உலகம்
மலேசியாவில் இராணுவ ஒத்திகையின் போது இரு ஹெலி கொப்டர்கள் மோதி விபத்து
மலேசியாவில் இராணுவ ஒத்திகையின் போது இரண்டு கடற்படை ஹெலிக்கொப்டர்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த இரண்டு ஹெலிக்கொப்டர்களும் தரையில் விழுந்து நொருங்குவதற்கு முன் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டதாக உள்ளூர் ஊடக நிகழ்ச்சிகளில் வெளியான காணொளியில் பதிவாகியுள்ளது. இந்தமேலும் படிக்க...
‘Visit Saudi’ : சவூதி அரேபியாவில் சுற்றுலா மற்றும் பொழுது போக்குக்கான இணைய வழிகாட்டி
சவூதி சுற்றுலா ஆணையத்தால் ‘Visit Saudi’ என்றொரு இணையத்தளம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இத்தளமானது சவூதி அரேபியாவில் உள்ள சுற்றுலா மற்றும் பொழுதுபோக்குத் தளங்கள், உணவகங்கள், மால்கள், பாரம்பரிய சந்தைகள், ஹோட்டல்கள், கடற்கரைகள், அருங்காட்சியகங்கள் மற்றும் பூங்காக்கள் பற்றிய விரிவான வழிகாட்டியை உள்ளடக்கியதாகமேலும் படிக்க...
மாலைதீவு பாராளுமன்ற தேர்தலில் சீன சார்பு ஜனாதிபதி மொஹம்மட் முகம்மது முய்ஸுவின் கட்சி அமோக வெற்றி
மாலைதீவு 20 ஆவது பாராளுமன்றத்திற்கு உறுப்பினர்களை தெரிவு செய்ய நேற்று ஞாயிற்றுக்கிழமை (22) தேர்தல் நடைபெற்றது. அங்குள்ள 93 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் சீன சார்புடைய ஜனாதிபதி மொஹம்மட் முய்ஸுவின் பி.என்.சி. கட்சி அதிகப்படியான இடங்களில்மேலும் படிக்க...
மத்திய ஆபிரிக்க ஆற்றில் கவிழ்ந்து படகு விபத்து – 58 பேர் பலி
மத்திய ஆபிரிக்காவில் ஆற்றில் 300 பேர் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 58 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய ஆபிரிக்கா தலைநகரான பாங்குவில் வசிக்கும் மக்கள் மற்ற பகுதிகளுக்கு செல்ல ஆற்றை கடக்கும் முறையே உள்ளது. இந்நிலையில் இறுதி சடங்குமேலும் படிக்க...
ஜப்பானியர்கள் சென்ற வாகனம் மீது தற்கொலைப் படை தாக்குதல்
பாகிஸ்தானின் கராச்சியில் 2024.04.19 வெள்ளிக்கிழமை ஜப்பானியர்கள் சென்ற வாகனம் மீது தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தப்பட்டது. பாகிஸ்தானின் கராச்சியில் ஜப்பானியர்கள் சென்ற வாகனம் மீது தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, காவல்துறை நடத்திய பதில் தாக்குதலில் தற்கொலைப் படை தாக்குதல்மேலும் படிக்க...
ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்
சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் தாக்கப்பட்டதற்கு பதிலடியாக, இஸ்ரேல் மீது ஏவுகணைகள், ஆளில்லா விமானங்களை கொண்டு ஈரான் தாக்குதல் நடத்தியது. இந்நிலையில், ஈரான் மீது ஏவுகணைகளை வீசி இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்தியுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஈரானின் இஸ்பஹான் நகரில்மேலும் படிக்க...
என்மீது தாக்குதல் மேற் கொண்டவரை மன்னித்து விட்டேன் – கத்திக் குத்திற்கு இலக்கான அவுஸ்திரேலிய மதகுரு
சிட்னி தேவாலயத்தில் தன்மீது தாக்குதலை மேற்கொண்ட இளைஞனை மன்னித்துள்ளதாக ஆயர் மரி மார் இமானுவேல் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலிற்கு பழிவாங்கும் விதத்தில் செயற்படவேண்டாம் – இயேசுவை போல நடந்துகொள்ளுங்கள் என ஆயர் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆயர் மருத்துவமனையிலிருந்தபடி அறிக்கையொன்றைவெளியிட்டுள்ளார். தனது வேகமாகமேலும் படிக்க...
ஜூலியன் அசஞ்சேயிற்கு எதிரான குற்றச்சாட்டுகளை கைவிட தயாராகின்றது அமெரிக்கா?
விக்கிலீக்ஸ் இணை ஸ்தாபகர் ஜூலியன் அசஞ்சேயிற்கு எதிராக குற்றச்சாட்டுகளை கைவிடவேண்டும் என்ற அவுஸ்திரேலியாவின் வேண்டுகோளை பரிசீலித்துவருவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் இரகசிய தகவல்களை அம்பலப்படுத்தியமைக்காக விக்கிலீக்ஸ் இணை ஸ்தாபகருக்கு எதிராக வழக்கு தொடர்வது குறித்து அமெரிக்கா கடந்த ஒருமேலும் படிக்க...
பாலஸ்தீன தேசத்தை அங்கீகரிக்க தயார் – அவுஸ்திரேலியா
பாலஸ்தீன தேசத்தை அங்கீகரிக்க தயார் என அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பெனிவொங் இதனை தெரிவித்துள்ளார் எனினும் பாலஸ்தீன தேசத்தின் ஆட்சியில்ஹமாசிற்கு இடமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தற்;போதைய வன்முறையை முடிவிற்கு கொண்டுவருவதற் இஸ்ரேலியர்களும் பாலஸ்தீனியர்களும் அருகருகில் வசிக்கும் இரண்டுமேலும் படிக்க...
தென்கொரிய பொதுத்தேர்தல் – ஆளும் கட்சி படுதோல்வி
தென்கொரிய பொதுத்தேர்தலில் ஆளும் கட்சி படுதோல்வியடைந்துள்ளது. எதிர்கட்சியான ஜனநாயக கட்சி பெரும் வெற்றியை பெற்றுள்ளது. 300 ஆசனங்களிற்கான தேர்தலில் எதிர்கட்சியான ஜனநாயக கட்சியும் சிறிய கட்சிகளும் இணைந்து 192 ஆசனங்களை கைப்பற்றியுள்ளன. இந்த தேர்தல் ஜனாதிபதி யூன் சுக் இயோலின் ஆட்சிமேலும் படிக்க...
கான் யூனிசிற்கு மீண்டும் திரும்பிய பாலஸ்தீனியர்கள் அதிர்ச்சி – முற்றாக அழிக்கப் பட்டுள்ள வீடுகள்
காசாவின் கான்யூனிசிற்கு மீண்டும் திரும்பிச்சென்றுள்ள மக்கள் முன்னர் தங்கள் வீடுகள் காணப்பட்ட பகுதியில் தற்போது இடிபாடுகள் காணப்படுவது குறித்து அதிர்ச்சி வெளியிட்டுள்ளனர். அனைத்தும் அழிக்கப்பட்டுவிட்டதால் என்னால் எனது வீட்டை கண்டுபிடிக்கமுடியவில்லை மாக்டி அபு சாஹ்ரூர் என்பவர் தெரிவித்துள்ளார். எனது வீடு எங்கேமேலும் படிக்க...
காஸா யுத்தம்: ஜேர்மனிக்கு எதிராக சர்வதேச நீதிமன்றில் வழக்கு
இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்குவதன் மூலம், பலஸ்தீனர்களின் இனப்படுகொலைக்கு ஜேர்மனி உதவுவதாக குற்றம் சுமத்தி, சர்வதேச நீதிமன்றத்தில் நிக்கரகுவா வழக்குத் தொடுத்துள்ளது. இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் மற்றும் ஏனைய உதவிகளை வழங்குவதை நிறுத்துமாறு ஜேர்மனிக்கு உத்தரவிட வேண்டும் என நிக்கரகுவா கோரியுள்ளது. நெதர்லாந்தின் ஹேக்மேலும் படிக்க...
காஸாவுக்கு எல்லைகள் ஊடான விநியோகங்களை தற்காலிகமாக அனுமதிக்கிறது இஸ்ரேல்
தனது எல்லைகளுக்கு ஊடாக காஸாவுக்கு உதவிப்பொருட்கள் விநியோகத்தை தற்காலிகமாக இஸ்ரேல் அனுமதிக்கவுள்ளதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹுவின் அலுவலகம் இன்று தெரிவித்துள்ளது. இதன்படி, காஸாவின் வடபகுதியிலுள்ள எரீஸ் கடவையை ஒக்டோபர் 7 ஆம் திகதியின் பின்னர் முதல் தடவையாக இஸ்ரேல் திறக்கவுள்ளது.மேலும் படிக்க...
மனித உரிமைகள் பேரவையில் இஸ்ரேலுக்கு ஆயுதத் தடை கோரும் பிரேரணை
இஸ்ரேலுக்கு ஆயுதத் தடை விதிக்கும் பிரேரேணை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நாளை (06) பரிசீலிக்கப்படவுள்ளது. காஸாவில் இனப்படுகொலைக்கான ஆபத்து உள்ளதால் இஸ்ரேலுக்கு ஆயுதத் தடை விதிக்க வேண்டும் என இப்பிரேரணையில் கோரப்பட்டுள்ளது. 57 நாடுகள் அங்கம் வகிக்கும் இஸ்லாமிய ஒத்துழைப்புமேலும் படிக்க...
ஜப்பானில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி 20 கோடி ரூபா பண மோசடி!
ஜப்பான் நாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி 20 கோடி ரூபா பண மோசடி செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மத்திய மாகாண உயர் பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகமேலும் படிக்க...
தாய்வான் பூகம்பம் – சுரங்கப் பாதையில் சிக்குண்டுள்ள 77 பேரை மீட்க தீவிர முயற்சி
தாய்வானை தாக்கிய பூகம்பம் காரணமாக127 பேர் மற்றும் சுரங்கப்பாதைகள் மற்றும் இடைநடுவில் பேருந்ர்களிலும் சிக்குண்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஹ_வாலியனில் மலைகளிற்கு அடியில் உள்ள ஜின்வென் கிங்சூய் சுரங்கப்பாதைகளில் 77 பேர் சிக்குண்டுள்ளனர் என தீயணைப்புதுறையினர் தெரிவித்துள்ளனர். டராகோ தேசிய பூங்காவில்மேலும் படிக்க...
காஸாவில் மனிதாபிமானப் பணியாளர்கள் கொலை: இஸ்ரேலிய ஜனாதிபதி மன்னிப்பு கோரினார்
காஸாவில் தொண்டு நிறுவன ஊழியர்கள் 7 பேர் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு இஸ்ரேலிய ஜனாதிபதி மன்னிப்பு கோரியுள்ளார். அதேவேளை, இத்தாக்குதல் ஒரு கடுமையான தவறு என இஸ்ரேலிய பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. காஸாவில் இஸ்ரேல் திங்கட்கிழமை (01) நடத்திய தாக்குதலால் தனது ஊழியர்கள்மேலும் படிக்க...
பாகிஸ்தானில் தற்கொலை குண்டுதாக்குதல் – ஐந்து சீன பிரஜைகள் பலி
பாக்கிஸ்தானில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் ஐந்து சீன பிரஜைகள் கொல்லப்பட்டுள்ளனர். பாக்கிஸ்தானின் வடமேற்கு பகுதியில் சீன பிரஜைகள் பயணித்த வாகனத்தொடரணி மீதுதற்கொலை குண்டுதாரியொருவர் தாக்குதலை மேற்கொண்டார் என இராணுவ அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். கைபர் பக்துன்வா மாகாணத்தின் டசுவில் உள்ள தங்கள்மேலும் படிக்க...
ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்
ஒரு பாலினத் திருமணங்களை சட்டபூர்வமாக்கும் சட்டமூலத்துக்கு தாய்லாந்து பாராளுமன்ற கீழ் சபை இன்று அங்கீகாரம் வழங்கியது. இச்சட்டமூலத்துக்கு 399 எம்.பிகள் ஆதரவாகவும் 10 எம்.பிகள் எதிராகவும் வாக்களித்தனர். இதன்மூலம், தென்கிழக்காசியாவில் ஒருபாலினத் திருமணத்துக்கு அங்கீகாரம் வழங்கும் நாடாக விளங்கவுள்ளது தாய்லாந்து. இச்சட்டமூலம்மேலும் படிக்க...
- 1
- 2
- 3
- 4
- …
- 121
- மேலும் படிக்க