பிரான்ஸ்
பிரான்ஸ் Travail- சைபர் தாக்குதல் – 43 மில்லியன் பேரின் தகவல்கள் திருட்டு
பிரான்ஸ் திறவாய் (France Travail – முன்னாள் Pole Emploi) நிறுவனம் மீது சைபர் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் பதிவு செய்திருந்த தகவல்கள் சட்டவிரோதமாக திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும் வங்கி தகவல்களோ, கடவுச் சொற்களோ திருடப்படவில்லை எனவும், அவைமேலும் படிக்க...
100,000 உக்ரேனிய அகதிகளை வரவேற்றுள்ள பிரான்ஸ் – பிரதமர் கேப்ரியல்
இரஷ்ய-உக்ரேன் யுத்தம் ஆரம்பித்ததில் இருந்து இதுவரை 100,000 உக்ரேனிய அகதிகள் பிரான்சுக்குள் வரவேற்கப்பட்டுள்ளதாக பிரதமர் கேப்ரியல் அத்தால் தெரிவித்தார். இன்று மார்ச் 12 ஆம் திகதி பிரெஞ்சு பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்ட பிரதமர் கேப்ரியல் அத்தால், கேள்வி நேரத்தின் போது இதனைமேலும் படிக்க...
ஐரோப்பாவில் பாலியல் நோய்கள் அதிகரிப்பு: பிரான்சிலும் தாக்கம் – நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு ஐரோப்பிய மையம்
கடந்த காலங்களை விடவும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் பாலியல் ரீதியான நோய்கள் கடந்த ஆண்டில் அதிகரித்திருப்பதாக நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான ஐரோப்பிய மையம் (ECDC) மார்ச் 7 வியாழன் அன்று வெளியிடப்பட்ட அதன் வருடாந்திர அறிக்கையில் கவலை தெரிவித்துள்ளது. இதன்மேலும் படிக்க...
சர்வதேச பெண்கள் தினம்! – பெண்கள் மீதான வன்முறைகளை கண்டித்து பாரிசில் ஆர்ப்பாட்டம்!
பெண்கள் மீதான வன்முறைக’ளை கண்டித்து பரிசில் நேற்று மார்ச் 7 ஆம் திகதி ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. இன்று சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. உலகம் மூழுவதும் பெண்கள் வன்முறைக்கும் அடக்குமுறைக்கும் உள்ளாகின்றார்கள். பாலஸ்தீனத்தில் பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள்.மேலும் படிக்க...
பாரிஸ் நகரை சுற்றி பாதுகாப்பு நடவடிக்கை – உள்துறை அமைச்சர்
பரிசை சுற்றியுள்ள 150 கிலோமீற்றர் சதுர கிலோமீற்றர் பகுதி தீவிரமாக கண்காணிக்கப்படும் என உள்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். ஒலிம்பிக் ஆரம்ப நிகழ்வை முன்னிட்டு இந்த பாதுகாப்பு பலப்படுத்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ட்ரோன் கருவிகள் மூலம் வான்வழியாக இந்த பகுதி கண்காணிக்கப்பட உள்ளதாகவும், எந்தமேலும் படிக்க...
பரிஸ் : விவசாயிகள் மீண்டும் வீதி முடக்க ஆர்ப்பாட்டம்
இன்று மார்ச் 1 ஆம் திகதி விவசாயிகள் முன் அறிவித்தல் இல்லாத வீதி முடக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 66 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. ‘Coordination rurale’ எனும் அமைப்பைச் சேர்ந்த விவசாயிகளே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று அதிகாலை 3மேலும் படிக்க...
இளம் பெண் ஒருவர் சென் நதியில் இருந்து சடலமாக மீட்பு
இளம் பெண் ஒருவர் சென் நதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். Asnières-sur-Seine (Hauts-de-Seine) நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. பெப்ரவரி 26, திங்கட்கிழமை முற்பகல் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். Neuilly மேம்பாலத்தில் இருந்துமேலும் படிக்க...
TGV Inoui கட்டணங்கள் அதிகரிப்பு
TGV Inoui தொடருந்துகளுக்கான கட்டணம் விரைவில் அதிகரிக்கப்பட உள்ளது. இன்று புதன்கிழமை இத்தகவலை SNCF அறிவித்துள்ளது. சென்ற ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2.6% சதவீதத்தால் இந்த கட்டணம் அதிகரிக்கப்பட உள்ளது. ஆனால் இந்த கட்டண உயர்வு carte Avantage அட்டை வைத்திருப்போருக்கு இல்லைமேலும் படிக்க...
ஜனாதிபதி, பிரதமர் – பிரபலத்தன்மை வீழ்ச்சி
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் மற்றும் பிரதமர் கேப்ரியல் அத்தால் ஆகியோரின் பிரபலத்தன்மை வீழ்ச்சியடைந்துள்ளது. புதிய ஆய்வு ஒன்றில் இந்த தகவல்கள் தெரியவந்துள்ளது. ஜனாதிபதி மக்ரோன் தற்போது 32 புள்ளிகள் பிரபலத்தன்மையுடன் உள்ளார். சென்ற ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் இது -2 புள்ளிகள்மேலும் படிக்க...
அவதானம்! பிரான்சில் மகரந்த ஒவ்வாமை நோய்
சாதரணமாக பெப்ரவரி மாதத்தின் இறுதியில் ஆரம்பிக்கும் மகரந்த ஒவ்வாமை நோய் (Allergie aux Pollens) இவ்வாண்டு ஜனவரி மாதத்தின் ஆரம்பத்திலேயே ஆரம்பித்து விட்டது என பிரான்ஸ் சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த நோயினால் பிரான்சில் முக்கால் வாசிக்கும் அதிகமானோர் பாதிப்படைவதாகவும் மேலும்மேலும் படிக்க...
பிரான்ஸ்: 2023 கூகுளில் அதிகம் தேடப்பட்ட வார்த்தைகள்
2023 ஆம் ஆண்டி பிரெஞ்சு மக்கள் அதிகளவில் கூகுளில் தேடிய வார்த்தைகளின் பட்டியலை நேற்று டிசம்பர் 11 ஆம் திகதி அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. இவ்வருடத்தில் அதிகளவில் தேடப்பட்ட வார்த்தைகளில் முன்னிலையில் உள்ளது ChatGPT எனும் செயற்கை நுண்ணறிவு தளமாகும். அதன் பின்னர்மேலும் படிக்க...
குடியேற்ற சட்டச் சீர்திருத்தம்: கைவிடும் நிலையில் மக்ரோனின் அரசாங்கம்?
குடியேற்றவாதிகளுக்கான சட்டச் சீர்திருத்தம் பாராளுமன்றத்தில் தோல்வியில் முடிந்ததை அடுத்து மக்ரோனின் அரசாங்கம் அதனைக் கைவிடும் நிலையில் இருப்பதாக அறிய முடிகிறது. நேற்று செவ்வாய்க்கிழமை மாலை ஜனாதிபதியின் எலிசே மாளிகையில் அவசர சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. ஜனாதிபதி மக்ரோன், உள்துறை அமைச்சர் Géraldமேலும் படிக்க...
நைஜரில் உள்ள 1500 ராணுவ வீரர்கள் வெளியேற்றம்- பிரான்சு அறிவிப்பு
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜர் இதற்கு முன்பு பிரான்ஸ் கட்டுப்பாட்டில் இருந்தது. கடந்த 1960-ம் ஆண்டுக்கு பிறகு நைஜர் சுதந்திர நாடாக உருவெடுத்தது. இருந்தபோதிலும் நைஜர் நாட்டில் பிரான்ஸ் தனது ஆதிக்கத்தை காட்டி வந்தது. தனது நாட்டின் ராணுவ வீரர்கள் 1500மேலும் படிக்க...
பிரான்ஸ் பாடசாலைகளில் ‘papilloma’ வைரசுக்கு எதிரான தடுப்பூசி
ஒவ்வொரு ஆண்டும் 6400 புதிய புற்றுநோயாளர்களை (papilloma) ‘பப்பிலோமா’ என்னும் வைரஸ் உருவாக்குகிறது. சிறிய வயதில் தொற்றிக் கொள்ளும் குறித்த வைரஸ், நாளடைவில் பிறப்புறுப்பு, ஆசனவாய், மார்பு, தொண்டைக்குழி, கருப்பை போன்ற உடல் உறுப்புகளில் புற்றுநோய் கிருமிகளை உருவாக்குகிறது. இதனால் சிறுவயதிலேயேமேலும் படிக்க...
பாடசாலைகளில் இஸ்லாமிய கலாச்சார உடை அணிவதற்கு எதிராக எதிர்ப்பு – கருத்துக்கணிப்பு
பாடசாலைகளில் இஸ்லாமிய கலாச்சார உடை (அபாயா) அணிவதற்கு தடை கொண்டுவரப்படுவது தொடர்பில் கருத்துக்கணிப்பு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. பெரும்பான்மையான மக்கள் பாடசாலைகளில் அபாயா அணிவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அடுத்தவாரம் புதிய கல்வி ஆண்டு ஆரம்பிக்க உள்ள நிலையில், ‘பாடசாலைகளில் அபாயா அணிவதை தடைமேலும் படிக்க...
SNCF சலுகை அட்டை (la carte Avantage) விலை அதிகரிக்கிறது
SNCF நிறுவனத்தின் தொடருந்துகளில் குறைந்த கட்டணத்தில் பயணிக்க பயன்படுத்தப்படும் ‘சலுகை அட்டை’ (la carte Avantage) விலை இன்று முதல் அதிகரிக்கிறது. இன்று ஓகஸ்ட் 29 ஆம் திகதியில் இருந்து இந்த அட்டைகளின் விலை €10 யூரோக்களால் அதிகரிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் தொடருந்துகளில்மேலும் படிக்க...
ஜொந்தாம் அதிகாரியின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி
ஜொந்தாம் அதிகாரி ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். Isbergues (Pas-de-Calais) நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இன்று திங்கட்கிழமை காலை இங்குள்ள நகர்ப்பகுதி ஒன்றில் மோதல் இடம்பெறுவதாக கிடைத்த தகவலை அடுத்து ஜொந்தாமினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போதுமேலும் படிக்க...
குறைந்த விலையில் TGV InOui மற்றும் Intercités பயணச்சிட்டைகள் விற்பனை
கோடைகால பயணச்சிட்டைகளை இதுவரை முன்பதிவு செய்யாதவர்களுக்கான மகிழ்ச்சியான செய்தியினை SNCF அறிவித்துள்ளது. இன்று ஜூலை 31 மற்றும் நாளை ஓகஸ்ட் 1 ஆம் திகதி ஆகிய இரு நாட்களும் குறைந்த விலையில் தொடருந்து பயணச்சிட்டைகளை விற்பனை செய்ய உள்ளது. €29 –மேலும் படிக்க...
எட்டு நாட்கள் கலவரம் – 650 மில்லியன் யூரோக்கள் காப்பீடு கோரிக்கை
Nahel எனும் இளைஞன் காவல்துறை அதிகாரியால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார். அதைடுத்து நாடு முழுவதும் பலத்த வன்முறைகள் இடம்பெற்றிருந்தது. எட்டு நாட்கள் இடம்பெற்ற இந்த வன்முறையில் 650 மில்லியன் யூரோக்கள் இழப்பீடு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக காப்பீட்டாளர்கள் சம்மேளம் ( la fédération professionnelle desமேலும் படிக்க...
- 1
- 2
- 3
- 4
- …
- 31
- மேலும் படிக்க