இலங்கை
இலங்கை சிறுவர்களை வெளி நாடுகளுக்கு கடத்தும் நபர் கட்டுநாயக்கவில் கைது
இலங்கை சிறுவர்களை மலேசியா ஊடாக ஐரோப்பியா போன்ற நாடுகளுக்கு கடத்தும் செய்றபாட்டில் ஈடுபட்டிருந்த நபரொருவரை நேற்று வியாழக்கிழமை (25) கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குடிவரவுத் திணைக்களத்தின் புலனாய்வுத் பிரிவினர் கைது செய்துள்ளனர். கைதானவர் கொழும்பு தெஹிவளையில் வசிக்கும் 76 வயதானவர்மேலும் படிக்க...
சுவீடனுக்கு பயணமானார் அநுர குமார திசாநாயக்க
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க நேற்று வியாழக்கிழமை (25) இரவு சுவீடனுக்கு பயணமானார். சுவீடனில் இடம்பெறவுள்ள மக்கள் சந்திப்பு மற்றும் சினேகபூர்வமான சில ஒன்றுகூடல்களிலும் அவர் பங்கேற்கவுள்ளார். ஏப்ரல் 27 சனிக்கிழமை சுவீடனில் NACKA AULAஇல் அந்நாட்டின்மேலும் படிக்க...
தந்தை செல்வாவின் 47ஆவது நினைவு தினம் அனுஷ்டிப்பு
தந்தை செல்வா என தமிழர்களால் அழைக்கப்படும் முன்னாள் அரசியல்வாதி, வழக்கறிஞர், நாடாளுமன்ற உறுப்பினராக பொதுச் சேவை எஸ்.ஜே.வி. செல்வநாயகத்தின் 47வது நினைவு தினம் இன்று (26) நாட்டில் பல்வேறு தரப்பினர் அனுஷ்டித்து வருகின்றனர். யாழ்ப்பாணம் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நிறுவுனர்மேலும் படிக்க...
ரயிலிலிருந்து தவறி வீழ்ந்து வெளிநாட்டுப் பெண் காயம் ; ஹப்புத்தளையில் சம்பவம்
மலையக ரயில் பாதையில் கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பயணித்த ரயிலில் இருந்து தவறி வீழ்ந்து வெளிநாட்டுப் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்த சம்பவம் கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. காயமடைந்தவர் மொரிஷியஸ் நாட்டைச் சேர்ந்த 32 வயது பெண்ணாவார். இவர்மேலும் படிக்க...
தியத்தலாவை கார் பந்தய விபத்து : விசாரணைக்கு 7 பேர் அடங்கிய குழு நியமிப்பு
தியத்தலாவையில் இடம்பெற்ற கார் பந்தயத்தின் போது ஏற்பட்ட விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைகளை மேற்கொள்ள 7 பேர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். மேஜர் ஜெனரல் தலைமையிலான 7 பேர் அடங்கிய குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமைமேலும் படிக்க...
பாக்கு நீரிணையை நீந்தி கடக்க முயன்ற முதியவர் நடுக் கடலில் உயிரிழப்பு
பாக்கு நீரிணையை கடக்க முயன்ற இந்தியாவைச் சேர்ந்த முதியவர் நடுக்கடலில் நெஞ்சு வலி காரணமாக உயிரிழந்தார். இலங்கையில் தலைமன்னார் முதல் இந்தியாவில் தனுஷ்கோடி வரை உள்ள 30 கிலோமீட்டர் தூரம் பாக்கு நீரிணை கடல் பகுதியை சமீப காலமாக வெளியூர் மற்றும்மேலும் படிக்க...
சங்கிரிலா ஹோட்டலில் இரு அறைகளில் அன்று யார்? பகிரங்கப் படுத்த மறுக்கின்றது நிர்வாகம்- ஐக்கிய மக்கள் சக்தி
சஹ்ரான் ஹாசிம் சங்கிரிலா ஹோட்டலில் தங்கியிருந்தவேளை 616 மற்றும் 623 வது அறைகளில் தங்கியிருந்தவர்கள் யார் என ஐக்கிய மக்கள் சக்தி கேள்வி எழுப்பியுள்ளது. 2019 ஏப்பிரல் 21ம் திகதி தற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட சஹ்ரான் ஹாசிமும் அவரது சகா இலாம்மேலும் படிக்க...
நுவரெலியா வசந்த காலத்தில் சுற்றுலா பயணிகளை அசௌகரியப் படுத்தும் யாசகர்கள் – எழுந்துள்ள கடும் குற்றச்சாட்டு
நுவரெலியா நகரில் சுற்றுலா பயணிகளையும், பொதுமக்களையும் அசௌகரியப்படுத்தி தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள கடைத்தொகுதி, வீதிகளில் கைக்குழந்தைகள், சிறுவர்களுடன் ஊதுபத்தி விற்பனை செய்பவர்கள், யாசகம் செய்பவர்கள், மடிப்பிச்சை எடுப்பவர்கள் தொடர்பில் அதிகாரிகள் அல்லது பொறுப்பு வாய்ந்தவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வர்த்தகர்கள்மேலும் படிக்க...
15 ஆவது ஆண்டில் முள்ளி வாய்க்கால் பேரவல நினைவேந்தல் : புதிய வழிமுறைகள் ஊடாக மக்கள் மயப் படுத்துமாறு சிவில் சமூகம் வலியுறுத்தல்
எதிர்வரும் மே மாதம் -18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் பேரவல நினைவேந்தல் 15 ஆவது ஆண்டாக அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் பல்வேறு புதிய வழிமுறைகள் ஊடாக மக்கள் மயப்படுத்த வேண்டுமெனச் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர். யாழ்ப்பாணம் புனிதமேலும் படிக்க...
இந்தியாவுடனான நேரடி நில ரீதியான இணைப்பை தொலைநோக்குடன் இலங்கை அணுகும் – தேசிய பாதுகாப்பு ஆலோசகர்
தென்னிந்திய உற்பத்திகளை ஏற்றுமதி செய்ய இந்திய துறைமுகங்களை பயன்படுத்துவதை விட இலங்கையின் துறைமுகங்களை பயன்படுத்தினால் பொருளாதார ரீதியில் தென்னிந்தியாவுக்கு அதிக நன்மைகள் கிடைக்கும் என தெரிவித்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்க, இந்தியா உடனான நேரடி நில ரீதியான இணைப்பைமேலும் படிக்க...
உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பின் சூத்திர தாரிகளை கைது செய்ய கோரி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்
மட்டக்களப்பில் உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலோடு தொடர்புடைய சூத்திரதாரிகளை கைது செய்யுமாறு கோரி பொதுமக்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் மட்டக்களப்பு காந்தி பூங்காவின் முன்னால் இன்று ஞாயிற்றுக்கிழமை (21) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த குண்டுவெடிப்பு இடம்பெற்றுமேலும் படிக்க...
நாட்டை கட்டி எழுப்புகையில் யாரையும் கடந்து செல்லவோ விட்டு விடவோ தயாரில்லை – ஜனாதிபதி
நாட்டின் பொருளாதாரத்தையும் மக்களையும் வலுப்படுத்தும் வேலைத்திட்டத்தில் அரசாங்கம் யாரையும் கடந்து செல்லவோ விட்டுவிடவோ போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். பொருளாதார நெருக்கடி காரணமாக நாட்டு மக்கள் அனைவரும் பாகுபாடின்றி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எனவே, நாட்டின் வளர்ச்சியடைந்து வரும் பொருளாதாரத்தின் நன்மைகள்மேலும் படிக்க...
நாட்டில் வைத்தியர்களுக்கு பற்றாக்குறை!
விசேட மற்றும் சிறுவர்களுக்கான டாக்டர்களின் பற்றாக்குறை நிலவுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. பலர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகவும் ஏனையோர் வெளிநாடுகளில் பயிற்சிக்காக சென்றுள்ளதாகவும் சுகாதார அமைச்சின் செயலாளர் பாலித மஹிபால குறிப்பிட்டுள்ளார். வெளிநாட்டுக்குப் பயிற்சிக்காக சென்ற சில வைத்தியர்கள் தற்போது நாடு திரும்பியுள்ளதாகவும் அவர்மேலும் படிக்க...
செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி : ஆய்விற்கு இலங்கை விஞ்ஞானி
செவ்வாய் கிரகத்தில் நிலவும் சூழலை நகல் எடுத்தது போலவே வாழ்விடத்தை உருவாக்கி, அதில் செவ்வாய்க்கு செல்ல விரும்பும் மனிதர்களை தங்க வைத்து நாசா சோதனை மேற்கொண்டு வருகிறது. இதற்கான ஆராய்ச்சி ஹூஸ்டனில் உள்ள ஜோன்சன் விண்வெளி மையத்தில் இடம் பெற்று வருகிறது.மேலும் படிக்க...
அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக் கட்டியெழுப்ப முடியாதவர்கள்! – வஜிர அபேவர்தன
அநுர, சஜித் போன்ற சிறு பிள்ளைகள் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாதவர்கள் என்பதால் அவர்கள் அனைவரும் ஜனாதிபதியின் பயணத்தில் இணைந்து கொள்ள வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்த,மேலும் படிக்க...
மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதைத் தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் இன்று வியாழக்கிழமை (18) விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் எதிர்வரும் மே மாதம் 09 ஆம்மேலும் படிக்க...
தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் – சிறிதளவும் சகித்துக் கொள்ள மாட்டோம் – இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்
தேர்தல்களை பிற்போடுவதை சிறிதளவும் சகித்துக்கொள்ளப்போவதில்லை என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற ஜனாதிபதி தேர்தல்களை பிற்போடுவதற்கான முயற்சிகள் இடம்பெற்றால் அதனை சிறிதளவும் சகித்துக்கொள்ளப்போவதில்லை அதனை எதிர்க்கவும் தயங்கப்போவதில்லை என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. தேர்தல்களை பிற்போடுவது சர்வஜனவாக்குரிமை குறித்தமேலும் படிக்க...
திருட்டு , கொள்ளைச் சம்பவங்களை ஒடுக்க மே மாதம் முதல் விசேட செயற்திட்டம்! -பொலிஸ் மா அதிபர்
நாடளாவிய ரீதியில் இடம்பெறும் திருட்டு மற்றும் கொள்ளைச் சம்பவங்களை ஒடுக்குவதற்காக மே மாதம் 1ஆம் திகதி முதல் விசேட செயற்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாக பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். சிங்கள புத்தாண்டை முன்னிட்டு நேற்று (16) இலங்கையில் உள்ள 600 பொலிஸ்மேலும் படிக்க...
வவுனியாவில் இளம் குடும்பஸ்தரை காணவில்லை
வவுனியா வேப்பங்குளம் மெதடிஸ்ட் தேவாலய வீதியில் தற்காலிகமாக வசித்து வந்த இளம் தம்பதிகளில் கணவனை கடந்த 12 ஆம் திகதி முதல் காணவில்லை என மனைவியால் நெளுக்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பதிவு திருமணம் செய்து ஒரு மாதகாலமான நிலையில்மேலும் படிக்க...
- 1
- 2
- 3
- 4
- …
- 256
- மேலும் படிக்க