இந்தியா
திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகல்? – இன்று அதிகார பூர்வமாக அறிவிக்கிறார் வைகோ

திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகுகிறதா? என்பது குறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ இன்று அறிவிக்கவுள்ளார். கடந்த 2017 முதல் திமுக கூட்டணியில் மதிமுக தொடர்ந்து நீடித்து வருகிறது. நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டமேலும் படிக்க...
சென்னை விமான நிலையத்தில் இந்திய கடவுச்சீட்டுடன் இலங்கை பெண் கைது

இந்திய கடவுச்சீட்டை பயன்படுத்தி நாட்டுக்கு வர முயன்ற இலங்கை பெண்ணொருவர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை விமான நிலையத்தில் நேற்று முன்தினம் (23) பெண் ஒருவர் இலங்கை வருவதற்கு முயன்றார். அவரது கடவுச்சீட்டை விமான நிலையத்தில், வெளிநாட்டவர் பதிவு மண்டல அலுவலர்மேலும் படிக்க...
“ஆளப்போறான் தமிழன்..” பாடலாசிரியர் விவேக் தமிழக முதலமைச்சரை சந்தித்தார்

முதலமைச்சர் விஜயை திரைப்பட பாடல் ஆசிரியர் விவேக் நேரில் சந்தித்தார். இதன்போது , விவேக் எழுதிய “ஆளப்போறான் தமிழன்..” பாட்டு வரிகள் கொண்ட போட்டோ பிரேமை முதலமைச்சர் விஜய்க்கு வழங்கினார். இதன் புகைப்படத்தை வெளியிட்டு பாடலாசிரியர் விவேக் தனது எக்ஸ் தளமேலும் படிக்க...
முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு தொடர ஆளுநர் ஒப்புதல் தரவில்லை: அமைச்சர் நிர்மல்குமார் தகவல்

சட்டப்பேரவை வளாகத்தில் மின்சாரத் துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார், செய்தியாளர்களிடம் கூறியதாவது: முதல்வர் தனது உரையில்,‘கட்சி நிதி’ என சொன்ன உடனே, பயத்தில் திமுகவினர் எழுந்து நின்று முதல்வரை பேச விடாமல், தடுக்க முயன்றனர். அதன்பிறகு, திருடனுக்கு தேள் கொட்டியதுமேலும் படிக்க...
“திமுக ஆட்சியில் ஒரேயொரு வழக்கு போட்டிருந்தால் விஜய் அரசியலை விட்டே ஓடியிருப்பார்” – ஆர்.எஸ்.பாரதி

“நாங்கள் ஆட்சியில் இருந்தபோது ஒரேயொரு வழக்கு போட்டிருந்தால், விஜய் அரசியலை விட்டே ஓடிப்போயிருப்பார். தவறான பிரச்சாரங்களை பிஞ்சு உள்ளங்களில் ஏற்படுத்தி, அதன் மூலம் ஆட்சிக்கு வந்த விஜய் இன்று ஆட்டம் போடுகிறார்,” என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விமர்சித்துள்ளார். இதுமேலும் படிக்க...
கத்தார் தீ விபத்தில் உயிரிழந்த 3 தமிழர்கள் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்: முதல்வர் அறிவிப்பு

கத்தாரில் ராஸ் லஃபான் தொழிற்பேட்டையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தலா ரூ10 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அரசுமேலும் படிக்க...
சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் பேச்சுக்கு எதிர்ப்பு: திமுக வெளிநடப்பு

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து இன்று சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் விஜய், திமுக ஆட்சி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்ததால் அவையில் கடும் அமளி ஏற்பட்டது. முதல்வர் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். ஆளுநர் உரைக்கு நன்றிமேலும் படிக்க...
“ஈரான் – அமெரிக்கா அமைதி உடன்பாட்டில் இஸ்ரேல் சூழ்ச்சியை இந்தியா கண்டிக்க வேண்டும்” – மு.வீரபாண்டியன்

“அமெரிக்கா – ஈரான் அமைதி பேச்சுவார்த்தையை சீர்குலைக்கும் நோக்குடன் இஸ்ரேல் சூழ்ச்சியுடன் செயல்படுவது, மேற்காசியாவின் அமைதியை பாதிக்கும். இஸ்ரேலின் நடவடிக்கையை மத்திய அரசு கண்டிக்க வேண்டும்,” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச்மேலும் படிக்க...
முதல்வர் விஜய் பிறந்தநாள்: பிரதமர் மோடி, அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து

தமிழக முதல்வர் விஜய்யின் 52-வது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அதேபோல் தமிழகத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பாமக தலைவர் அன்புமணி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தமிழக முதல்வரும், தவெகமேலும் படிக்க...
இந்தியாவில் நீட் மறுத்தேர்வு இன்று

இந்தியா முழுவதும் 551 நகரங்களிலும் வெளிநாடுகளில் 14 நகரங்களிலும் நீட் மறுத்தேர்வு இன்று நடைபெறவுள்ளது. சுமார் 23 இலட்சம் மாணவர்கள் நீட் மறுத்தேர்வு எழுத உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முறைகேடுகளை தடுப்பதற்காக நாடு முழுவதும் பாதுகாப்பு நேற்று ஒத்திகை நடத்தப்பட்டது. தேர்வு மையங்களுக்குமேலும் படிக்க...
மகாராஷ்டிராவில் அனுமன் கோயில் மேற்கூரை இடிந்து விழுந்து 4 பக்தர்கள் உயிரிழப்பு – 30 பேர் காயம்

மகாராஷ்டிர மாநிலம் பர்பானி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அனுமன் கோயில் வளாகத்தின் புதிய மேற்கூரை திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில், 4 பக்தர்கள் உயிரிழந்துள்ளனர். அத்துடன் 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றையதினம் அனுமன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள்மேலும் படிக்க...
ராகுல் காந்திக்கு முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து

“எனது அன்புச் சகோதரரின் அனைத்து முயற்சிகளும் வெற்றியடைய, பொதுவாழ்வில் சிறப்புடன் பணியாற்ற வாழ்த்துகிறேன்,” என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் பிறந்த நாளுக்கு தமிழக முதல்வர் விஜய் வாழ்த்து கூறியுள்ளார். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் பிறந்த நாளைமேலும் படிக்க...
முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசின் முதலாவது சட்டசபைக் கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்

தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசின் முதலாவது தமிழ் நாடு சட்டசபைக் கூட்டத்தொடர் இன்று (18) காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இக்கூட்டத்தொடரில் ஆளுநர் அர்லேகர் ஆக்கபூர்வ உரையை நிகழ்த்தவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் அண்மையில் நடந்து முடிந்தமேலும் படிக்க...
வாயை திறங்க CM: தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழக அரசுக்கு எதிராக போராட்டம்

தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு நிலை சீர்குலைந்துள்ளதாகக் கூறப்படுவதைக் கண்டித்து, திராவிட முன்னேற்றக் கழக (திமுக) சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று (18) சட்டமன்றத்தில் கருப்பு பேட்ஜ் அணிந்து வந்தனர். சட்டமன்றக் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னதாக, மாநிலத்தில் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்து வருவதாகத்மேலும் படிக்க...
12 தமிழக மீனவர்களை இலங்கை விடுவிப்பு

ராமேசுவரம் பாம்பன் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற டேவிட் என்பவரது விசைப்படகை இலங்கை கடற்படையினர் ரோந்து பணியின்போது சிறைப்பிடித்து, அப்படகிலிருந்த 12 மீனவர்களை, கடந்த பிப்.23-ம் தேதி கைது செய்தனர். அவர்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடித்தல் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் குற்றப்பத்திரிகைமேலும் படிக்க...
விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு ஒத்திவைப்பு

நடிகராக இருந்து தமிழக முதலமைச்சராக மாறிய ஜோசப் விஜய் மற்றும் அவரைப் பிரிந்து வாழும் மனைவி சங்கீதா ஆகியோரின் விவாகரத்து மனு இன்று காலை 10:30 மணிக்கு செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதையடுத்து இந்த விசாரணை எதிர்வரும் ஆகஸ்ட்மேலும் படிக்க...
60 நாட்களுக்கு பின்னர் கடலுக்கு புறப்பட்ட மண்டபம், ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள்

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் மற்றும் ராமேசுவரத்தில் 60 நாட்களுக்கு பின்னர் பாக் நீரிணை கடற்பகுதியில் மீன்பிடிக்க விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். தமிழகத்தின் வங்காள விரிகுடா, மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி கடற்பகுதிகளில் ஏப்ரல், மே மற்றும் ஜுன் மாதங்களை மீன்மேலும் படிக்க...
விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு: செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நாளை விசாரணை

தமிழக முதல்வர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா ஆகியோரின் விவாகரத்து வழக்கு நாளை (ஜூன் 15) விசாரணைக்கு வரவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விவாகரத்து கோரி சங்கீதா தொடர்ந்த வழக்கினை செங்கல்பட்டு மாவட்ட குடும்ப நல நீதிமன்றம் நாளைமேலும் படிக்க...
எகிப்து பெரிய பிரமிடில் சிந்து சமவெளி செந்தமிழ்: எழுத்துகளை வெளியிட்டு ஆய்வாளர் சுபாஷ் சந்திரபோஸ் தகவல்

உலகின் 7 அதிசயங்களில் ஒன்றான எகிப்து பிரமிடுகள் பண்டைய காலத்தில் பார்வோன் (Pharaoh) என்ற பூமியை ஆள்வோன் என்னும் சிறப்பு பெயருடைய மன்னர் வம்சத்தின் நினைவுச் சின்னங்களாக உள்ளன. இங்கு 4,540 ஆண்டுகள் பழமையான பாரோ கூபுவின் சமாதியான கிசா(Giza) என்றமேலும் படிக்க...
அதிமுகவிலிருந்து விலகுவதாக நடிகை கவுதமி அறிவிப்பு

அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளராக பொறுப்பு வகித்த நடிகை கவுதமி, அக்கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து எடப்பாடி பழனிசாமிக்கு கவுதமி எழுதியுள்ள கடிதத்தில், “இன்று (14/06/2026) முதல் நான் வகித்து வரும் அஇஅதிமுக அடிப்படை உறுப்பினர் பதவி மற்றும் கழகமேலும் படிக்க...
- 1
- 2
- 3
- 4
- …
- 192
- மேலும் படிக்க
