பிரித்தானியா
பிரெக்ஸிற் ஒப்பந்தம் மறு பரிசீலனைக்கு உட்படுத்தப்படாது – டொனால்ட் ரஸ்க்
பிரித்தானியப் பிரதமர் தெரேசா மே-க்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையில் ஒப்புக்கொள்ளப்பட்ட பிரெக்ஸிற் ஒப்பந்தம் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு உட்படுத்தப்படாது என ஐரோப்பிய ஆணையத் தலைவர் டொனால்ட் ரஸ்க் தெரிவித்துள்ளார். பிரதமர் தெரேசா மே கொன்சர்வேற்றிவ் கட்சி தலைவர் பதவியிலிருந்து கடந்த ஏழாம் திகதிமேலும் படிக்க...
தலைமைத்துவப் போட்டியிலிருந்து சாஜித் ஜாவிட் வெளியேறினார்
இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற கொன்சர்வேற்றிவ் கட்சியின் தலைமைத்துவப் போட்டியின் நான்காவதுகட்ட வாக்கெடுப்பின் முடிவுகள் சற்றுமுன்னர் வெளியிடப்பட்டுள்ளன. இந்த வாக்கெடுப்பில் மிகக்குறைந்த வாக்குகளை பெற்ற உள்துறை அமைச்சர் சாஜித் ஜாவிட் போட்டியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து இப்போது போட்டியில் மூன்று போட்டியாளர்கள் எஞ்சியுள்ளனர். மற்றையமேலும் படிக்க...
பிரித்தானியாவில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என எச்சரிக்கை!
பிரித்தானியாவில் மிகப்பெரியளவிலான பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சிரிய ஜனநாயகப் படைகளின் தளபதியான மெர்வன் கமிஷ்லோ, ஆங்கில இதழிற்கு வழங்கியுள்ள விசேட செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு எச்சரித்துள்ளார். இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘தோற்கடிக்கப்பட்ட கலிபாவின் உறுப்பினர்கள்மேலும் படிக்க...
கட்சி தலைமைத்துவப் போட்டி: இரண்டாவது வாக்கெடுப்பிலும் போரிஸ் ஜோன்சன் முன்னிலை
கொன்சர்வேற்றிவ் கட்சி தலைமைத்துவப் போட்டியில் போரிஸ் ஜோன்சனுக்கு கொன்சர்வேற்றிவ் கட்சி உறுப்பினர்களின் ஆதரவு அதிகரித்துள்ளது. கொன்சர்வேற்றிவ் கட்சி தலைமைத்துவ போட்டிக்கான இரண்டாவது கட்ட வாக்கெடுப்பு நேற்று பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. இந்த வாக்கெடுப்பில் 40 சதவிகித ஆதரவு போரிஸ் ஜோன்சனுக்கு கிடைத்துள்ளது. ஒக்டோபர்மேலும் படிக்க...
பிரித்தானியாவின் பிரதமர் ஆகும் வாய்ப்பு ஜோன்சனுக்கு அதிகம்
பிரித்தானியாவின் புதிய பிரதமராகும் வாய்ப்பு பொறிஸ் ஜோன்சனுக்கு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொன்சவேட்டிவ் கட்சியின் தலைமைத்துவப் பொறுப்பையும் ,அவர் ஏற்பதற்கான வாய்ப்புகள் ,இருப்பதாக ‘டைம்ஸ்’ செய்திதாள் தெரிவித்துள்ளது. முன்னதாக சுகாதார துறை செயளர் மெட் ஹென் கொக், பிரதமராகுவதற்கான சாத்திய கூறுகள் இருப்பதாகத்மேலும் படிக்க...
விக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ்சேவை நாடு கடத்த இங்கிலாந்து அரசு ஒப்புதல்
விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவை நாடு கடத்த இங்கிலாந்து அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அமெரிக்க அரசின் ரகசிய தகவல்களை வெளியிட்டது, கணினி தரவுகளை ஹேக் செய்தது உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே பிரிட்டனில் சிறை வைக்கப்பட்டுள்ளார்.மேலும் படிக்க...
அடுக்குமாடி கட்டடத்தில் பயங்கர தீ விபத்து!
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் ஏற்பட்ட தீவிபத்தில் 20க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் சேதமடைந்தன. லண்டனின் கிழக்குப் பகுதியில் உள்ள பார்க்கிங் (Barking) என்ற இடத்தில் ஏராளமான வீடுகள் புதிதாக கட்டப்பட்டுள்ளன. இந்நிலையில், உள்ளூர் நேரப்படி நேற்று மாலை அங்குள்ள குடியிருப்பு ஒன்றின் 6வதுமேலும் படிக்க...
இளம் பருவநிலை ஆர்வலர் கிரேட்டாவுக்கு உயரிய மனித உரிமைகள் விருது
லண்டனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுவீடன் நாட்டைச் சேர்ந்த இளம் பருவநிலை மாற்ற ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க், சர்வதேச பொதுமன்னிப்பு சபையின் உயரிய மனித உரிமைகள் விருதைப் பெற்றுள்ளார். கடந்த ஆண்டு சுவீடன் நாட்டு பாராளுமன்றத்தின் முன்னால், பருவநிலை மாற்றத்தை தடுக்கும் நடவடிக்கைகளைமேலும் படிக்க...
பிரெக்ஸிற் இப்போது புதிய பிரதமரின் பொறுப்பு: பிரதமர் மே
பிரெக்ஸிற்றை தீர்க்க வேண்டியது இப்போது புதிதாக பதவியேற்கவுள்ள பிரதமரின் பொறுப்பு என ஜூன் மாதம் 7 ஆம் திகதி பதவி விலகவுள்ள பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார். உடன்படிக்கை ஒன்றுடன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவதே பிரித்தானியாவுக்கு சிறந்தது எனவும் ஐரோப்பியமேலும் படிக்க...
முள்ளிவாய்க்கால் நினைவுகளை கண் முன் நிறுத்திய பிரிட்டன் கண்காட்சி
இலங்கை உள்நாட்டுப் போர் முடிவடைந்ததன் பத்தாவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி, கடந்த மே 18 ஆம் திகதி அன்று இலங்கை மட்டுமின்றி, அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளிலும் அங்கு வாழும் புலம் பெயர் ஈழத் தமிழர்களால்மேலும் படிக்க...
பிரித்தானிய பிரதமர் பதவிக்காக கடும் போட்டி
பிரித்தானிய பிரதமர் பதவிக்காக போட்டியிடுபர்களின் எண்ணிக்கை 7ஆக அதிகரித்துள்ளது. தெரேசா மேயினால் முன்னெடுக்கப்பட்ட பிரெக்சிட் ஒப்பந்தம் மூன்றாம் முறையும் தோல்வியடைந்த நிலையில், அவர் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்து எதிர்வரும் ஜூன் மாதம் 7 ஆம் திகதி விலகவுள்ளதாக தெரிவித்திருந்தார். இந்தமேலும் படிக்க...
ஜூலை மாத இறுதியில் புதிய பிரதமர் பதவியேற்பார்!
ஜூலை மாத இறுதியில் புதிய பிரித்தானிய பிரதமர் பதவியேற்பாரேன ஆளுங்கட்சியான கொன்சர்வேற்றிவ் கட்சி தெரிவித்துள்ளது. புதிய பிரதமர் பதவியேற்கும் வரை பிரதமராக பணியாற்றுன் என தெரேசா மே தெரிவித்துள்ளார். கொன்சர்வேற்றிவ் கட்சியின் தலைவர் பதவிக்கான போட்டி ஜூன் மாதம் 10 ஆம்மேலும் படிக்க...
தலைமைத்துவம் தொடர்பான முக்கிய அறிவிப்பு இன்று
பிரித்தானியாவின் சுகாதார அமைச்சரும் முன்னாள் பொருளாதார வல்லுனருமான மாட் ஹான்கோக் தலைமைத்துவம் தொடர்பான அறிவிப்பினை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. பிரதமர் தெரசா மே தனது பதவி விலகும் திகதியை நேற்று அறிவித்திருந்த நிலையில் அவர் இன்று (சனிக்கிழமை) காலை இந்த முடிவைமேலும் படிக்க...
பிரிட்டன் ராணியிடம் ’அட்மின்’ பணிக்கு ஆள் தேவை… ரூ.26.5 லட்சம் சம்பளம்!
அட்மின் பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஆண்டுக்கு சம்பளத்துடன் 33 நாட்கள் விடுமுறை அளிக்கப்படும். ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளப் பக்கங்களில் மிகவும் துடிப்பான, தொழில்நுட்பத்தில் தேர்ச்சியான நபர்களுக்கான ‘சோஷியல் மீடியா மேனேஜர்’ பணி இங்கிலாந்தின் பக்கிங்ஹாம் அரண்மனையில் காலியாக உள்ளது.மேலும் படிக்க...
பிரிட்டன் பிரதமர் ஜூன் 7 அன்று பதவி விலகுவார்
பிரிட்டனில் பிரதமர் தெரேசா மே, அடுத்த மாதம் 7ஆம் தேதி தாம் கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் சுமுகமாக விலகுவதற்குத் தம்மால் ஆன அனைத்தையும் செய்துவிட்டதாகவும் ஆனால் அதனை நிறைவேற்ற இயலவில்லை என்றும் அவர்மேலும் படிக்க...
பதவி விலகும் திகதியை பிரதமர் அறிவித்தார்!
ஜூன் மாதம் 7 ஆம் திகதி கொன்சர்வேற்றிவ் தலைவர் பதவியிலிருந்து விலகுதாக பிரதமர் தெரேசா மே சற்று முன்னர் அறிவித்துள்ளார். ஆளுங்கட்சியான கொன்சர்வேற்றிவ் கட்சியின் தலைவரே பிரதமராக பதவி வகிப்பதற்கு உரிமையுடைய காரணத்தால் பிரதமர் பதவியிலிருந்தும் தெரேசா மே விலகுவாரென்பது குறிப்பிடத்தக்கது.மேலும் படிக்க...
ஐரோப்பிய நாடாளுமன்ற தேர்தல்: பிரித்தானியாவில் வாக்குப்பதிவு ஆரம்பம்
ஐரோப்பிய நாடாளுமன்ற தேர்தல் ஆரம்பமாகியுள்ளது. அதன்படி பிரித்தானியா முழுவதும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பிரித்தானியாவில் ஒன்பது தொகுதிகளுக்கு 73 பேர் தெரிவுசெய்யப்படவுள்ளனர். இதேவேளை, ஸ்கொட்லாந்து, வேல்ஸ் மற்றும் வட அயர்லாந்து ஆகிய இடங்களில் தலா ஒருவர் தெரிவுசெய்யப்படவுள்ளார். ஒவ்வொரு பிராந்தியத்திலும் அங்குள்ளமேலும் படிக்க...
பிரெக்ஸிற் பேச்சுவார்த்தைகள் வீழ்ச்சியடைந்தால் இரண்டாவது மக்கள் வாக்கெடுப்புக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்: ஹிலாரி பென்
அரசாங்கத்துக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையிலான பிரெக்ஸிற் பேச்சுவார்த்தைகள் வீழ்ச்சியடைந்தால் இரண்டாவது மக்கள் வாக்கெடுப்புக்கான வாய்ப்புகள் அதிகரிக்குமென பாராளுமன்றத்தின் பிரெக்ஸிற் குழு தலைவரான ஹிலாரி பென் தெரிவித்துள்ளார். பிபிசி வானொலிசேவைக்கு வழங்கிய பேட்டியொன்றில் ஹிலாரி பென் கூறியதாவது; பிரெக்ஸிற் நெருக்கடியைத் தீர்ப்பதற்கு பிரெக்ஸிற் ஒப்பந்தத்துக்குமேலும் படிக்க...
டுபாய் விமான விபத்தில் பிரித்தானியர்கள் உயிரிழப்பு
டுபாயில் சிறியரக விமானமொன்று விபத்திற்குள்ளானதில் மூன்று பிரித்தானியர்கள் உள்ளிட்ட நால்வர் உயிரிழந்துள்ளனர். பிரித்தானியாவில் பதிவுசெய்யப்பட்ட DA42 என்ற விமானமே இவ்வாறு விபத்திற்குள்ளாகியதாக ஐக்கிய அரபு இராச்சிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டுபாய் சர்வதேச விமான நிலையத்திலிருந்து மூன்று மைல் தெற்கில் நேற்று (வியாழக்கிழமை)மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- மேலும் படிக்க