பிரித்தானியா
பிரித்தானிய எல்லைக்குள் நுழைந்த ரஷ்ய நீர்மூழ்கி கப்பல்கள் – இராணுவத்தை கொண்டு தடுத்த அரசாங்கம்

பிரித்தானிய கடற்பரப்புகளில் ரஷ்ய நீர்மூழ்கி கப்பல்கள் ஒரு மாதத்திற்கும் மேல் இருந்ததாக பாதுகாப்பு செயலாளர் ஜோன் ஹீலி தெரிவித்துள்ளார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பல்கள் சுமார் ஒரு மாதம் பிரித்தானிய கடல் பகுதியில் தங்கியிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும்,மேலும் படிக்க...
பிரித்தானியாவின் பாரம்பரிய இரு கட்சி அரசியல் முடிவுக்கு வருகின்றதா?

உள்ளாட்சி தேர்தல்களின் பின்னர் பிரித்தானியாவில் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதன்படி, உள்ளாட்சி மன்றத் தேர்தல்கள் மற்றும் சமீபத்திய இடைத்தேர்தல்களுக்குப் பிறகு, ஐக்கிய இராச்சியத்தின் அரசியல் களம் வேகமாக மாறி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருபுறம் தேர்தல் நடவடிக்கைகள் உச்சத்தில் இருக்க,மேலும் படிக்க...
பிரித்தானியாவில் தபால்தலைகளின் விலை அதிகரிப்பு

பிரித்தானியாவில் தபால்தலைகளின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, முதல் வகுப்பு தபால்தலையின் விலை 10 பென்ஸ் அதிகரித்து தற்போது 1.80 பவுண்ட்ஸாக உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது. அதேபோல், இரண்டாம் வகுப்பு தபால்தலையின் விலை விலை நான்கு பென்ஸ் அதிகரித்து 91 பென்ஸாகமேலும் படிக்க...
யூத தொண்டு நிறுவனத்தின் அம்பியூலன்ஸ்கள் தீ விபத்து; மூவர் மீது குற்றச்சாட்டு

கடந்த வாரம் வடக்கு லண்டனில் யூத தொண்டு நிறுவனத்திற்குச் சொந்தமான நான்கு அம்பியூலன்ஸ் வாகனங்கள் தீ வைத்துக் கொளுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக மூன்று பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதன்படி, பிரித்தானியாவைச் சேர்ந்த 20 வயதான ஹம்சா இக்பால், 19 வயதானமேலும் படிக்க...
பிரிஸ்டல் துப்பாக்கிச் சூடு; மூவர் கைது

பிரிஸ்டலில் நேற்று (01) நடந்த துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் தொடர்பில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை அதிகாலை 02:30 மணியளவில் கொலை முயற்சி சந்தேகத்தின் பேரில் 20 வயது மதிக்கத்தக்கமேலும் படிக்க...
மத்திய கிழக்கு போர்; இங்கிலாந்து உணவுப் பணவீக்கம் குறித்து எச்சரிக்கை

ஈரானில் நடக்கும் போர் எரிசக்தி விலைகளை கடுமையாக உயர்த்தியுள்ளதால், அடுத்த சில வாரங்களில் ஹார்முஸ் நீரிணை முற்றாக திறக்கப்பட்டாலும் கூட 2026 ஆம் ஆண்டின் இறுதிக்குள் இங்கிலாந்தின் உணவுப் பணவீக்கம் 9 சதவீதத்துக்கும் அதிகமாக உயரக்கூடும் என்று ஒரு வர்த்தக அமைப்புமேலும் படிக்க...
இங்கிலாந்து – பிரான்ஸ் இடையிலான ஆங்கிலக் கால்வாய் ஒப்பந்தப் பேச்சுவார்த்தை முடக்கத்தில்

ஆங்கிலக் கால்வாயில் சிறு படகுகள் கடந்து செல்வதைத் தடுக்க உதவும் வகையில், பிரான்சுடன் 650 மில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான புதிய ஒப்பந்தம் ஒன்றை உறுதி செய்வதற்கான இங்கிலாந்தின் பேச்சுவார்த்தைகள் முடங்கியுள்ளன. 2023 ஆம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட தற்போதைய 475 மில்லியன் பவுண்டுகள்மேலும் படிக்க...
ஸ்கொட்லாந்தில் தீவிரமடையும் தேர்தல் பிரச்சாரம் – தனிநாட்டுக் கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தும் ஆளுங் கட்சி

ஸ்கொட்லாந்தில் எதிர்வரும் மே மாதம் 7ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ளதுடன், முக்கிய அரசியல் கட்சிகள் வாக்காளர்களை ஈர்க்க பல்வேறு வாக்குறுதிகள் மற்றும் கொள்கைகளை முன்வைத்துள்ளன. இந்தத் தேர்தலில் பிரிவினைவாதக் கருத்துகளும் மேலோங்கியுள்ளன.மேலும் படிக்க...
மனிதாபிமான-மற்ற முறையில் தனது மக்களை முறையாக கவனிக்காமல் சாகடித்த பெற்றோருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை

வேல்ஸின் ரெக்ஸ்ஹாம் (Wrexham) பகுதியில், தங்களது மகளை உணவோ நீரோ இன்றி எலும்புக்கூடு போன்ற நிலையில் பட்டினி போட்டு உயிரிழக்க செய்த பெற்றோருக்கு தலா எட்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2023 மே மாதம், வடக்கு வேல்ஸில் உள்ள பாண்டி (Pandy)மேலும் படிக்க...
வேல்ஸ் மக்களை “அந்நியர்கள்” என விமர்சித்த நைஜல் ஃபாரேஜ்: அரசியல் கட்சிகள் கடும் கண்டனம்

பிரித்தானியாவின் ரிஃபார்ம் யூகே (Reform UK) கட்சித் தலைவர் நைஜல் ஃபாரேஜ் (Nigel Farage), வேல்ஸ் மக்களை “அந்நிய மொழி பேசுபவர்கள்” என்று குறிப்பிட்டது பெரும் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரபலங்கள் கட்டணம் பெற்றுக்கொண்டு வாழ்த்துச் செய்திகளைப் பதிவு செய்யும் ‘காமியோ’மேலும் படிக்க...
மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணையுமா பிரித்தானியா?

ஆளும் Labour கட்சியில் ஐராப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியாவின் செல்வாக்கை மீண்டும் அதிகரிப்பது தொடர்பான கருத்துகள் வலுப்பெற்றுள்ளன. ஏற்கனவே செய்துகொண்டுள்ள உடன்படிக்கை தொடர்பில் மீள் பரிசீலனை செய்யப்பட வேண்டும் என பிரதமர் ஸ்டார்மருக்கு தொடர்ச்சியான அழுத்தங்கள் ஆளுங்கட்சிக்குள் கொடுக்கப்பட்டு வரும் பின்புலத்தில் லண்டன் மேயர்மேலும் படிக்க...
லண்டன் அல் குட்ஸ் பேரணிக்கு தடை விதிப்பு

இந்த வார இறுதியில் லண்டனில் முன்னெடுக்க திட்டமிடப்பட்டிருந்த பாலஸ்தீன ஆதரவு பேரணி தடை செய்யப்பட்டுள்ளது. பெருநகர பொலிஸார் விடுத்த கோரிக்கையினை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உள்துறைச் செயலாளர் ஷபானா மஹ்மூத் தெரிவித்துள்ளார். இந்த பேரணியால் ஏற்படும் கடுமையான ஆபத்தைக் கருத்திற்கொண்டுமேலும் படிக்க...
தொழிலாளர் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஜோனி ரீட் பதவி இடைநீக்கம்

சீனாவுக்காக உளவு பார்த்ததாக சந்தேகத்தின் பேரில் தனது கணவர் கைது செய்யப்பட்டதை அடுத்து, தொழிலாளர் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஜோனி ரீட் (Joani Reid) கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இடைநீக்கம் தொடர்பில் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள ஜோனி ரீட், தனது கணவர்மேலும் படிக்க...
பிரித்தானியா-விலிருந்து தமிழர்கள் உட்பட வெளிநாட்டவர்கள் வெளியேறும் நிலை – கடுமையான விசா கட்டுப்பாடுகள் அறிமுகம்?

பிரித்தானியாவிற்கு வேலை விசாவில் சென்ற தமிழர்கள் உட்பட வெளிநாட்டவர்கள், மீண்டும் அவர்களின் சொந்த நாடுகளுக்கு திரும்ப வேண்டிய நிலை ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் நிரந்தர வதிவிடத்தைப் பெற்றுத் தரும் காலவரையற்ற விடுப்பு தொடர்பான கடுமையான நிலைப்பாட்டினை உள்துறை செயலாளர் சுபல்லாமேலும் படிக்க...
பிரித்தானிய புகலிடக் கோரிக்கை முறையில் அதிரடி மாற்றம்: அகதிகளுக்கு இனி ‘தற்காலிக அந்தஸ்து’ மட்டுமே

பிரித்தானியாவில் புகலிடம் கோருவோருக்கு இனி நிரந்தரப் பாதுகாப்பு வழங்கப்பட மாட்டாது என்றும், அதற்குப் பதிலாக ‘தற்காலிகப் பாதுகாப்பு’ (Temporary Protection) மட்டுமே வழங்கப்படும் என்றும் உள்துறைச் செயலாளர் ஷபானா மஹ்மூத் அறிவித்துள்ளார். இன்று முதல் அமலுக்கு வரும் இந்த மாற்றம், பிரித்தானியமேலும் படிக்க...
இங்கிலாந்து பிரதமர் பதவி விலக வேண்டும் – ஏஞ்சலா ரெய்னரே கோரிக்கை

கிரேட்டர் மான்செஸ்டரின் கோர்டன் மற்றும் டென்டன் இடைத்தேர்தலில், சிறிய கட்சியான கிரீன் கட்சியிம் ஆளும் லேபர் கட்சி மோசமாக தோல்வியடைந்துள்ளதால் பிரதமர் கியர் ஸ்டார்மர் பதவி விலக வேண்டும் என முன்னாள் துணை பிரதமர் ஏஞ்சலா ரெய்னரே தெரிவித்துள்ளார். பிரதமர் கெய்ர்மேலும் படிக்க...
பிரித்தானியாவில் மனைவியைக் கொலை செய்த இலங்கையருக்கு ஆயுள் தண்டனை

பிரித்தானியாவில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த இலங்கை நபர் ஒருவருக்கு பிரித்தானிய நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. 2025 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி அன்று கார்டிப்பின் (Cardiff) ரிவர்சைட் பகுதியில் உள்ள வாகனமேலும் படிக்க...
கைதான பிரித்தானிய முன்னாள் இளவரசர் விடுவிப்பு

அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட அண்ட்ரூ மவுண்ட்பேட்டன்- வின்சர், விசாரணையின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார். நேற்று (19) தேம்ஸ் வேலி பொலிஸார், நோர்போக்கில் 60 வயது மதிக்கத்தக்க ஒருவரைக் கைது செய்துள்ளதாகவும், பெர்க்சையர் மற்றும் நோர்போக்கில்மேலும் படிக்க...
எப்ஸ்டீன் விவகாரம் – மீண்டும் சர்ச்சையில் சிக்கிய இளவரசர் ஆண்ட்ரூ

மறைந்த பாலியல் குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டீன், பிரித்தானிய இளவரசர் ஆண்ட்ரூவின் உதவியாளரிடம், தனது அழகான நண்பர் ஒருவருடன் இரவு உணவு ஏற்பாடு செய்ய கோரியதாக புதிய மின்னஞ்சல்கள் தெரிவிக்கின்றன. 2013 ஆம் ஆண்டு ஒக்டோபரில் அனுப்பப்பட்ட இந்த மின்னஞ்சலில், லண்டனுக்கு வரும்மேலும் படிக்க...
முழு பிரித்தானியாவிலும் ஒரு வார வேலைநிறுத்தம்

முழு பிரித்தானியாவும் ஒரு வாரம் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவேண்டும் என புலம்பெயர்தல் எதிர்ப்பு அமைப்பு ஒன்று அழைப்பு விடுத்துள்ளது.பிரித்தானியாவை மையமாகக் கொண்டு செயல்படும் The Great British National Strike என்னும் அமைப்பின் தலைவரான ரிச்சர்ட் டொலால்ட்சன் (Richard Donaldson) என்னும் நபர்,மேலும் படிக்க...
- 1
- 2
- 3
- 4
- …
- 19
- மேலும் படிக்க
