உலகம்
சியூட்டா குடியேற்ற நெருக்கடி: வலுவான எல்லைப் பாதுகாப்புக்கு ஐரோப்பிய ஒன்றியம் அழைப்பு!

எல்லைப் பாதுகாப்பு விவகாரத்தில் ஒன்றிணைந்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் (Ursula von der Leyen) உறுப்பு நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். கடந்த வாரம் மொராக்கோவிலிருந்து ஆயிரக்கணக்கான குடியேறிகள் ஸ்பெயினின் ‘சியூட்டா’ (Ceuta) பகுதிக்குள்மேலும் படிக்க...
கோடை காலத்தில் சீனாவுக்கு படையெடுக்கும் அதிக உலகளாவிய சுற்றுலாப் பயணிகள்

தற்போது உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் நிலவும் கடும் வெப்ப வானிலையால், பல வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சீனாவிற்கு வருகை தர குவிகின்றனர். மேலும், இந்த நிலைமை ‘சீனாவிற்குப் பயணம்’ என்ற பெயரில் உலகளாவிய சமூக ஊடகங்களில் ஒரு புதிய போக்காகமேலும் படிக்க...
கடுமையான வெப்பம் மற்றும் காட்டுத்தீயால் தவிக்கும் ஐரோப்பிய நாடுகள்: ஆகஸ்டிலும் தொடரும் என எச்சரிக்கை

ஜூலை மாதம் முழுவதும் ஐரோப்பா முழுவதும் பரவிய பெரும் காட்டுத்தீ, ஆகஸ்ட் மாதத்திலும் தொடர்ந்து பரவி வருகிறது. கிரீஸ், இத்தாலி, ஸ்பெயின் மற்றும் போர்த்துக்கல் போன்ற நாடுகளில் நிலவும் கடுமையான வெப்பமான வானிலை மற்றும் இந்தக் காட்டுத்தீ காரணமாக மக்கள் பெரிதும்மேலும் படிக்க...
எகிப்து கடற்கரைக்கு அப்பால் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

எகிப்து கடற்கரைக்கு அப்பால் இன்று (03) அதிகாலை நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக ஜெர்மன் புவியியல் ஆய்வு மையம் (GFZ) தெரிவித்துள்ளது. 5.4 மெக்னிடியூட் அளவில் பதிவான இந்த நிலநடுக்கம், பூமிக்கு அடியில் 10 கிலோமீற்றர் ஆழத்தில் இடம்பெற்றுள்ளதாக புவியியல் ஆய்வு மையம்மேலும் படிக்க...
ஈரான் போர் நீடிப்பு – நிலைமையால் அதிருப்தியில் டொனால்ட் டிரம்ப்

ஈரான் தொடர்பான போர் நீடித்து வரும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அதன் தற்போதைய நிலை குறித்து அதிகரித்துவரும் அதிருப்தியில் உள்ளதாக அவருக்கு நெருக்கமான தரப்பினர் தெரிவித்துள்ளனர். போருக்கு முடிவுகட்டும் வகையில் ஒரு ஒப்பந்தத்தை எட்டுவதற்கான முக்கிய அம்சங்கள் குறித்துமேலும் படிக்க...
ரஷ்ய உணவகத்தில் குண்டுவெடிப்பு – 3 பேர் பலி, 21 பேர் காயம்

ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் உள்ள பிரபல உணவகம் ஒன்றில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட வெடிபொருள் வெடித்ததில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதோடு 21 பேர் காயமடைந்துள்ளதாக ரஷ்ய அரசு ஊடகங்களை மேற்கோள் காட்டி பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நகரின் மையப்பகுதிக்கு அருகில் உள்ள குட்ரின்ஸ்காயாமேலும் படிக்க...
இந்தியாவில் 2 நாட்களில் ரூ. 100 கோடியைக் கடந்தது “Spider-Man: Brand New Day”

டோம் ஹாலண்ட் நடிப்பில் வெளியாகியுள்ள ‘ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே’ (Spider-Man: Brand New Day) திரைப்படம் சாதனை படைத்து வருகிறது. இந்தப் படம் இந்தியாவில் வெளியான 2 நாட்களில் ரூ. 131.46 கோடிக்கும் அதிகமான மொத்த வசூலைக் (Grossமேலும் படிக்க...
மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்? ஈரானுக்கு எதிராக டிரம்பின் அதிரடி திட்டம்

ஈரானுக்கு எதிராக மீண்டும் பாரிய தாக்குதல்களை நடத்தத் தாம் எதிர்பார்ப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். பேச்சுவார்த்தைகளுக்கு ஈரானிய அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்காகவே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இதன்படி, ஈரானுக்கு எதிராகப் புதிய தாக்குதலைத் தொடங்குமாறுமேலும் படிக்க...
24 மணி நேரத்தில் 49,000 புலம் பெயர்ந்தோர் நுழைவு; ஸ்பெயின் எல்லையில் பெரும் பரபரப்பு

ஸ்பெயினின் கட்டுப்பாட்டில் உள்ள செயூட்டா பகுதிக்குள் சுமார் 49,000 குடியேறிகள் நுழைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில், மொராக்கோவிலிருந்து சுமார் 49,000 குடியேறிகள் தரை மற்றும் கடல் வழியாக ஸ்பெயினின் வட ஆப்பிரிக்கப் பகுதியான சியூட்டாவிற்குள் (Ceuta) நுழைந்துள்ளதாகமேலும் படிக்க...
ஹார்முஸ் நீரிணை போக்குவரத்து மீட்சி: எண்ணெய் விலை சரிவு

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே மீண்டும் மோதல் போக்கு ஏற்பட்டதால் உயர்ந்திருந்த மசகு எண்ணெய் விலைகள், ஹார்முஸ் நீரிணை வழியாக மசகு எண்ணெய் போக்குவரத்து மீண்டும் சீரடைவதைக் குறிக்கும் அறிகுறிகளால் விநியோகம் குறித்த கவலைகள் தணிந்ததைத் தொடர்ந்து, வெள்ளிக்கிழமையன்றும் (31) சரிவைச் சந்தித்தன.மேலும் படிக்க...
ஜப்பானின் கியூஷு பகுதியில் 7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது

ஜப்பானின் குமாமோட்டோ மாகாணத்தில் 7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, 1 மீட்டர் உயரம் வரை சுனாமி அலைகள் ஏற்படக்கூடும் என எச்சரித்து, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக ஜப்பான் வானிலை ஆய்வுமேலும் படிக்க...
கெமரூன் நாட்டு சிறைக்கைதிகளின் இசை பயணம்: வெளியாகியுள்ள சுவாரஸ்யமான தகவல்கள்

கெமரூன் நாட்டின் டூவாலா நகரில் அமைந்துள்ள நியூ பெல் சிறைச்சாலை, ஒரு தனி நகரைப் போலச் செயல்பட்டு வருகிறது. அளவுக்கு அதிகமான நெரிசல் மற்றும் கட்டுப்பாடுகள் நிறைந்த இந்தச் சிறைக்குள், கைதிகள் தங்களுக்குள்ளேயே ஒரு சுவாரசியமான அமைப்பை உருவாக்கியுள்ளனர். இங்கு செய்திகளைமேலும் படிக்க...
லெகஸி விவகாரம்: குடும்பத்தை சிதைத்தவரை வெறுக்கிறேன் – நீதிமன்றில் உணர்ச்சிபூர்வ வாக்குமூலம்

லெகஸி (Legacy) சம்பவம் தொடர்பான வழக்கில் உயிரிழந்த 89 வயதான மார்க் ஹோதம் என்பவரின் குடும்பத்தினர் நீதிமன்றத்தில் வழங்கிய பாதிப்பு அறிக்கைகள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளன. 2023 செப்டம்பர் 10ஆம் திகதி தனது வீட்டில் உயிரிழந்த மார்க் ஹோதம் தொடர்பாக, அவரது மருமகன்மேலும் படிக்க...
பிரான்ஸ், ஸ்பெயினில் தீவிரமடையும் காட்டுத்தீ: 2.5 இலட்சம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றம்

பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் காட்டுத்தீ தீவிரமடைந்துள்ள நிலையில், சுமார் 2,50,000க்கும் அதிகமான மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தென்மேற்கு பிரான்ஸில் வீசிவரும் பலத்த காற்று மற்றும் அதிக வெப்பம் காரணமாகக் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்துவதில் கடும்மேலும் படிக்க...
விடுமுறை முகாம் மீது வான்வழித் தாக்குதல்: 5 சிறுவர்கள் உட்பட 12 பேர் பலி

யுக்ரைனின் ஜாபோரிஜியா (Zaporizhzhia) பிராந்தியத்தில் ரஷ்யாவின் கட்டுப்பாட்டிலுள்ள விடுமுறை முகாம் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 5 சிறுவர்கள் உட்பட 12 பேர் உயிரிழந்துள்ளதாக ரஷ்ய ஆதரவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறித்த தாக்குதலில் 19 பேர் காயமடைந்துள்ளனர். பொதுமக்கள் உறங்கிக் கொண்டிருந்தபோதேமேலும் படிக்க...
இந்தோனேசியாவில் குழந்தைகளைக் கடத்திய வழக்கில் 18 பெண்கள் உட்பட19 பேருக்குச் சிறைத் தண்டனை

இந்தோனேசியாவில் 34 குழந்தைகளைக் கடத்தி விற்பனை செய்த வழக்கில் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்ட 19 பேருக்கு இந்தோனேசிய நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இந்தக் கடத்தல் வலையமைப்பின் மூளையாகச் செயல்பட்ட 70 வயது வயோதிபப் பெண் ஒருவருக்கு அதிகபட்சமாக ஏழாண்டுகள் சிறைத்தண்டனைமேலும் படிக்க...
16 வருடங்களாக விசித்திரமான இடமாற்றங்களுக்கு உள்ளான ஆர்ஜன்டீன முதல் பெண்மணியின் உடலம்

ஆர்ஜென்டினாவின் புகழ்பெற்ற முதல் பெண்மணி ஈவா பெரோன் 1952 ஜூலை 26 அன்று புற்றுநோயால் தனது 33 ஆவது வயதில் உயிரிழந்தார். இந்தநிலையில் பெரோனின் கணவரும் ஜனாதிபதியுமான ஜுவான் பெரோனின் விருப்பத்திற்கு ஏற்ப, அவரது உடல் ஸ்பானிய உடற்கூறியல் நிபுணர் பெட்ரோமேலும் படிக்க...
கயானா கடற்கரைக்கு அப்பால் 133 பேருடன் பயணித்த படகு கவிழந்தது

கயானாவில் 133 பயணிகள் மற்றும் பணியாளர்களுடன் பயணித்த அரசுப் படகு ஒன்று கவிழ்ந்ததில், இதுவரை 67 பேர் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை (19) தெரிவித்தனர்; அதேவேளையில், காணாமல் போன டஜன் கணக்கானவர்களைக் கண்டறியும் வகையில் மிகப்பெரிய தேடுதல் மற்றும் மீட்புப் பணிமேலும் படிக்க...
சில நாடுகளில் மெட்டா சமூக ஊடகக் கட்டமைப்பு முடக்கம்

இலங்கை உள்ளிட்ட சில நாடுகளில் மெட்டா சமூக ஊடகக் கட்டமைப்பு முடக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி, கணினிகள் மற்றும் மடிக்கணினிகள் மூலம் ஃபேஸ்புக் சமூக வலைத்தளத்தை அணுகுவது தடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஃபேஸ்புக் செயலியைப் பயன்படுத்துவதில் எந்தப் பிரச்சனையும்மேலும் படிக்க...
சுற்றுலா சென்ற பாடசாலை பேருந்து விபத்து – 20 மாணவர்கள் உயிரிழப்பு

உகாண்டாவில் கல்விச் சுற்றுலா சென்ற பாடசாலை பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில், 20 மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கிழக்கு உகாண்டாவில் கல்விச் சுற்றுலா சென்ற பாடசாலை பேருந்து, வேகக் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 15மேலும் படிக்க...
- 1
- 2
- 3
- 4
- …
- 172
- மேலும் படிக்க
