கவிதை
” புனிதத்தாய் அன்னை திரேசா ” (நினைவுக்கவி)
அன்பின் உருவமாய் ஆற்றலின் வடிவமாய் பண்பின் சிகரமாய் பாசத்தின் உறைவிடமாய் தொழு நோயாளிகளின் கொழு கொம்பாய் பழுக்களைச் சுமந்து பாவிகளை ஆதரித்து புகலிடம் கொடுத்த புனிதத்தாய் அன்னை திரேசா புரட்டாதித் திங்கள் ஐந்தில் இவ்வுலகை விட்டு நீங்கினாரே ! இனமொழி கடந்துமேலும் படிக்க...
“ அதிசய உலகம் “ கவியாக்கம்….ரஜனி அன்ரன் (B.A)
உலகத்தின் இதயமாய் அகிலத்தின் சுவாசமாய் இயற்கையின் கொடையாய் அதிசய உலகமாய் அழகோவியமாய் காட்சி தந்த அமேசன் மழைக்காடுகள் அக்கினிப் பொறிக்குள் பொசுங்கியதே ! பழங்குடிகளின் வாழ்விடம் பறவை விலங்குகளின் புகலிடம் பசுமை கொழித்த சோலைவனம் பறக்கும் ஆறு என பிறேசில் நாட்டின்மேலும் படிக்க...
” செஞ்சோலைப் படுகொலை நாள் ” (14.08.2019)
சோலைவனமாய் இருந்த செஞ்சோலை பாலைவனமாகிய கொடியநாள் செங்குருதி ஓடி செந்தணலாகிய நாள் பைந்தமிழ் செல்வங்கள் பலியாகியநாள் குருதியில் உறைந்த கொடியநாள் ஆவணித் திங்கள் பதினான்கு ! ஆதரவற்ற பள்ளிச் சிறுமிகள் அமைதியாய் வாழ்ந்த இல்லம் அலங்கோலமான அவலநாள் அத்தனை உயிர்களும் அநியாயமாய்மேலும் படிக்க...
நட்பென்று நினைத்தாலே…… (நண்பர்கள் தினத்திற்கான சிறப்புக்கவி)
நட்பிற்கென தனி இலக்கணத்தை வகுக்கவில்லை யாரும் எதிர்பார்ப்பு ஏதுமின்றி எழுதாத காவியமாய் தனி வழியென வீறுநடை போட்டு வாழ்வோடு பயணிக்கிறது தூயநட்பு ! எந்த அகராதியிலும் அர்த்தம் காண முடியா உறவு இரத்த உறவை விட மேலான உறவு பகிர முடியாதமேலும் படிக்க...
“ கனவுநாயகன் அப்துல்கலாம் “ ( நினைவுக்கவி)
அக்கினி ஏவுகணையின் சொந்தக்காரன் அண்டத்தை ஆராய்ந்த விஞ்ஞானி அக்கினிச்சிறகினைப் படைத்த படைப்பாளி இந்தியாவின் அணுவிஞ்ஞானி இளையோர்களின் கனவு நாயகன் ஏவுகணையால் நெருப்படா நெருங்கடா என பகைநாடுகளுக்கு சவால் விட்ட நாயகன் ! தேசத்தின் மீது நேசம் கொண்ட தேசபிதா மாணவர் குழாமைமேலும் படிக்க...
முத்தமிழ் வித்தகர் (விபுலானந்த அடிகளாரின் நினைவுக்கவி)
மீன்பாடும் தேன்நாடாம் மட்டுநகர் காரைதீவில் எட்டுத் திக்கும் புகழ்பரப்ப வந்துதித்தார் மயில்வாகனனார் அன்பு அறிவு ஆனந்தம் அடக்கம் இதன் மறுவடிவமுமானார் ! தமிழுக்கும் தமிழ் சமூகத்திற்கும் தன்னிகரில்லா சேவையாற்றிய மனிததெய்வம் அவர்தம் வாழ்வே மானிட வாழ்விற்கு அழியா வரைவிலக்கணம் ஈழம் தந்தமேலும் படிக்க...
கரும்புலிகள் நாள் நினைவுக் கவிதை – மறந்திருப்பேனன்றா நினைத்தாய் காலமே!
மறந்திருப்பேனன்றா நினைத்தாய் காலமே! மறப்பதுபோலவும் இருக்கும் மாயத்தை நினைத்து நீ மகிழ்ந்தும் இருக்கலாம் தூங்கி விட்டானென்று நினைத்துஎன் கைத்தடியைநீ களவெடுத்து ஒழித்து வைத்துஎன் அந்தரிப்பை பார்க்கவும்ஆசைப்பட்டிருக்கலாம் என்ன நினைத்தாய் என்னைமூச்சுவிடவும் மறக்கலாம்என் மொழியையும்மொழிக்காய் வீழ்ந்த விதைகளையும்என் இனத்தையும்இனத்துக்காய் வெடித்தகால் முளைத்து நின்றமேலும் படிக்க...
“ கவியரசே கண்ணதாசா “( பிறந்தநாள் சிறப்புக்கவி )
சிறுகூடல் பட்டியில் ஆனித் திங்கள் இருபத்தி நான்கில் உதித்து நறுக்காக பல கவிகள் தொடுத்து மறுக்காமல் அர்த்தமுள்ள இந்துமதம் படைத்து சறுக்காமல் மக்கள் மனங்களைக் கொள்ளை கொண்டு சிருங்காரக் கவிகளைப் படைத்தாரே ! கண்ணன் மேல் காதல் கொண்டு கம்பனது காவியத்தில்மேலும் படிக்க...
“ அனலுக்குள் பொசுங்கிய நூலகம் “(சிறப்புக்கவி)
குடாநாட்டு மக்களின் விடா முயற்சிக் கல்விக்கு வித்தாரமாய் விளங்கி முத்தாரம் பதித்து புத்தி ஜீவிகளைத் தோற்றுவித்து ஆலமர விருட்சமாய் ஆதார சுருதியாய் அறிவுச் சுரங்கமாய் விளங்கிய அரிய யாழ் பொதுசன நூலகத்தை வைகாசித் திங்கள் முப்பத்தியொன்றில் பொறிக்குள் பொசுங்க வைத்தனரே !மேலும் படிக்க...
உழைப்பே…பிழைப்பு
அன்றாடம் உழைப்பவனுக்கு உழைப்பே பிழைப்பு உழைப்பவனைச் சார்ந்து வாழ்பவனுக்கு அதுவே பிழைப்பு அரும்பாடு பட்டு உழைத்தால் வந்திடுமே வாழ்வில் உயர்வு இல்லையேல் வந்திடும் தாழ்வு ! அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிட வாழ்வியல் பாதையை நகர்த்திட வாழ்வில் சாதனைச் சிகரத்தை தொட்டிட மனிதனுக்குமேலும் படிக்க...
மேதினியில் மறக்கலாமோ மே பதினெட்டை ???
மேதினியே கலங்கி நின்ற மே பதினெட்டு மேதினியின் கறைபடிந்தநாள் மேகக் கூட்டம் கரும்புகையால் கட்டுண்டநாள் மேலாதிக்க வாதிகளால் எம் உறவுகள் சின்னா பின்னமாக்கப்பட்டு சிதைக்கப்பட்ட நாள் கொத்துக் குண்டுகளால் கொன்று குவிக்கப்பட்டு எரிகுண்டுகளால் எரியூட்டப் பட்ட நாள் மேதினியில் மறக்க முடியுமா?மேலும் படிக்க...
சர்வதேச குடும்ப தினத்திற்கான சிறப்புக்கவி
குடும்பத்தில் சமத்துவம் மிளிரவும்கூடிக் குலாவவும்மனம் விட்டுப் பேசவும்ஒருவருக்கு ஒருவர்தினமும் நட்பினைப் பேணவும்குடும்பத்திற்கு என ஒருதினத்தைகுதூகலமாய் ஆக்கியதே ஐ..நா,வும்வைகாசித் திங்கள் பதினைந்தினை ! சந்தோஷங்கள் சின்னச்சின்ன சிணுங்கல்கள்செல்லச் சண்டைகள் சமாதானங்கள்அன்பு பண்பு பாசம் நேசம் கோபமெனஒருங்கிணைந்த அமைப்பே குடும்பம்உறவுகள் அனைவரும் கூடியிருக்கும் கோவில்அழகியமேலும் படிக்க...
அன்பு கவிதைகள்
மண்ணில்பூத்த பூக்கள்தான் உதிரும்நம் மனதில்பூத் த நட்புக்கள்என்றும் உதிர்வதில்லை… மௌனத்தில் உள்ள வார்த்தைகளையும்கோபத்தில் உள்ள அன்பையும்யாரால்உணர முடிகிறதோஅவர்களேநமக்கு கிடைத்தஉன்னதமான உறவு நமக்காக வாழ்கின்றவர்கள்நம்மிடம் எதிர்பார்ப்பதுநம் சந்தோஷத்தை மட்டுமே… வெளிப்படுத்த தெரியாதஅன்பு கூடபேரன்பு தானே… பிடிக்காதவரைநேசிக்க தொடங்கிவிட்டால்இனி பிரிவுக்கேஇடமில்லை… அன்புடன் பேசுங்கள்அது உங்களைஅழகாக்கும்…மேலும் படிக்க...
“ மே ஒன்றில் மேதினம் “ (மே தினத்திற்கான சிறப்புக்கவி )
மேதினியில் மே ஒன்றுமேன்மையுடன் பூத்ததினம் இன்றுமேலாதிக்க வர்க்கத்தினரின்மோசமான ஆதிக்கமும்கொத்தடிமையும் குறைந்த வேதனமும்வெடித்ததே சிக்காக்கோவில் அன்றுஇன்று உலக மேதினமாகிமேன்மை கொள்ள வைக்கிறதே ! உழைப்பால் உயர்ந்த உன்னதர்களைஉலகத்தின் பசிபோக்கும் உழைப்பாளிகளைஉலக வரைபடத்தையே வியர்வையால் வரைந்த உணர்வாளர்களைகுருதி கொப்பளிக்க கொதிக்கும் வெய்யிலிலேசெங்குருதி சிந்திய உழைப்பாளிகளைமே ஒன்றில்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- மேலும் படிக்க