Main Menu

இங்கிலாந்தில் வீடற்றோருக்காக 16 இடங்களில் அவசரகால தங்குமிடம்

இங்கிலாந்து நாட்டில் கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி, பெரும்பாலான முகாம்கள் மற்றும் அறக்கட்டளைகள் மூடப்படுவதால், 16 இடங்களில், வீடற்றோருக்கான அவசர கால தங்குமிடங்கள் திறக்கப்பட்டுள்ளன.

இதில் லண்டனில் மட்டும் ஒன்பது மையங்கள் உள்ளன. இவை கிறிஸ்துமஸ் நாட்களில், குளிர் அதிகரித்து காணப்படும் என்பதால், வீடற்றோர் பத்திரமாக தங்கிச் செல்லும் வகையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அவர்களுக்கு மூன்று வேளை உணவு வழங்கப்படுவதோடு, குளிரைத் தாங்க வல்ல உடைகளும் தரப்படுகின்றன. 

பகிரவும்...