கவிதை
விழுமியங்கள் வீணாகிடுமா ?
மானிட வர்க்கத்தின் மதிப்பு மிக்க மாபெரும் சொத்துக்கள் விழுமியங்களே மனித வாழ்க்கையை செம்மைப் படுத்தும் உளியாகி நல்வழி காட்டுவது விழுமியங்களே விழுமியங்களைப் பேணிக் காத்து அடுத்த தலைமுறைக்கும் கொடுத்தால் வீணாகாது பாதுகாக்கலாம் ! இலக்கியங்கள் வாயிலாக அறநெறிகள் நீதிகள் ஆசாரங்களெல்லாம் கதைகளாய்மேலும் படிக்க...
சர்வதேச பாரம்பரிய தினத்திற்கான சிறப்புக்கவி “ பாரம்பரியங்கள் “
வரலாற்றில் இன்று சிறப்புநாள் வாழ்வியல் தடத்தோடு பின்னிப் பிணைந்த நாள் கலை கலாச்சாரங்களைக் போற்றிடும்நாள் விழுமியங்களைப் பாதுகாக்கும்நாள் இயற்கை வளங்களைப் பேணிடும் நாள் பாரம்பரியங்களைக் கட்டிக் காத்திடும் நாள் ! நாட்டினைப் பெருமைப்படுத்த நாட்டிற்கு அழகு சேர்க்க விழிப்புணர்வோடு செயற்பட சித்திரைத்மேலும் படிக்க...
” சித்திரை நிலவே “
சித்திரை நிலவே சிங்கார மலரேஇத்தரை மீது இன்னிசை பொழியபத்தரை மாற்றுத் தங்கமாய்பெளர்ணமி நிலவாய் ஒளிவீசபுத்தாண்டு மலராய் பூத்து மணம் பரப்பபுன்னகை சிந்தி பூரிப்போடு வந்துவிடு ! இளவேனில் காலத்தின்இதமான தென்றலாய்இங்கிதமாய் வந்துவிடுஇன்னல்களைத் தீர்த்துவிடுஇம்சைகளைத் துரத்திவிடுஇருகரமும் கூப்பி வரவேற்கிறோம் ! அறுபது ஆண்டின்மேலும் படிக்க...
“ பூவினத்துப் புயல்களே “
பூவினத்துப் பூவையரே பூந்தளிர் மங்கையரே புதிய சரித்திரம் எழுதிட புதுமைப் பெண்களாகி தாய்நிலத்து வேர் காக்க போர்க்களத்து எல்லையிலே புயலாகி நின்றீரே புரட்சி தனை செய்தீரே ! பூவினத்துப் புயல்களே புன்னை வனக் குயில்களே இருப்புக்களைக் காக்கவே இறைமைகளைப் பேணவே எல்லைகளைக்மேலும் படிக்க...
“ பண்டிதமணி “ ( பேராசிரியர் கணபதிப்பிள்ளை ) நினைவுக்கவி
என் தமிழ்ஆசானின் ஆசான் ஆசான்களுக்கு எல்லாம் ஆசான் இலங்கையின் தமிழ்த்துறைப் பேராசான் பேராசிரியர்கள் பலரையும் உருவாக்கிய ஆசான் சிந்தனையாளன் சீர்திருத்தவாதி அற்புதமான விவேகி, அதிதிறமைசாலி இசையோடு கவிபாடும் வித்தகர் பங்குனித் திங்கள் பதின்மூன்றில் இவ்வுலக வாழ்வைத் துறந்தாரே ! நீதிதான் கடவுளின்மேலும் படிக்க...
“ தியாகத்தின் மறவன்” (திலீபனின் பிறந்தநாளுக்கான நினைவுக்கவி)
கார்கால கார்த்திகை இருபத்தி ஒன்பதில் மாண்புமிக்க மாவீரர் மாதமதில் பாரெல்லாம் புகழ ஊரெழுவில் உதித்தானே பார்த்தீபன் உன்னத தியாகத்தால் – இன்று தியாகத்தின் மறவனாய் உலகமே போற்றுதே ! விடுதலைத் தீக்காக பசித்தீயை ஒறுத்தான் பட்டினியாய் கிடந்தான் பன்னிருநாள் யாகத்தில் தன்மேலும் படிக்க...
வருங்காலம் வலுவாக…… கவியாக்கம்……ரஜனி அன்ரன் (B.A)
தமிழுக்காய் தமை ஈர்ந்து தமிழ்க் காதலால் தம் காதல் துறந்து எமக்காய் மரணித்த மறவர்களை திங்களாம் கார்த்திகையில் காந்தள் மலர் தூவி அர்ச்சிப்போம் காத்திரமாய் காத்திடுவோம் அவர்தம் உறவுகளை ! வருங்காலம் வலுவாக எதிர்காலம் சிறப்பாக வாழ்வாதாரம் மேலோங்க நிகழ் காலத்தில்மேலும் படிக்க...
காந்தள் பூக்கள் “ கவியாக்கம்…ரஜனி அன்ரன் (B.A)
கார்கால மேகம் கருக்கொண்ட வேளையிலே கார்த்திகைத் திங்களில் மழை நீரை உறிஞ்சி நிலத்தைக் கிழித்து எழுந்து படர்ந்து திரண்டு கொடியாகி பூபாள விடியலாய் முகைவிட்டு பூத்துக் குலுங்கும் காந்தள்களே ! கை கூப்பித் தொழுவது போல் மஞ்சள் சிவப்பு வர்ணமாகி மஞ்சரிமேலும் படிக்க...
!!!!.காவியக்கவிஞன்!!!! (பிறந்தநாள் நினைவுக்கவி) – .ரஜனி அன்ரன்….(B.A)
சிறீரங்கம் தந்த கவிச்சுரங்கம் ஐப்பசித் திங்கள்29 இல் உதித்த தமிழ்ச்சுரங்கம் காவியங்களை கானமாக்கிய காவியக்கவி திரையுலகம் கொண்டாடும் திரையிசைக்கவி நரை விழுந்தாலும் வாலிபம் மாறாத வாலிக்கவி கரைகாணா ஆழுமையும் ஆர்வமும் கொண்ட கவி ! வாலியின் வைரவரிகள் வர்ணஜாலம் காட்டும் நறுக்குமேலும் படிக்க...
ஈழத்தமிழிச்சி தமிழினி “ (நினைவுக்கவி)
அன்னைத் தமிழின் ஆரணங்கு அரசியல் துறைப் பொறுப்பாளினி தாய்நாட்டை நேசித்த ஏந்திழையாள் தாய்த்தமிழை சுவாசித்த தமிழினியாள் தாய்நிலத்தில் விதையானாளே இன்றைய நாளாம் ஐப்பசித்திங்கள் 18 இல் ! ஈழத்து தெருக்களை எல்லாம் முழக்கமிட்ட குரல் முடங்கிப் போனதுவே பெண்ணியம் பேசிய கண்ணியமானமேலும் படிக்க...
“ கனவுநாயகன் கலாம் “ (பிறந்தநாள் நினைவுக்கவி)
அக்கினி ஏவுகணையின் சொந்தக்காரன் அண்டத்தை ஆராய்ந்த விஞ்ஞானி அக்கினிச்சிறகினைப் படைத்த படைப்பாளி இந்தியாவின் அணுவிஞ்ஞானி இளையோர்களின் கனவு நாயகன் ஏவுகணையால் நெருப்படா நெருங்கடா என பகைநாடுகளுக்கு சவால் விட்ட நாயகன் ! தேசத்தின் மீது நேசம் கொண்ட தேசபிதா மாணவர் குழாமைமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- மேலும் படிக்க