பிரித்தானியா
அரச தரப்பிற்கும், தொழில் கட்சிக்கும் இடையேயான பேச்சுவார்த்தைகள் இன்றும் தொடரும்
பிரக்சிட் தொடர்பான பேச்சுவார்த்தைகள் பிருத்தானிய அரச தரப்பிற்கும், எதிர்கட்சியான தொழில் கட்சிக்கும் இடையேயான பேச்சுவார்த்தைகள் இன்றும் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், இரு தரப்பினரும் விட்டுக்கொடுக்கும் வகையில் செயல்பட வேண்டும் என பிருத்தானிய வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜெரமி ஹண்ட் தெரிவித்துள்ளார். லக்சன்பேக்கில்மேலும் படிக்க...
பிரெக்ஸிற்றை நிறைவேற்ற தொழிற்கட்சியின் ஆதரவே ஒரே வழி – தெரேசா மே
பிரித்தானியாவின் பிரதான எதிர்க்கட்சியான தொழிற்கட்சியின் ஆதரவுடன் பிரெக்ஸிற் தீர்மானத்தை நிறைவேற்றுவதே ஒரே வழியென பிரதமர் தெரேசா மே குறிப்பிட்டுள்ளார். அவ்வாறில்லாவிட்டால் பிரெக்ஸிற்றை இழக்கும் நிலை ஏற்படுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார். பிரெக்ஸிற் தொடர்பாக பிரதமரின் கொன்சர்வேற்றிவ் கட்சியிலேயே முரண்பாடுகள் ஏற்பட்டுள்ள நிலையில்,மேலும் படிக்க...
பிரித்தானியாவில் இலங்கை தமிழர் கொடூரமாக படுகொலை!
பிரித்தானியாவில் ஹாரோ தென் பகுதியில் இலங்கை தமிழர் ஒருவர் கொடூரமாக குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது. நாற்பது வயதான இலங்கை தமிழரான விமல் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம்மேலும் படிக்க...
பொலிஸார் மட்டுமே வன்முறைக் குற்றங்களை கட்டுப்படுத்த முடியாது: பிரதமர்
பொலிஸாரின் அதிகாரங்களை அதிகரிப்பதால் மாத்திரமே வன்முறைக் குற்றங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியாது என பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார். பிரதமர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற இளைஞர் வன்முறை உச்சிமாநாட்டின் தொடக்கத்தில் பேசிய தெரேசா மே கூறியதாவது; இந்த பிரச்சினையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 13
- 14
- 15
- 16