Main Menu

நாட்டை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ள சிறிய குழுவினர் மாற்றங்களை தடுக்கின்றனர் – தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி

அதிகாரமாற்றம் இலகுவானதாகயிருக்கப்போவதில்லை என தெரிவித்துள்ள தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய மாற்றங்கள் நிகழ்வதை உயர்குழாமை சேர்ந்த சிறிய குழுவினர் தடுத்துவருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார். லண்டன் பெண்கள் மாநாட்டில் உரையாற்றுகையில் இதனை தெரிவித்துள்ள அவர் இலங்கையி;ல் கடந்த 76 வருடங்களாக இடம்பெற்ற விடயங்களிற்கு உயர்குழாமை சேர்ந்த சிறிய குழுவினரே காரணம் என தெரிவித்துள்ளார். இந்தசிறிய குழுவினர் இலகுவில் அதிகாரங்களை கைவிடமாட்டார்கள் தங்களை விட அந்த குழுவினரை விட தாங்கள்   பலம்வாய்ந்தவர்களாக காணப்படுகின்றனர் என்பதை மக்கள் தற்போது உணர்ந்துள்ளனர் எனவும் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். மாற்றங்கள் இலகுவாக நிகழப்போவதில்லை அதிகாரத்தில் உள்ள சிறிய குழுவினர் மாற்றங்கள் நிகழ்வதை தடுப்பதற்காக அனைத்தையும் செய்வார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் நாட்டு மக்கள் அவர்களை விட வலுவானவர்கள் இதற்கு முன்னர் நாங்கள் எங்கள் பலத்தை உணரவில்லை,ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குழுவாக மாறுவதன் கூ மூலம் நாங்கள் அவர்களை விட வலுவானவர்களாக திகழுவோம் எனவும் அவர்மேலும் படிக்க...

இலங்கை

அனைத்தும் படிக்க...

இந்தியா

அனைத்தும் படிக்க...

உலகம்

அனைத்தும் படிக்க...

பிரான்ஸ்

அனைத்தும் படிக்க...

பிரித்தானியா

அனைத்தும் படிக்க...

ஜேர்மனி

அனைத்தும் படிக்க...

சுவிஸ்

அனைத்தும் படிக்க...

அமெரிக்கா

அனைத்தும் படிக்க...

கனடா

அனைத்தும் படிக்க...

ஆஸ்திரேலியா

அனைத்தும் படிக்க...

விளையாட்டு

அனைத்தும் படிக்க...

தொழில் நுட்பம்

அனைத்தும் படிக்க...

வினோத உலகம்

அனைத்தும் படிக்க...

சினிமா

அனைத்தும் படிக்க...

விளம்பரம்

விளம்பரம்

விளம்பரம்

மறு ஒலிபரப்புகள் சில