பிரித்தானியா
குட்டி இளவரசருடன் முதல் அன்னையர் தினத்தை கொண்டாடினார் மேகன்!
அரச குடும்பத்தின் புதிய வாரிசான இளவரசர் ஹரி மற்றும் மேகன் தம்பதியரின் குழந்தைக்கு ஆர்ச்சி ஹரிசன் (Archie Harrison) என பெயர் சூட்டப்பட்டுள்ளது. வின்சர் கோட்டையில் மகாராணி குழந்தையை முதல் முறையாக பார்வையிட்டதன் பின்னர் புதிய வாரிசின் பெயர் குறித்த அறிவிப்புமேலும் படிக்க...
குட்டி இளவரசர் பெயரின் அர்த்தம்
அரச குடும்பத்தின் புதிய வாரிசான இளவரசர் ஹரி மற்றும் மேகன் தம்பதியரின் குழந்தைக்கு ஆர்ச்சி ஹரிசன் (Archie Harrison) என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்தநிலையில் குறித்த பெயரின் அர்த்தம் தொடர்பான தகவல்கள் தினமும் வெளிவந்த வண்ணமுள்ளன. ஆர்ச்சி இந்த பெயர் ஆங்கிலமேலும் படிக்க...
இலங்கைக்கு ஹனிமூன் சென்ற லண்டன் இந்திய பெண் மர்மச் சாவு
இலங்கைக்கு ஹனிமூன் சென்ற இந்திய இளம் பெண், மர்மமான முறையில் உயிரிழந்ததை அடுத்து விசாரணை முடியும் வரை அவர் கண வரை விடுவிக்க முடியாது என்று இலங்கை தெரிவித்துள்ளது. லண்டனைச் சேர்ந்தவர் கிளன் சந்தாரியா (33). இவர் வடக்கு லண்டனில் உள்ளமேலும் படிக்க...
பிரிட்டிஷ் பிரதமர் மே, சில நாள்களில் தனது பதவி விலகல் தேதியை அறிவிக்கக்கூடும்
பிரிட்டனின் பிரதமர் தெரேசா மே, அடுத்த சில நாள்களில் தமது பதவி விலகலுக்கான தேதியை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கன்சர்வேட்டிவ் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் கிரஹாம் பிராடி (Graham Brady) அதனைத் தெரிவித்தார். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகுவது தொடர்பானமேலும் படிக்க...
அரச குடும்பத்தின் புதிய வாரிசுக்கு பெயர் சூட்டப்பட்டது!
அரச குடும்பத்தின் புதிய வாரிசான இளவரசர் ஹரி மற்றும் மேகன் மார்கிள் தம்பதியரின் குழந்தைக்கு ஆர்ச்சி ஹரிசன் (Archie Harrison) என பெயர் சூட்டப்பட்டுள்ளது. வின்சர் கோட்டையில் மகாராணி குழந்தையை முதல் முறையாக பார்வையிட்ட பின்னர் புதிய வாரிசின் பெயர் குறித்தமேலும் படிக்க...
இளவரசர் ஹரி , மேகன் இருவரும் பிறந்த குழந்தையை உலகிற்கு அறிமுகம்
பிரிட்டிஷ் இளவரசர் ஹரி , அவரது மனைவி மேகன் இருவரும் தங்களுக்குப் பிறந்த ஆண் குழந்தையை உலகிற்கு அறிமுகம் செய்துவைத்துள்ளனர். விண்ட்சர் அரண்மனையில் ஊடகத் துறையினரைத் தங்கள் தவப்புதல்வருடன் அவர்கள் சந்தித்தனர். பிள்ளை பெற்றது ஒரு கனவுலக நிகழ்ச்சிபோல் தோன்றுவதாக அவர்கள்மேலும் படிக்க...
அரச குடும்பத்தின் புதிய வாரிசுக்கு உலகம் முழுவதிலுமிருந்து வாழ்த்து
பிரித்தானிய அரச குடும்பத்தின் புதிய ஆண் வாரிசுக்கு உலகம் முழுவதிலுமிருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. பிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் சீமாட்டி மேகன் மார்க்கல் தம்பதியருக்கு நேற்று (திங்கட்கிழமை) ஆண் குழந்தை பிறந்தது. ஹரி – மேகன் தம்பதியரின் வாரிசு அரசமேலும் படிக்க...
பிரித்தானிய இளவரசர் ஹரி, சசெக்ஸ் சீமாட்டி தம்பதியினருக்கு ஆண் குழந்தை!
பிரித்தானிய இளவரசர் ஹரி, சசெக்ஸ் சீமாட்டி தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது என பக்கிங்ஹம் அரண்மனை தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் தற்போது தாயும், சேயும் தற்போது நலமாக இருப்பதாகவும் அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு மேகன் கர்ப்பமாக இருந்தபோது பொதுமக்கள்மேலும் படிக்க...
ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேற எதிர்க்கட்சியின் உதவியை நாடும் தெரசா மே
ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவதற்கான ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தம் நிறைவேற எதிர்க்கட்சியின் உதவியை இங்கிலாந்து பிரதமர் தெரசா மே நாடி உள்ளார். ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறி விட வேண்டும் என்பது இங்கிலாந்தின் விருப்பம். இது தொடர்பாக 2016-ம் ஆண்டு நடந்த பொதுமேலும் படிக்க...
இரகசிய தகவல்களை கசிய விட்டதாக குற்றச்சாட்டு – இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சர் நீக்கம்
இங்கிலாந்தில் அரசின் திட்டம் குறித்த ரகசிய தகவல்களை கசிய விட்ட குற்றச்சாட்டின் பேரில் பாதுகாப்பு அமைச்சர் கவின் வில்லியம்சன்னை, பிரதமர் தெரசா மே பதவியில் இருந்து நீக்கினார். இங்கிலாந்தில் பிரதமர் தெரசா மே தலைமையிலான மந்திரி சபையில் ராணுவ மந்திரியாக பதவிமேலும் படிக்க...
ஜாமீன் நிபந்தனை மீறல் – விக்கிலீக்ஸ் அதிபர் ஜூலியன் அசாஞ்சேவுக்கு 50 வாரம் சிறை தண்டனை
கற்பழிப்பு குற்றச்சாட்டில் நீதிமன்றம் அளித்த ஜாமீன் நிபந்தனைகளை மீறிய வழக்கில் விக்கிலீக்ஸ் அதிபர் ஜூலியன் அசாஞ்சேவுக்கு லண்டன் நீதிமன்றம் இன்று 50 வாரங்களுக்கு சிறை தண்டனை விதித்தது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஜூலியன் அசாஞ்சே (வயது 47) கடந்த 2006-ம் ஆண்டு சுவீடனில்மேலும் படிக்க...
ஹீத்ரோ விமான நிலையத்திற்கு அருகில் தீப்பரவல்!
லண்டனின் ஹீத்ரோ விமான நிலையத்திற்கு அருகில் பாரிய தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இதன்போது வெடிப்புச் சத்தம் கேட்டதாக அந்நாட்டு ஊடகத்திற்கு உள்ளூர் வாசிகள் சிலர் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து தீயணைப்பு அதிகாரிகளும் பொலிஸாரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். குறித்த தீப்பரவலின் போதுமேலும் படிக்க...
இலங்கை செல்லும் இங்கிலாந்து மக்களுக்கு எச்சரிக்கை
இலங்கைக்கு பயணம் செய்வதை இயன்றவரை தவிர்த்துக்கொள்ளுமாறு நாட்டு மக்களுக்கு இங்கிலாந்து அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. கடந்த ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று இலங்கையின் பல்வேறு இடங்களில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்களின் காரணமாக 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன் 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தேவாலயங்கள் மற்றும்மேலும் படிக்க...
காது வலியால் துடித்த இளைஞர் ஞாபக சக்தியை இழந்ததால் அதிர்ச்சி!
பிரித்தானியாவில் காது வலியால் துடித்த இளைஞர் ஒருவர் ஞாபக சக்தியை இழந்தமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியரான 31 வயது நபர் கடந்த 5 ஆண்டுகளாக காது வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். மருத்துவ சிகிச்சையும் பெற்றுவந்துள்ளார். ஆனால் அடிக்கடி அவருக்கு காது வலிமேலும் படிக்க...
காலநிலை மாற்றத்திற்கு ஆதரவான ஆர்ப்பாட்டம்: 1000இற்கும் அதிகமானோர் கைது
உலக வெப்பமயமாதலுக்கு எதிராக காலநிலை மாற்ற ஆர்வலர்கள் கடந்த எட்டு நாட்களாக லண்டனில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்றுவரை (திங்கட்கிழமை) 1,065 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வோட்டர்லூ பாலத்தில் நேற்றிரவு தங்கியிருந்த பெருமளவான ஆர்ப்பாட்டக்காரர்கள் இரவோடிரவாக அங்கிருந்து அகற்றப்பட்டனர். மத்திய லண்டனைமேலும் படிக்க...
காலநிலை மாற்ற ஆர்ப்பாட்டம்: மத்திய லண்டனில் பலர் கைது
மத்திய லண்டனில் இளஞ்சிவப்பு நிற செயற்கை கப்பலொன்றை வடிவமைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காலநிலை மாற்ற ஆர்வலர்கள் அனைவரும் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மத்திய லண்டனின் ஒக்ஸ்போர் பகுதியில் கடந்த திங்கட்கிழமை முதல் குறித்த கப்பலை வைத்துக்கொண்டு வீதியை மறித்து ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுமேலும் படிக்க...
‘பிரெக்ஸிட்’ காலக்கெடு நீட்டிப்பு – ஐரோப்பிய கூட்டமைப்பு முடிவு
பிரெக்ஸிட்டுக்கான காலக்கெடுவை அக்டோபர் மாதம் 31-ந் தேதி வரை நீட்டிக்க ஐரோப்பிய கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் நடவடிக்கை பிரெக்ஸிட் என அழைக்கப்படுகிறது. ஒப்பந்தம் இல்லா பிரெக்ஸிட்டுக்கான காலக்கெடு இன்று (வெள்ளிக்கிழமை) முடிய இருந்த நிலையில்,மேலும் படிக்க...
விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே லண்டனில் கைது
ஈக்வடார் நாட்டு தூதரகத்தில் தஞ்சம் அடைந்திருந்த விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவை பிரிட்டிஷ் போலீசார் லண்டனில் இன்று கைது செய்தனர். விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் ரகசியங்களை இணைய தளங்களில் வெளியிட்டு அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியவர்.பாதுகாப்புமேலும் படிக்க...
பிரெக்சிட்டை தாமதப்படுத்தும் மசோதாவுக்கு பிரிட்டன் ராணி ஒப்புதல்
ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து விலகும் பிரெக்சிட்டை தாமதப்படுத்தும் மசோதாவுக்கு பிரிட்டன் ராணி ஒப்புதல் அளித்துள்ளார். ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து பிரிட்டன் ஒப்பந்தம் இல்லாமல் வெளியேறுவதற்கான காலக்கெடு வருகிற 12-ந் தேதியுடன் முடிகிறது. இது சாத்தியமானால் பிரிட்டனில் வேலைவாய்ப்பு, தொழில் மற்றும் பாதுகாப்பில்மேலும் படிக்க...
24 மணி நேரமும் மாசு கட்டுப்பாட்டு மண்டலத்தை செயல்படுத்தும் முதல் நகரம் லண்டன்
காற்று மாசுபடுவதை தடுக்க, உலகிலேயே முதன்முறையாக லண்டன் நகரில் வாரத்தின் 7 நாட்களும், 24 மணி நேரமும் மாசுக் கட்டுப்பாட்டு மண்டலம் செயல்படுத்தப்படுகிறது. வாகனங்கள் வெளியிடும் புகையினால் ஏற்படும் காற்று மாசினை குறைக்கவும், மக்களின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டும் லண்டன் அரசு,மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 12
- 13
- 14
- 15
- 16
- மேலும் படிக்க