Main Menu

கோட்டபயவின் காலத்து கரும வினைகள் போன்று ரணில் காலத்திலும் வெளிப்படும் – சிறிதரன்

கோட்டபாயவின் காலத்து கரும வினைகள் வெளிப்பட்டது போன்று ரணில் காலத்திலும் வெளிப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் சிறிதரன் தெரிவித்துள்ளார். வெடுக்குநாறி மலை விவகாரம் தொடர்பில் அவர் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழ் மக்களுடைய வடக்கு கிழக்கு பிரதேசங்களில் மிக முக்கியமான வவுனியா மாவட்டத்தில் நெடுங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள வெடுக்கு நாறி எனும் பகுதியிலே நீண்ட நெடுங்காலமாக வரலாற்று ரீதியிலே சைவத்தமிழ் பாரம்பரியத்தோடு ஆதி சிவனை வழிபட்டு வந்த மூதாதையரும் அந்த பரம்பரையும் அந்த மண்ணில் இருக்கின்றார்கள். அவ்வாறா வெடுக்குநாறி சிவனாலயமும், அந்த சிவனாலயத்தின் பரிபாலய தெய்வங்களான அம்மன், பிள்ளையார், வைரவர் போன்ற கடவுள்களுடைய சிலைகளும் அடித்து உடைத்து சிதைக்கப்பட்ட விடயத்தை நாங்கள் நேற்று பார்க்க கிடைத்தது. மிக முக்கியமாக வெடுக்குநாறி மலை என்பது தொல்பொருளிற்குரியதென்றும், அங்கு யாரும் பிரவேசிக்க வேண்டாம் என நீதிமன்றம் கட்டளையிட்டதற்கு அமைவாக அந்தமேலும் படிக்க...

இலங்கை

அனைத்தும் படிக்க...

இந்தியா

அனைத்தும் படிக்க...

உலகம்

அனைத்தும் படிக்க...

பிரான்ஸ்

அனைத்தும் படிக்க...

பிரித்தானியா

அனைத்தும் படிக்க...

ஜேர்மனி

அனைத்தும் படிக்க...

சுவிஸ்

அனைத்தும் படிக்க...

அமெரிக்கா

அனைத்தும் படிக்க...

கனடா

அனைத்தும் படிக்க...

ஆஸ்திரேலியா

அனைத்தும் படிக்க...

விளையாட்டு

அனைத்தும் படிக்க...

தொழில் நுட்பம்

அனைத்தும் படிக்க...

வினோத உலகம்

அனைத்தும் படிக்க...

சினிமா

அனைத்தும் படிக்க...

விளம்பரம்

விளம்பரம்

விளம்பரம்

மறு ஒலிபரப்புகள் சில