய்ய உள்ளார். மகளிர் தினம், மகா சிவராத்திரி தினமான இன்று உறுப்பினர் சேர்க்கை செயலியை அறிமுகம் செய்யும் விஜய் கட்சியின் முதல் உறுப்பினராக இணையமேலும் படிக்க...
“இந்தியா ஒரு நாடல்ல” – ஆ.ராசா பேச்சுக்கு பாஜக கண்டனம்
இந்தியா ஒரு நாடல்ல என்ற திமுக எம்.பி. ஆ.ராசாவின் சர்ச்சைக்குரிய பேச்சுக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. அண்மையில் கோவையில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் திமுக எம்.பி. ஆ.ராசா பேசும்போது, “இந்தியா ஒரு நாடல்ல. ஒரே நாடு என்றால் ஒரே பண்பாடு, ஒரேமேலும் படிக்க...
தேர்தலில் நடக்க போகும் மாற்றம்? : கருத்துக்கணிப்பு
பாஜகவிற்கு பெரிதாக சீட் கிடைக்காது. வெற்றிக்கு வாய்ப்பு குறைவு. ஆனால் பாஜக வளர்கிறதா என்று பார்க்க வேண்டும், என்று மூத்த பத்திரிகையாளர் பா. கி தெரிவித்துள்ளார். லோக்சபா தேர்தல் தொடர்பாக வரிசையாக சர்வேக்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் இந்தியா டிவி-சிஎன்எக்ஸ்மேலும் படிக்க...
ஆண் குழந்தை மட்டுமே வேண்டும் என கூறுவது ஒழுக்கக்கேடு – கேரள உயர்நீதிமன்றம்
ஆண் குழந்தையை மட்டுமே பெற்றெடுக்க வேண்டும் என்று கூறுவது ஒழுக்கக்கேடான செயல் என்று கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு, மூவாட்டுப்புழா பகுதியை சேர்ந்த ஒருவருடன் 2012-ம் ஆண்டு திருமணம் நடந்தது. அந்த பெண்ணைமேலும் படிக்க...
சட்டமன்றத்தை ஆளுநர் அவமானப்படுத்தி விட்டார்; முதலமைச்சர்
நூற்றாண்டு பாரம்பரியம் கொண்ட தமிழ்நாடு சட்டமன்றத்தை ஆளுநர் அவமானப்படுத்தும் வகையில் நடந்துக்கொண்டதாக முதலமைச்சர் விமர்சித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் கடந்த 12 ஆம் தேதி தொடங்கியது. அப்போது, தமிழ்நாடு அரசு தயாரித்து கொடுத்த உரை ஏற்புடையதாக இல்லை என்று கூறிமேலும் படிக்க...
கால்டுவெல் திராவிட மொழிகள் குறித்து எழுதிய புத்தகம் போலியானது – ஆளுநர் ஆர்.என்.ரவி
பள்ளி படிப்பை முடிக்காத கால்டுவெல், ஜி.யூ.போப் ஆகியோர் 1813 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வந்து மதமாற்றத்தில் ஈடுபட்டதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார். அய்யா வைகுண்ட சுவாமியின் 192வது அவதார தின விழா மற்றும் வைகுண்டசுவாமி அருளிய சனாதான வரலாற்று புத்தக வெளியீட்டுமேலும் படிக்க...
பாஜக முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு! பிரதமர் மோடி மீண்டும் வாரணாசியில் போட்டி!
மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட உள்ள 195 பேர் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பிரதமர் மோடி மீண்டும் வாரணாசி தொகுதியில் போட்டியிட உள்ளதாகவும் அறிவிப்பு. மக்களவைத் தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தீவிரமாக தயராகி வரும் நிலையில், கூட்டணிமேலும் படிக்க...
- 1
- 2
- 3
- 4
- …
- 135
- மேலும் படிக்க