இலங்கை
ஜனாதிபதி தேர்தலை பிற்போட முடியாது – தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீரத்நாயக்க
பொதுத்தேர்தலை முன்கூட்டியே நடாத்தினால் கூட அரசாங்கத்தினால் ஜனாதிபதி தேர்தலை பிற்போட முடியாது எனதேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீரத்நாயக்க தெரிவித்துள்ளார். பொதுத்தேர்தலே முதலில் நடைபெறவேண்டும் என தனதுகட்சி விரும்புவதாக பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளமை குறித்த ஐலண்ட் நாளிதழின் கேள்விக்கு பதில் அளிக்கையில்மேலும் படிக்க...
தமிழ் மக்களின் பாரம்பரிய நிலத்தினை சிதைத்து தமிழர் தாயகம் உரிமை கோரிக்கையை சிதைக்க முயற்சி -வெடுக்குநாறி சம்பவங்கள் குறித்து பிரித்தானிய தமிழர் பேரவை
வெடுக்குநாறிமலை ஆலய சிவராத்திரி வழிபாட்டு நிகழ்வில் பொலிஸாரால் ஏற்படுத்தப்பட்ட தடங்கல்கள் தொடர்பில் பிரித்தானிய தமிழர் பேரவை கண்டனம்வெளியிட்டுள்ளது இது தொடர்பில் பிரித்தானிய தமிழர் பேரவை மேலும் தெரிவித்துள்ளதாவது சிறிலங்கா அரசும் அதன் இராணுவஇ போலீஸ் நிர்வாகங்களும் தொடர்ச்சியாக தமிழர்களுக்கு எதிராக மேற்கொண்டுமேலும் படிக்க...
நாட்டை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ள சிறிய குழுவினர் மாற்றங்களை தடுக்கின்றனர் – தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி
அதிகாரமாற்றம் இலகுவானதாகயிருக்கப்போவதில்லை என தெரிவித்துள்ள தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய மாற்றங்கள் நிகழ்வதை உயர்குழாமை சேர்ந்த சிறிய குழுவினர் தடுத்துவருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார். லண்டன் பெண்கள் மாநாட்டில் உரையாற்றுகையில் இதனை தெரிவித்துள்ள அவர் இலங்கையி;ல் கடந்த 76மேலும் படிக்க...
சந்திரிகா தனது நிலைப்பாட்டை மாற்றியதால் புதிய கூட்டணியின் தலைமைத்துவம் தொடர்பில் நெருக்கடி
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை அடிப்படையாகக் கொண்டு ஸ்தாபிக்கப்படவுள்ள புதிய கூட்டணியின் தலைமைத்துவம் தொடர்பில் நெருக்கடி நிலைமை தோன்றியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. புதிய கூட்டணியின் தலைமைத்துவத்தை பெற விருப்பம் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளார். கடந்தமேலும் படிக்க...
தேசிய வளங்களை விற்பனை செய்து எமது நிர்வாணத்தை முழு உலகுக்கும் காட்சிப் படுத்த வேண்டாம் – அஸ்கிரி அனுநாயக்க வெடருவே உபாலி தேரர்
ஆட்சியாளர்கள் அனைத்து விடயங்களையும் அரசியல் மயமாக்காமல் சிறந்த அரச நிர்வாகத்தையும் நாட்டுக்குள் ஏற்படுத்த வேண்டும். அரச பொறிமுறைகள் தர்மத்துடன் இணைந்து செயற்படும்போதுதான் நாடு செழிப்பாகும் என அஸ்கிரி அனுநாயக்க வெடருவே உபாலி தேரர் தெரிவித்தார். தேசிய வளங்கள் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வதற்குமேலும் படிக்க...
அநீதிக்கு எதிராக அணிதிரளுமாறு வேலன் சுவாமிகள் அழைப்பு
அநீதிக்கு எதிராக சனிக்கிழமை (16) காலை 10 மணிக்கு வவுனியா கந்தசுவாமி ஆலயத்தின் முன்பாக வடகிழக்கு மக்களை அணிதிரளுமாறு வேலன் சுவாமிகள் அழைப்புவிடுத்துள்ளார். கடந்த மகாசிவராத்திரி தினத்தில் வெடுக்குநாறிமலையில் வழிபாடுகளில் ஈடுபட்டிருந்த ஆலயத்தின் நிர்வாகிகள்மீதும், சிவ பக்தர்கள் மீதும் பொலிஸார் நடத்திய வன்முறைகளை எதிர்த்தும், கைதுசெய்யப்பட்டுமேலும் படிக்க...
இந்திய படகுகளின் அத்து மீறல்களைக் கட்டுப்படுத்தக் கோரி கடல் தொழிலாளர்களால் 19 ஆம் திகதி உணவு தவிர்ப்புப் போராட்டம்
இந்திய இழுவைமடிப் படகுகளின் அத்துமீறல்களைக் கட்டுப்படுத்தக் கோரி யாழ். இந்தியத் துணைத் தூதரகம் முன்பு கடற்றொழிலாளர்கள் உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சம்மேளனத்தில் வெள்ளிக்கிழமை (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதுமேலும் படிக்க...
மியன்மாரின் சைபர் கிரைம் பகுதியில் மீட்கப்பட்ட இலங்கையர்களை நாட்டுக்கு அனுப்பி வைப்பது தொடர்பில் கலந்துரையாடல்
மியன்மாரின் சைபர் கிரைம் பகுதியிலிருந்து மீட்கப்பட்ட இலங்கையர்கள் உடனடியாக நாட்டுக்கு அனுப்புவது தொடர்பாக தாய்லாந்து வெளிவிவகார அமைச்சருக்கும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரிக்குமிடையில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. இரு தரப்பினருக்கும் இடையில் தொலைபேசி ஊடாக கலந்துரையாடல் இடம்பெற்றதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. மியன்மாரின்மேலும் படிக்க...
அரச வளங்களை விற்பனை செய்தல் பற்றிய வாசகங்களை எமது ஆட்சியின்கீழ் மீண்டும் திருத்துவோம் – விஜித ஹேரத்
அரச வளங்களை விற்பனைசெய்தல் பற்றிய வாசகங்களை எமது ஆட்சியின்கீழ் மீண்டும் திருத்துவோம் என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார். கொழும்பு ஷெங்ரில்லா ஹோட்டலில் வியாழக்கிழமை (14) காலை சர்வதேச நாணய நிதியம் மற்றும் தேசிய மக்கள்மேலும் படிக்க...
கிளிநொச்சி மத்திய பேருந்து நிலைய வளாகத்தில் சுமார் 25 சட்ட விரோத வியாபார நிலையங்கள்
கிளிநொச்சி மத்திய பேருந்து நிலைய வளாகத்தில் சட்ட விரோதமாக அமைந்துள்ள வியாபார நிலைய கட்டடங்கள் தொடர்பில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் (RTI) மூலம் தெரியவந்துள்ளது. அதன்படி, புதிதாக அமைக்கப்பட்டுள்ள கிளிநொச்சி மத்திய பேருந்து நிலைய வளாகத்தில் சட்டத்துக்கு புறம்பாக சுமார்மேலும் படிக்க...
இலங்கையில் சீனாவின் இராணுவ தளம்? புலனாய்வு தகவலை நிராகரித்தது இலங்கை
இலங்கையில் இராணுவதளங்களை உருவாக்குவதற்கு சீனா திட்டமிடுகின்றது என அமெரிக்காவின் புலனாய்வுபிரிவுகள் வெளியிட்டுள்ள தகவலை இலங்கை நிராகரித்துள்ளது. இலங்கையின் எல்லைக்குள் தளங்களை அமைப்பது தொடர்பில் சீனா உட்பட எந்த நாட்டுடனும் பேச்சுவார்த்தைகள் இடம்பெறவில்லை என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார தென்னக்கோன்மேலும் படிக்க...
கனடாவில் 6 இலங்கையர்கள் படுகொலை: சந்தேக நபருக்கு விளக்கமறியல்
கனடாவின் ஒட்டாவாவில் 6 இலங்கையர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை நேற்று வியாழக்கிழமை (14) இடம்பெற்றது. இலங்கையைச் சேர்ந்த பெப்ரியோ டி சொய்சா என்ற 19 வயதுடைய இலங்கை மாணவரே ஒருவரே கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். விளக்கமறியலில்மேலும் படிக்க...
மட்டுப்படுத்தப் பட்டுள்ள சுற்றுலாத் துறையை நாட்டுக்குள் கொண்டு வந்து பொருளாதாரத்தை பலப்படுத்த முடியும் – ஜனாதிபதி
கடற்கரையோரங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ள சுற்றுலாத்துறையை நாட்டிற்குள் கொண்டு வந்து பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார். நாட்டின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதில் தென்பகுதிக்குத் தனித்துவமான இடம் உள்ளது என்றும் காலியை பிரதான சுற்றுலா நகரமாக அபிவிருத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதிமேலும் படிக்க...
வலி. வடக்கில் விடுக்கப்பட்ட காணிகளுக்குள் திருட்டுக்கள் அதிகரிப்பு
யாழ்ப்பாணம் வலி. வடக்கு பிரதேசங்களில் அண்மையில் விடுவிக்கப்பட்ட பகுதிகளுக்குள் திருடர்கள் புகுந்து பெறுமதியான மரங்களை வெட்டி எடுத்து செல்வதுடன் , வீட்டில் காணப்படும் பெறுமதியான பொருட்களையும் களவாடி செல்கின்றனர். கடந்த 33 வருட காலமாக இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த சுமார் 67மேலும் படிக்க...
பசில் மற்றும் ஹக்கீமை சந்தித்தார் இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆகியோரை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா புதன்கிழமை (13) தனித்தனியாக சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பின்போது அரசியல்மேலும் படிக்க...
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பில் விஷேட சோதனை நடவடிக்கை
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் பொலிஸார் மற்றும் விஷேட அதிரடி படையினர் இணைந்து விஷேட சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். நாட்டில் போதைப்பொருள் மற்றும் பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸாரால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் விசேட நடவடிக்கையான ‘யுக்திய’வின் ஒரு பகுதியாகவேமேலும் படிக்க...
சுற்றுலாத்துறை அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக வடக்கு ஆளுநருடன் இந்திய உயர் அதிகாரிகள் கலந்துரையாடல்
வட மாகாணத்தில் காணப்படும் சுற்றுலாத்தளங்களை அபிவிருத்தி செய்தல் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இலங்கைக்கான இந்திய பதில் உயர்ஸ்தானிகர் கலாநிதி சத்வஞ்சல் பாண்டே (Dr.Satvanjal Pandey) உள்ளிட்ட குழுவினர் வட மாகாண ஆளுநரை சந்தித்து கலந்துரையாடினர். யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணைத் தூதுவர்மேலும் படிக்க...
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட மூவரையும் இலங்கை தூதரகத்திற்கு அழைப்பு
முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட முருகன், ரொபா்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமாா் ஆகியோா் கடவுச்சீட்டு பெறுவதற்கான நோ்காணலில் பங்கேற்க சென்னையிலுள்ள இலங்கை துணை தூதரகத்துக்கு இன்று புதன்கிழமை (13) அழைத்துச் செல்லப்படவுள்ளதாக தமிழக அரசு சென்னைமேலும் படிக்க...
இலங்கை உத்தேச அரச சார்பற்ற அமைப்பு சட்டமூலத்தை கைவிடவேண்டும் என சர்வதேச நாணயநிதியம் வேண்டுகோள் விடுக்கவேண்டும் – சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் கடிதம்
இலங்கை அரசாங்கம் உத்தேச அரசசார்பற்ற அமைப்பு சட்டத்தை கைவிடவேண்டும் என சர்வதேச நாணயநிதியம் வேண்டுகோள் விடுக்கவேண்டும் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தை பயன்படுத்துவதை இலங்கை அரசாங்கம் நிறுத்தவேண்டும் மனித உரிமை தராதரங்களை மதிக்கும்மேலும் படிக்க...
யாழில் நிமோனியாவால் இளைஞன் உயிரிழப்பு
யாழ்ப்பாணம் – வடமராட்சி பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் நியூமோனியா காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளார். துன்னாலை வடக்கு, கரவெட்டியைச் சேர்ந்த முத்துலிங்கம் சிவதர்ஷன் (வயது 29) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார். வீட்டில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (10) திடீரென மயங்கி விழுந்த இளைஞனைமேலும் படிக்க...
- 1
- 2
- 3
- 4
- …
- 253
- மேலும் படிக்க