பிரித்தானியா
ஆயிரக்கணக்கான மக்கள் கொரோனா வைரஸால் பீடிக்கப்படுவர் : மருத்துவ அதிகாரி ஜெனி ஹரீஸ்
பிரித்தானியாவில் பல ஆயிரக்கணக்கான மக்கள் கொரோனா வைரஸால் பீடிக்கப்படுவர் என்று இங்கிலாந்தின் துணைத் தலைமை மருத்துவ அதிகாரி டொக்ரர் ஜெனி ஹரீஸ் (Dr Jenny Harries) தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பினால் இங்கிலாந்தில் ஐந்து பேர் இறந்துள்ளனர், 321 பாதிக்கப்பட்டுள்ளனர். சீனா,மேலும் படிக்க...
அரச குடும்பத்தின் பொது நிகழ்வில் ஹரி – மேகன் கலந்துகொண்டனர்
சசெக்ஸ் இளவரசர் ஹரி மற்றும் சீமாட்டி மேகன் ஆகியோர் அரச குடும்பத்தின் உறுப்பினர்களாக தமது கடைசிப் பொது நிகழ்வில் கலந்துகொண்டனர். இன்று திங்கள்கிழமை பிற்பகல் வெஸ்ற்மின்ஸ்ரர் அபேயில் நடைபெற்ற பொதுநலவாய தினதிற்கான சிறப்பு வழிபாட்டில் ராணி மற்றும் அரச குடும்பத்தின் ஏனையமேலும் படிக்க...
சிங்கப்பூர் மாணவர் மீது தாக்குதல் நடத்தியவர்களில் இருவர் கைது!
மத்திய லண்டனில் சிங்கப்பூர் மாணவர் மீது இனவாதத் தாக்குதல் மேற்கொண்டவர்களில் இருவர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் 16 மற்றும் 15 வயதுடைய சிறுவர்கள் என்று கூறப்படுகின்றது. 16 வயதுடைய சிறுவன் விசாரணையின் பின்னர் விடுவிக்கப்பட்டதாகவும், 15 வயதுச் சிறுவன் அடுத்தமேலும் படிக்க...
லண்டன் விருது விழாவில் ஹரி – மேகன் கலந்து கொண்டனர்
சசெக்ஸ் இளவரசர் மற்றும் மேகன் ஆகியோர் இந்த மாத இறுதியில் அரச வாழ்க்கையை விட்டு விலகுவதற்கு முன்னர் தமது கடைசி உத்தியோகபூர்வ நிகழ்வில் கலந்துகொண்டனர். நோய்வாய்ப்பட்ட மற்றும் காயமடைந்த ஆயுதப்படை வீரர்களின் விளையாட்டு மற்றும் சாகச சாதனைகளுக்கான விருது வழங்கும் விழாவிலேயேமேலும் படிக்க...
கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்தது
பிரித்தானியாவில் மேலும் நான்கு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ள நிலையில் நோயாளிகளின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. இன்று காலை, மிடில்செக்ஸில் உள்ள மவுண்ட் வேர்னன் புற்றுநோய் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவருக்கு வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டு உறுதிசெய்யப்பட்டுள்ளது. வார இறுதியில் கொரோனாமேலும் படிக்க...
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஓய்வு பெற்ற மருத்துவர்களை பணியில் அமர்த்த நடவடிக்கை!
கொரோனா வைரஸ் மேலும் பரவுவதை எதிர்த்துப் போராடும் ஒரு பகுதியாக பிரித்தானியாவில் ஓய்வு பெற்ற மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை பணியில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்தோடு வைரஸ் பரவல் அதிகரித்தால் மக்கள் வீட்டிலிருந்து வேலை செய்யும்படி அரசாங்கம் வலியுறுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.மேலும் படிக்க...
பிரதமர் பொரிஸ் ஜோன்சனின் தைப்பொங்கல் வாழ்த்து

பிரித்தானியாவில் வாழும் அருமையான தமிழ்ச் சமூகம் மற்றும் உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களுக்கு மகிழ்ச்சியான தைப்பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன். உங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் கூடி தைப்பொங்கலைக் கொண்டாடுவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன். நீங்கள் அனைவரும் பாரம்பரியமாக இந்த வழிபாட்டு நாளைக் கொண்டாடுவதுமேலும் படிக்க...
பத்திரிகைகளின் பொய்யான செய்திகளுக்கு ஹரி மற்றும் வில்லியம் மறுப்பு
சகோதரர்களான தம்மைப் பற்றி பத்திரிகைகள் பொய்யான செய்திகளை வெளியிடுகின்றன என்று கேம்பிரிட்ஜ் இளவரசர் வில்லியம் மற்றும் சசெக்ஸ் இளவரசர் ஹரி ஆகியோர் தெரிவித்துள்ளனர். இளவரசர் வில்லியம் தம்மைப் புறந்தள்ளியதனால் ஏற்பட்ட கசப்பினாலேயே ஹரியும் மேகனும் தமது எதிர்காலம் குறித்த முடிவை எடுத்ததாகமேலும் படிக்க...
அருங்காட்சியகத்திலிருந்து அகற்றப்பட்டது ஹரி மேகன் தம்பதியின் சிலைகள்!
லண்டன் அருங்காட்சியகத்தின் பிரித்தானிய அரச குடும்ப பகுதியில் வைக்கப்பட்டிருந்த ஹரி மேகன் தம்பதியின் சிலைகள் அகற்றப்பட்டுள்ளன. லண்டனில், அமைந்துள்ள Madame Tussauds என்ற அருங்காட்சியகத்தில் அரச குடும்பத்தினரின் மெழுகு சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. அதில் மகாராணி இரண்டாம் எலிசபெத், இளவரசர் பிலிப், இரவரசர்மேலும் படிக்க...
அரச குடும்பத்தின் முதன்மை நிலையில் இருந்து இளவரசர் ஹரி – மேகன் விலகுகின்றனர்
சசெக்ஸ் இளவரசர் ஹரி, சீமாட்டி மேகன் ஆகியோர் பிரித்தானிய அரச குடும்பத்தின் முதன்மை நிலையில் இருந்து விலகவுள்ளதாக அறிவித்துள்ளதனால் அரச குடும்பத்தினர் கவலையடைந்துள்ளனர். இந்த அறிக்கையை வெளியிடுவதற்கு முன்னர் இளவரசர் ஹரியும் மேகனும் அரச குடும்பத்தின் எந்தவொரு மூத்த உறுப்பினரையும் கலந்தாலோசிக்கவில்லைமேலும் படிக்க...
பாரசீக வளைகுடாவில் பிரித்தானிய கொடியிடப்பட்ட கப்பல்களை அழைத்துச் செல்ல றோயல் கடற்படைக்கு உத்தரவு
ஈரானின் உயர்மட்ட இராணுவத் தலைவரை அமெரிக்கா கொன்றதை அடுத்து, பாரசீக வளைகுடாவில் பிரித்தானிய கொடியிடப்பட்ட கப்பல்களை அழைத்துச் செல்ல றோயல் கடற்படை போர்க்கப்பல்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஈரானிய இராணுவத் தளபதி காசிம் சுலைமானி படுகொலைக்கு ஈரான் பழிவாங்கும் என்ற அச்சத்தின் மத்தியில் கப்பல்களையும்மேலும் படிக்க...
லண்டனில் தவறுதலான சிகிச்சையால் உயிரிழந்த தமிழ் குழந்தை!
லண்டனில் உள்ள பிரபல சிறுவர் வைத்தியசாலை ஒன்றில் குழந்தைக்கு ஒன்றுக்கு சத்திர சிகிச்சை செய்தபோது, மூச்சு குழாயை மாறி உணவு குழாயில் வைத்ததால், குழந்தை மாரடைப்பால் உயிரிழந்துள்ளது. அவசரமற்ற சத்திர சிகிச்சையின் போது, மூன்று மாதக் குழந்தையான அக்சரன் சிவரூபன் என்றமேலும் படிக்க...
புத்தாண்டு தொடக்கத்தில் புகழ்பெற்ற பிக்பென் கடிகாரம் ஒலிக்க செய்யப்படுகிறது
ஆங்கில புத்தாண்டு தொடக்கத்தின்போது, லண்டனிலுள்ள புகழ்பெற்ற பிக்பென் கடிகாரம் ஒலிக்க செய்யப்படவுள்ளது. 96 மீட்டர் உயர எலிசபெத் கோபுர உச்சியில் உள்ள அக்கடிகாரத்தை புதுப்பிக்கும் பணி 2017 முதல் நடைபெறுகிறது. அந்தப் பணி இன்னும் நிறைவடையாத போதிலும், மிக முக்கிய நிகழ்ச்சிகளுக்குமேலும் படிக்க...
பிரித்தானியாவுடனான பேச்சுவார்த்தைக் காலம் நீடிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தல்!
பிரித்தானியாவுடனான எதிர்கால உறவுகள் குறித்த பேச்சுவார்த்தைக்கான காலம் நீடிக்கப்பட வேண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஆணைக்குழுவின் தலைவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். பிரெக்ஸிட்டுக்குப் பின்னரான நிலைமாறு காலப்பகுதி அடுத்த ஆண்டு 31ஆம் திகதிக்குப் பின்னர் நீடிக்கப்பட மாட்டாது என பிரித்தானிய பிரதமர் தெரிவித்திருந்தார். இந்தமேலும் படிக்க...
இங்கிலாந்தில் வீடற்றோருக்காக 16 இடங்களில் அவசரகால தங்குமிடம்
இங்கிலாந்து நாட்டில் கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி, பெரும்பாலான முகாம்கள் மற்றும் அறக்கட்டளைகள் மூடப்படுவதால், 16 இடங்களில், வீடற்றோருக்கான அவசர கால தங்குமிடங்கள் திறக்கப்பட்டுள்ளன. இதில் லண்டனில் மட்டும் ஒன்பது மையங்கள் உள்ளன. இவை கிறிஸ்துமஸ் நாட்களில், குளிர் அதிகரித்து காணப்படும் என்பதால், வீடற்றோர்மேலும் படிக்க...
பிரித்தானியாவில் கத்திக் குத்துத் தாக்குதலில் இரு பெண்கள் உயிரிழப்பு!
பிரித்தானியா – சஸெக்ஸில் இடம்பெற்ற கத்திக் குத்துத் தாக்குதலில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இந்த சம்பவமானது சஸெக்ஸின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள கிரவ்லி டவுன் என்ற இடத்தில் உள்ள வீடொன்றில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றுள்ளது. தகவல் அறிந்துமேலும் படிக்க...
ராணி எலிசபெத் முன்னிலையில் புட்டிங் தயாரித்த கொள்ளுப்பேரன்
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ராணி எலிசபெத் முன்னிலையில் அவரது கொள்ளுப்பேரன் ஜார்ஜ், புட்டிங் தயாரிப்பது போன்ற புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. பக்கிங்காம் அரண்மனை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அந்த புகைப்படங்களில், ராணி எலிசபெத், அவரது மகன் சார்லஸ், பேரன் வில்லியம்ஸ் ஆகியோர் உடனிருக்க கொள்ளுப்பேரனும்,மேலும் படிக்க...
மிருகக்காட்சி சாலையில் விலங்குகளுக்கு கிறிஸ்மஸ் விருந்து
லண்டன் நகரில் கிறிஸ்மஸ் பண்டிகை கொண்டாட்டங்கள் ஆரம்பமாகியுள்ள நிலையில், மிருகக்காட்சிசாலையில் விலங்குகளுக்கு கிறிஸ்மஸ் விருந்து வழங்கப்பட்டுள்ளது. இந்த ZSL மிருககாட்சியகத்தில் மோதிர வால் கொண்ட லெமூர்ஸ்க்கு கிறிஸ்மஸ் தொப்பிகளில் வைத்து இனிப்பு உருளைக்கிழங்கு வழங்கப்பட்டது. மேலும் பொலிவியன் அணில் குரங்குகள் தங்களுக்கானமேலும் படிக்க...
பிரித்தானியாவில் இலங்கையர் ஒருவர் கைது!
பிரித்தானியா Somerset பெட்ரோல் நிலையத்தில் சட்டவிரோதமாக பணி புரிந்த இலங்கையர் உட்பட இரண்டு ஊழியர்கள் அந்நாட்டு குடிவரவு அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். Glastonbury உள்ள Wirral Park வீதியில் உள்ள Esso கராஜ் நேற்று காலை காலை 10.45 மணியளவில் குடிவரவுமேலும் படிக்க...
ராணியின் உரையில் பிரெக்ஸிற் மற்றும் சுகாதார சேவை முக்கியத்துவம் பெற்றன
பிரெக்ஸிற் மற்றும் தேசிய சுகாதார சேவை (NHS) ஆகியவை அரசாங்க நிகழ்ச்சி நிரலில் ஆதிக்கம் செலுத்துகின்றன என்று ராணி தனது உரையில் குறிப்பிடப்பட்டுள்ளார். அரசாங்கத்தின் முன்னுரிமை என்பது ஜனவரி 31 ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதாகும், மேலும் மேலதிகமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- …
- 19
- மேலும் படிக்க
