பிரித்தானியா
இங்கிலாந்து பிரதமர் ரிஷிசுனக் இல்லத்தின் மீது மர்ம கார் மோதல்- ஒருவர் கைது
இங்கிலாந்து நாட்டு பிரதமராக இந்திய வம்சாவழியை சேர்ந்த ரிஷிசுனக் இருந்து வருகிறார். இவரது அதிகாரப்பூர்வ இல்லம் லண்டன் நகரில் எண் -10 டவுணிங் தெருவில் உள்ளது. இங்குள் ஒயிட் ஹவுஸ் என்ற பகுதியின் முதலாவது கேட்டில் பிரதமர் ரிஷிசுனக் தனது குடும்பத்தினருடன்மேலும் படிக்க...
மன்னர் சார்லஸ் முடிசூட்டு விழாவில் இளவரசி மேகன் பங்கேற்கவில்லை: பக்கிங்ஹாம் அரண்மனை தகவல்

இங்கிலாந்து இளவரசர் ஹாரி-மேகன் தம்பதி அரச குடும்ப பதவிகளிலிருந்து விலகுவதாக கடந்த 2021-ம் ஆண்டு அறிவித்தனர். அதை தொடர்ந்து இருவரும் லண்டனில் இருந்து வெளியேறி அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் குடிபெயர்ந்தனர். இந்த சூழலில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இங்கிலாந்து ராணிமேலும் படிக்க...
இங்கிலாந்து துணை பிரதமர் டொமினிக் ராப் ராஜினாமா

இங்கிலாந்தின் துணை பிரதமரும், நீதித்துறை மந்திரியுமான டொமினிக் ராப் தனது துறை சார்ந்த அதிகாரிகளிடம் மரியாதைக் குறைவாகவும், கொடுமைப்படுத்தும் வகையிலும் நடந்து கொண்டதாக அவர்மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து விசாரணை நடத்த மூத்த வழக்கறிஞர் ஆடம் டாலி என்பவரை கடந்த நவம்பரில்மேலும் படிக்க...
உலகின் மிகவும் பலவீனமான பொருளாதாரம் கொண்ட நாடாக பிரித்தானியா மாறும் – ஐ.எம்.எப்.
உலகின் பணக்கார நாடுகளில் பிரித்தானியா பலவீனமான பொருளாதாரம் கொண்ட நாடாக மாறும் என்று சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது. உலகின் பணக்கார பொருளாதாரங்களைக் கொண்ட ஜி 20 நாடுகளில் உள்ள பிரித்தானியாவின் பொருளாதாரம் இந்த ஆண்டு 3 சதவீதம் சுருங்கும் எனமேலும் படிக்க...
சார்லஸ் மன்னரின் உருவம் கொண்ட புதிய பணத்தாள்களை அச்சிடும் பணிகள் நிறைவு!

சார்லஸ் மன்னரின் உருவம் கொண்ட புதிய பணத்தாள்களை அச்சிடும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவை அடுத்த ஆண்டு நடுப்பகுதி வரை அவை புழக்கத்திற்கு வராது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள £5, £10, £20 மற்றும் £50 பணத்தாள்களுக்கு மன்னரின் உருவப்படம்மேலும் படிக்க...
ஆசனப்பட்டி அணியாமல் காரில் சென்ற வீடியோ- இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் மன்னிப்பு கேட்டார்
இங்கிலாந்து நாட்டில் காரில் ஆசனப்பட்டி அணியாமல் செல்பவர்களுக்கு உடனடி அபராதம் விதிக்கப்படுகிறது. அதை கட்ட தவறியவர்கள் கோர்ட்டு மூலம் அதிக அபராதம் செலுத்த நேரிடும். இந்த சூழ்நிலையில் அந்தநாட்டு பிரதமரும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான ரிஷி சுனக் காரில் சீட் பெல்ட்மேலும் படிக்க...
ராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்கை 100 தியேட்டர்களில் திரையிட முடிவு
இங்கிலாந்து நாட்டின் ராணி 2-ம் எலிசபெத் கடந்த 8-ம் தேதி உயிரிழந்தார். அவர் தனது 96-வது வயதில் ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் பண்ணை மாளிகையில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் பலர்மேலும் படிக்க...
மறைந்த மகாராணி 2ஆம் எலிசபெத்தின் உடலுக்கு செயிண்ட் கீல்ஸ் தேவாலயத்தில் மக்கள் அஞ்சலி
மறைந்த பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல் ஸ்கொட்லாந்து தலைநகர் எடின்பர்க் நகரின் ஹோலிரூட் ஹவுஸ் மாளிகையில் இருந்து செயிண்ட் கில்ஸ் தேவாலயத்திற்கு சிறப்பு ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டது. ‘ஓக்’ மரத்திலான சவப்பெட்டியில் வைக்கப்பட்டு பால்மோரல் கோட்டையில் இருந்து புறப்பட்ட ராணிமேலும் படிக்க...
எஞ்சிய காலத்தில் நாட்டின் அரசியல் கொள்கைகளை நிலை நாட்டுவேன் என மன்னர் சார்ல்ஸ் உறுதியளிப்பு
மறைந்த தமது தாயாரான எலிசபெத் மகாராணி, 7 தசாப்தங்களுக்கும் மேலாக விசுவாசத்துடனும் மரியாதை மற்றும் அன்புடன் சேவை செய்ததாக பிரித்தானிய மன்னர் சார்ல்ஸ் தெரிவித்துள்ளார். இரண்டாவது எலிசபெத் காலமானதை அடுத்து மன்னராக நியமிக்கப்பட்ட சார்ல்ஸ், முதன் முறையாக நாட்டு மக்களுக்கு உரையாற்றியபோதேமேலும் படிக்க...
70 ஆண்டு கால ஆட்சியின் பின் பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் காலம் ஆகினார்
பிரித்தானியாவின் நீண்டகால மஹாராணியாக விழங்கிய இரண்டாம் எலிசபெத் மகாராணி, 70 ஆண்டு கால ஆட்சி யின் பின்னர், 96 வயதில் பால்மோரலில் காலமானார். இன்று(08) அவரது உடல்நிலை கவலைக்கிடமானதை அடுத்து அவரது குடும்பத்தினர் அவரது ஸ்கொட்டிஷ் மாளிகையில் ஒன்று கூடினர். இதுகுறித்துமேலும் படிக்க...
இங்கிலாந்தில் உள்துறை அமைச்சராக தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட சூலா பிரேவர்மென் நியமனம்
இங்கிலாந்தின் புதிய பிரதமராக லிஸ் டிரஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து முந்தைய போரிஸ் ஜான்சன் ஆட்சியில் உள்துறை அமைச்சராக இருந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரீத்தி பட்டேல் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில் இங்கிலாந்தின் புதிய உள்துறை அமைச்சராக சூலாமேலும் படிக்க...
பிரித்தானியாவின் 15ஆவது பிரதமராக லிஸ் ட்ரஸ் உத்தியோக பூர்வமாக பதவியேற்பு!
புதிய அரசாங்கத்தை அமைக்க ராணியால் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னர், பிரித்தானியாவின் 15ஆவது பிரதமராக லிஸ் ட்ரஸ் உத்தியோகபூர்வமாக பதவியேற்றுள்ளார். ஸ்கொட்லாந்து- அபெர்டீன்ஷையரில் உள்ள பால்மோரல் கோட்டையில், ராணியை இன்று (செவ்வாய்க்கிழமை) லிஸ் ட்ரஸ் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, முத்தமிடுதல் என்றுமேலும் படிக்க...
லண்டன் ரெயில் நிலையத்தில் தீ விபத்து
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள சவுத்வார்க் ரெயில் நிலையத்தில் திடீரென்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. கொளுந்து விட்டு எரிந்த தீ, வாகனம் நிறுத்துமிடத்துக்கும் பரவியது. இதனால் ரெயில் நிலையத்தில் இருந்து பல அடி உயரத்துக்கு கரும்புகை எழும்பியது. இதையடுத்து தீயைமேலும் படிக்க...
இங்கிலாந்து பிரதமர் தேர்தல் – தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார் லிஸ் டிரஸ்
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்ததை தொடர்ந்து, புதிய பிரதமரை தேர்வு செய்வதற்கான தேர்தலை ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி நடத்தி வருகிறது. பல்வேறு கட்டங்களாக நடந்த முதல் கட்ட தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முன்னாள்மேலும் படிக்க...
இந்த நூற்றாண்டில் பிரித்தானியாவுக்கு சீனா மிகப்பெரிய அச்சுறுத்தல்: ரிஷி சுனக்
இந்த நூற்றாண்டில் பிரித்தானியா, உலகின் பாதுகாப்பு மற்றும் செழுமைக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக சீனா விளங்குகிறது என பிரித்தானிய பிரதமர் வேட்பாளர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். மேலும், அமெரிக்கா முதல் இந்தியா வரையிலான நாடுகளை சீனா குறிவைத்துள்ளது என்பதற்கான சான்றுகள் உள்ளதாகவும் அவர்மேலும் படிக்க...
புதிய பிரதமர்: கருத்துக் கணிப்பில் லிஸ் ட்ரஸ்க்கு அதிக ஆதரவு!
பிரித்தானியாவில் புதிய பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்காக ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சிக்கும் நடைபெறும் போட்டி தொடர்பாக நடைபெற்ற கருத்துக் கணிப்பில் வெளியுறவுத் துறை அமைச்சர் லிஸ் ட்ரஸ்ஸுக்கு அதிக வாக்காளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். 730 கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்களிடையே ‘யுகவ்’ ஆய்வு அமைப்பு நடத்தியமேலும் படிக்க...
பிரிட்டன் உள்ளாட்சி தேர்தல்: ஆளுங்கட்சிக்கு தோல்வி
லண்டனின் மையத்தில் அமைந்துள்ள வெஸ்ட்மின்ஸ்டா் உள்ளிட்ட கன்சா்வேடிவ் கட்சியின் பாரம்பரிய கவுன்சில்கள் உள்பட பல்வேறு முக்கிய தொகுதிகளில் அந்தக் கட்சி தோல்வியடைந்தது. பிரிட்டன் உள்ளாட்சி அமைப்புகளுக்கு வியாழக்கிழமை தோ்தல் நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்ற நிலையில், பல முக்கியமேலும் படிக்க...
அரச அரண்மனைகளில் நூற்றுக் கணக்கான குற்றங்கள் பதிவு!
கடந்த மூன்று ஆண்டுகளில் அரச அரண்மனைகளில், ஆயுதங்கள், போதைப்பொருள், வன்முறை மற்றும் கொள்ளை உள்ளிட்ட நூற்றுக்கணக்கான குற்றங்கள் பதிவாகியுள்ளன. 2019ஆம் மற்றும் 2021ஆம் ஆண்டுகளுக்கு இடையில் பக்கிங்ஹாம் அரண்மனை, கென்சிங்டன் அரண்மனை, செயின்ட் ஜேம்ஸ் அரண்மனை மற்றும் கிளாரன்ஸ் ஹவுஸ் ஆகியமேலும் படிக்க...
- 1
- 2
- 3
- 4
- …
- 15
- மேலும் படிக்க