இந்தியா
திருச்செந்தூர் கோயிலில் தவெக தலைவர் விஜய் சாமி தரிசனம்

தவெக தலைவர் விஜய் இன்று காலை திருச்செந்தூர் முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அப்போது அவருக்கு பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. தமிழகத்தில் கடந்த 23-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதில் 85 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்தமேலும் படிக்க...
மேற்கு வங்கத்தில் 2ஆம் கட்ட தேர்தல் நாளை

மேற்கு வங்கத்தில் 2ஆம் கட்ட தேர்தலுக்கான இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்றுடன் முடிவடைந்தது. அங்கு 142 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. நாளை மாலை வாக்குப்பதிவு முடிந்ததும், தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய 4 மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்மேலும் படிக்க...
புதுச்சேரியில் மும்மொழி கொள்கை: திமுக, அதிமுக எதிர்ப்பு

புதுச்சேரியில் மும்மொழிக் கொள்கையில் இந்தி திணிப்பால் போராட்டம் நடத்தப்போவதாக திமுக அறிவித்துள்ளது. அதேபோல் அதிமுகவும் இரு மொழி கொள்கைக்கே ஆதரவு தெரிவித்துள்ளது. சிபிஎஸ்இ பள்ளிகளில் 2026 – 27 கல்வியாண்டு முதல், 6-ம் வகுப்பு மாணவர்களுக்கு 3-வது மொழியைக் கட்டாயமாக்கும் புதியமேலும் படிக்க...
மனைவிக்கு கடன் – விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய வழக்கு: உயர் நீதிமன்றம் தள்ளுபடி

தனது வேட்புமனுவில் மனைவிக்கு ரூ.12 கோடியே 60 லட்சம் ரூபாய் கடன் கொடுத்ததாக தவெக தலைவர் விஜய் குறிப்பிட்டுள்ளது குறித்து ஆய்வு செய்யக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்குமேலும் படிக்க...
இடிந்து விழுந்த வங்கி கட்டிடம் – பணத்தை தேடி மக்கள் கூட்டம்

வங்கி கட்டடத்தின் இடிபாடுகளில் பல நுாறு கோடி ரூபாய் புதைந்திருப்பதாக வதந்தி பரவியதை அடுத்து, ஏராளமானோர் அதை தேடி அலைந்த சம்பவம் ஆக்ராவில் அரங்கேறியுள்ளது. உத்தர பிரதேசத்தின் ஆக்ராவின் பெலன்கஞ்ச் பகுதியில், கனரா வங்கியின் கிளை, கடந்த 40 ஆண்டுகளாக செயல்பட்டுமேலும் படிக்க...
உயர்மட்ட இந்தியத் தூதர்கள் மாநாடு ஏப்ரல் 28 முதல் 30 வரை புது டெல்லியில்

ஏனைய நாடுகளுக்கான அனைத்து உயர்மட்ட இந்தியத் தூதர்களும் கலந்துகொள்ளும் மூன்று நாள் மாநாடானது இந்த மாத இறுதியில் தலைநகர் புது டெல்லியில் நடைபெறவுள்ளது. மேற்கு ஆசியாவில் நிலவிவரும் நெருக்கடியும், அதன் தொலைநோக்கு புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார தாக்கங்களும், ஏப்ரல் 28மேலும் படிக்க...
மே 24 வரை இந்திய வான்வெளியில் பாகிஸ்தான் விமானங்கள் நுழையத் தடை

இந்திய வான்வெளியில் பாகிஸ்தான் விமானங்கள் பறப்பதற்கு விதிக்கப்பட்ட தடையை மே 24-ம் திகதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஆண்டு ஏப்ரல் 22-ம் தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.மேலும் படிக்க...
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 82.24% வாக்குப் பதிவு
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. மக்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். மாலை 5 மணி நிலவரப்படி 82.24 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக கரூரில் 89.32 சதவீதமேலும் படிக்க...
தமிழக சட்டமன்ற தேர்தல் – காலை 11.00 மணி நிலவரம்

நடைபெற்று வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் மொத்தம் 4,023 வேட்பாளர்கள் களத்தில் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் 75 ஆயிரத்து 64 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இன்று காலை 7 .00 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி உள்ளநிலையில், மாலை 6.00மேலும் படிக்க...
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் இன்று – நான்கு முனைப் போட்டி

தமிழகத்தின் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (23) காலை 7.00 மணி முதல் தமிழகம் முழுவதும் இடம்பெறுகிறது. பகிரங்க பிரசார நடவடிக்கைகள் நேற்று முன்தினம் 21 ஆம் திகதி மாலை 6.00 மணியுடன் நிறைவடைந்த நிலையில் இன்றுமேலும் படிக்க...
திருமண ‘சர்ப்ரைஸ்’ கொடுத்த காதலி : நாற்காலியில் கட்டி வைத்து காதலனின் உயிரைப் பறித்த கொடூரம்!

“வெளிநாடுகளில் பிரபலமான முறையில் திருமண விருப்பத்தைத் தெரிவிக்கப் போகிறேன்” என்று ஆசை வார்த்தை கூறி, காதலனின் கண்களைக் கட்டி, நாற்காலியில் அமரவைத்து உயிருடன் எரித்துக்கொன்ற பெண்ணின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு பெங்களூரின் அஞ்சனபுரா பகுதியில் இந்த பயங்கரச் சம்பவம்மேலும் படிக்க...
தமிழகத்தின் சட்டசபை தேர்தல் நாளை- வாக்குச்சாவடிகள் தயார்

தமிழகத்தின் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் சட்டசபை தேர்தலுக்கான பகிரங்கப் பிரசாரம் நேற்று (ஏப்ரல் 21) மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. நாளை (ஏப்ரல் 23) காலை 7 மணி முதல் தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவு தொடங்கவுள்ள நிலையில், அதற்கான இறுதிக்கட்டப் பணிகள்மேலும் படிக்க...
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான அனைத்து பிரசார நடவடிக்கைகளும் இன்றுடன் நிறைவு

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான அனைத்து பிரசார நடவடிக்கைகளும் இன்று (21) மாலை 6 மணியுடன் நிறைவுக்கு வருகின்றன. 2026 ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டதிலிருந்து அனைத்து கட்சிகளும் தங்களது தீவிர பிரசாரத்தை முன்னெடுத்திருந்தது. எதிர்வரும் 23 ஆம் திகதிமேலும் படிக்க...
மக்களின் நலன்களுக்காக மட்டுமே அரசியலுக்கு வந்துள்ளேன் – விஜய்

மக்களின் நலன்களுக்காக மட்டுமே அரசியலுக்கு வந்துள்ளேன் என தெரிவித்து மக்களிடம் வாக்கு கோரி தவெக தலைவர் விஜய் கடிதம் எழுதியுள்ளார். சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் தமிழகத்தில் நிறைவடையும் நிலையில், வாக்கு கோரி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கடிதம்மேலும் படிக்க...
விஜய்- சங்கீதா விவாகரத்து வழக்கு – ஜூன் 15க்கு நீதிபதி ஒத்திவைத்தார்

தமிழக வெற்றிக்கழகத் தலைவரும் நடிகருமான விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா ஆகியோரின் விவாகரத்து வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு செங்கல்பட்டு குடும்ப நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. நீதிபதி சசிகலா முன்பு 4 ஆவது வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது,மேலும் படிக்க...
ஹார்முஸ் அருகே பாதுகாப்பை பலப்படுத்திய இந்திய கடற்படை

ஏப்ரல் 18 அன்று இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையினரால் (IRGC) இரண்டு இந்தியக் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடர்ந்து, இந்தியக் கடற்படை ஹார்முஸ் நீரிணைக்கு அருகே பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது. பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு, பாரசீக வளைகுடாவில்மேலும் படிக்க...
உலக அரங்கில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்த அஜித்குமார்

பெல்ஜியத்தில் நடந்த கார் பந்தயத்தில் தென்னிந்தியாவின் முன்னணி நடிகர் அஜித்குமாரின் அணி அபாரமான செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளது. இதன் மூலமாக மோட்டார் பந்தய உலகில் அஜித்குமார் மீண்டும் ஒருமுறை தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்துள்ளார். ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் வெளியான பிறகு, கார்மேலும் படிக்க...
திருச்சி கிழக்கு தொகுதியில் தவெக தலைவர் விஜய் இன்று பிரசாரம்

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார். நேற்று பெரம்பூரில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்த அவர், இன்று மாலை திருச்சி கிழக்குத் தொகுதியில் பிரசாரம் மேற்கொள்கிறார். இதற்காகமேலும் படிக்க...
நாட்டுப்படகில் இலங்கைக்கு கடத்த விருந்த 91 லட்சம் ரூபா மதிப்பிலான 7 லட்சம் வெளிநாட்டு சிகரெட் பறிமுதல்

ராமநாதபுரம் மாவட்டம் புதுமடம் கடற்கரை வழியாக இலங்கைக்குக் கடத்த முயன்ற 91 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டுச் சிகரெட்டுகளை மெரைன் பொலிஸார் அதிரடியாகப் பறிமுதல் செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் புதுமடம் கடற்கரை வழியாக இலங்கைக்கு நாட்டுப் படகுகள் மூலம் சட்டவிரோதப் பொருட்கள்மேலும் படிக்க...
மகளிர் இட ஒதுக்கீடு சட்டமூலத்துக்கு அண்ணாமலை ஆதரவு

மகளிர் இட ஒதுக்கீடு சட்டமூலமானது தற்போதுள்ள பிராந்தியப் பங்கீட்டை மாற்றாமல் நாடாளுமன்றத்தில் மேம்பட்ட பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யும். இதன்மூலம் தமிழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 39-லிருந்து 59 ஆக உயரும், இது நேரடியான 50 சதவீத உயர்வு என்று தமிழக பாரதியமேலும் படிக்க...
- 1
- 2
- 3
- 4
- …
- 187
- மேலும் படிக்க
