Main Menu

பிரித்தானியாவுடனான பேச்சுவார்த்தைக் காலம் நீடிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தல்!

பிரித்தானியாவுடனான எதிர்கால உறவுகள் குறித்த பேச்சுவார்த்தைக்கான காலம் நீடிக்கப்பட வேண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஆணைக்குழுவின் தலைவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

பிரெக்ஸிட்டுக்குப் பின்னரான நிலைமாறு காலப்பகுதி அடுத்த ஆண்டு 31ஆம் திகதிக்குப் பின்னர் நீடிக்கப்பட மாட்டாது என பிரித்தானிய பிரதமர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இது மிகவும் குறுகிய காலப்பகுதி என ஐரோப்பிய ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த காலப்பகுதி போதுமானதா என இரு தரப்பினரும் சிந்திக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

பகிரவும்...