பிரித்தானியா
பத்திரிகைகளின் பொய்யான செய்திகளுக்கு ஹரி மற்றும் வில்லியம் மறுப்பு
சகோதரர்களான தம்மைப் பற்றி பத்திரிகைகள் பொய்யான செய்திகளை வெளியிடுகின்றன என்று கேம்பிரிட்ஜ் இளவரசர் வில்லியம் மற்றும் சசெக்ஸ் இளவரசர் ஹரி ஆகியோர் தெரிவித்துள்ளனர். இளவரசர் வில்லியம் தம்மைப் புறந்தள்ளியதனால் ஏற்பட்ட கசப்பினாலேயே ஹரியும் மேகனும் தமது எதிர்காலம் குறித்த முடிவை எடுத்ததாகமேலும் படிக்க...
அருங்காட்சியகத்திலிருந்து அகற்றப்பட்டது ஹரி மேகன் தம்பதியின் சிலைகள்!
லண்டன் அருங்காட்சியகத்தின் பிரித்தானிய அரச குடும்ப பகுதியில் வைக்கப்பட்டிருந்த ஹரி மேகன் தம்பதியின் சிலைகள் அகற்றப்பட்டுள்ளன. லண்டனில், அமைந்துள்ள Madame Tussauds என்ற அருங்காட்சியகத்தில் அரச குடும்பத்தினரின் மெழுகு சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. அதில் மகாராணி இரண்டாம் எலிசபெத், இளவரசர் பிலிப், இரவரசர்மேலும் படிக்க...
அரச குடும்பத்தின் முதன்மை நிலையில் இருந்து இளவரசர் ஹரி – மேகன் விலகுகின்றனர்
சசெக்ஸ் இளவரசர் ஹரி, சீமாட்டி மேகன் ஆகியோர் பிரித்தானிய அரச குடும்பத்தின் முதன்மை நிலையில் இருந்து விலகவுள்ளதாக அறிவித்துள்ளதனால் அரச குடும்பத்தினர் கவலையடைந்துள்ளனர். இந்த அறிக்கையை வெளியிடுவதற்கு முன்னர் இளவரசர் ஹரியும் மேகனும் அரச குடும்பத்தின் எந்தவொரு மூத்த உறுப்பினரையும் கலந்தாலோசிக்கவில்லைமேலும் படிக்க...
பாரசீக வளைகுடாவில் பிரித்தானிய கொடியிடப்பட்ட கப்பல்களை அழைத்துச் செல்ல றோயல் கடற்படைக்கு உத்தரவு
ஈரானின் உயர்மட்ட இராணுவத் தலைவரை அமெரிக்கா கொன்றதை அடுத்து, பாரசீக வளைகுடாவில் பிரித்தானிய கொடியிடப்பட்ட கப்பல்களை அழைத்துச் செல்ல றோயல் கடற்படை போர்க்கப்பல்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஈரானிய இராணுவத் தளபதி காசிம் சுலைமானி படுகொலைக்கு ஈரான் பழிவாங்கும் என்ற அச்சத்தின் மத்தியில் கப்பல்களையும்மேலும் படிக்க...
லண்டனில் தவறுதலான சிகிச்சையால் உயிரிழந்த தமிழ் குழந்தை!
லண்டனில் உள்ள பிரபல சிறுவர் வைத்தியசாலை ஒன்றில் குழந்தைக்கு ஒன்றுக்கு சத்திர சிகிச்சை செய்தபோது, மூச்சு குழாயை மாறி உணவு குழாயில் வைத்ததால், குழந்தை மாரடைப்பால் உயிரிழந்துள்ளது. அவசரமற்ற சத்திர சிகிச்சையின் போது, மூன்று மாதக் குழந்தையான அக்சரன் சிவரூபன் என்றமேலும் படிக்க...
புத்தாண்டு தொடக்கத்தில் புகழ்பெற்ற பிக்பென் கடிகாரம் ஒலிக்க செய்யப்படுகிறது
ஆங்கில புத்தாண்டு தொடக்கத்தின்போது, லண்டனிலுள்ள புகழ்பெற்ற பிக்பென் கடிகாரம் ஒலிக்க செய்யப்படவுள்ளது. 96 மீட்டர் உயர எலிசபெத் கோபுர உச்சியில் உள்ள அக்கடிகாரத்தை புதுப்பிக்கும் பணி 2017 முதல் நடைபெறுகிறது. அந்தப் பணி இன்னும் நிறைவடையாத போதிலும், மிக முக்கிய நிகழ்ச்சிகளுக்குமேலும் படிக்க...
பிரித்தானியாவுடனான பேச்சுவார்த்தைக் காலம் நீடிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தல்!
பிரித்தானியாவுடனான எதிர்கால உறவுகள் குறித்த பேச்சுவார்த்தைக்கான காலம் நீடிக்கப்பட வேண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஆணைக்குழுவின் தலைவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். பிரெக்ஸிட்டுக்குப் பின்னரான நிலைமாறு காலப்பகுதி அடுத்த ஆண்டு 31ஆம் திகதிக்குப் பின்னர் நீடிக்கப்பட மாட்டாது என பிரித்தானிய பிரதமர் தெரிவித்திருந்தார். இந்தமேலும் படிக்க...
இங்கிலாந்தில் வீடற்றோருக்காக 16 இடங்களில் அவசரகால தங்குமிடம்
இங்கிலாந்து நாட்டில் கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி, பெரும்பாலான முகாம்கள் மற்றும் அறக்கட்டளைகள் மூடப்படுவதால், 16 இடங்களில், வீடற்றோருக்கான அவசர கால தங்குமிடங்கள் திறக்கப்பட்டுள்ளன. இதில் லண்டனில் மட்டும் ஒன்பது மையங்கள் உள்ளன. இவை கிறிஸ்துமஸ் நாட்களில், குளிர் அதிகரித்து காணப்படும் என்பதால், வீடற்றோர்மேலும் படிக்க...
பிரித்தானியாவில் கத்திக் குத்துத் தாக்குதலில் இரு பெண்கள் உயிரிழப்பு!
பிரித்தானியா – சஸெக்ஸில் இடம்பெற்ற கத்திக் குத்துத் தாக்குதலில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இந்த சம்பவமானது சஸெக்ஸின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள கிரவ்லி டவுன் என்ற இடத்தில் உள்ள வீடொன்றில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றுள்ளது. தகவல் அறிந்துமேலும் படிக்க...
ராணி எலிசபெத் முன்னிலையில் புட்டிங் தயாரித்த கொள்ளுப்பேரன்
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ராணி எலிசபெத் முன்னிலையில் அவரது கொள்ளுப்பேரன் ஜார்ஜ், புட்டிங் தயாரிப்பது போன்ற புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. பக்கிங்காம் அரண்மனை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அந்த புகைப்படங்களில், ராணி எலிசபெத், அவரது மகன் சார்லஸ், பேரன் வில்லியம்ஸ் ஆகியோர் உடனிருக்க கொள்ளுப்பேரனும்,மேலும் படிக்க...
மிருகக்காட்சி சாலையில் விலங்குகளுக்கு கிறிஸ்மஸ் விருந்து
லண்டன் நகரில் கிறிஸ்மஸ் பண்டிகை கொண்டாட்டங்கள் ஆரம்பமாகியுள்ள நிலையில், மிருகக்காட்சிசாலையில் விலங்குகளுக்கு கிறிஸ்மஸ் விருந்து வழங்கப்பட்டுள்ளது. இந்த ZSL மிருககாட்சியகத்தில் மோதிர வால் கொண்ட லெமூர்ஸ்க்கு கிறிஸ்மஸ் தொப்பிகளில் வைத்து இனிப்பு உருளைக்கிழங்கு வழங்கப்பட்டது. மேலும் பொலிவியன் அணில் குரங்குகள் தங்களுக்கானமேலும் படிக்க...
பிரித்தானியாவில் இலங்கையர் ஒருவர் கைது!
பிரித்தானியா Somerset பெட்ரோல் நிலையத்தில் சட்டவிரோதமாக பணி புரிந்த இலங்கையர் உட்பட இரண்டு ஊழியர்கள் அந்நாட்டு குடிவரவு அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். Glastonbury உள்ள Wirral Park வீதியில் உள்ள Esso கராஜ் நேற்று காலை காலை 10.45 மணியளவில் குடிவரவுமேலும் படிக்க...
ராணியின் உரையில் பிரெக்ஸிற் மற்றும் சுகாதார சேவை முக்கியத்துவம் பெற்றன
பிரெக்ஸிற் மற்றும் தேசிய சுகாதார சேவை (NHS) ஆகியவை அரசாங்க நிகழ்ச்சி நிரலில் ஆதிக்கம் செலுத்துகின்றன என்று ராணி தனது உரையில் குறிப்பிடப்பட்டுள்ளார். அரசாங்கத்தின் முன்னுரிமை என்பது ஜனவரி 31 ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதாகும், மேலும் மேலதிகமேலும் படிக்க...
ஜனவரி 31 இல் பிரெக்ஸிற் துறை மூடப்படும் : அரசாங்கம் அறிவிப்பு
பிரெக்ஸிற் காலக்கெடுவான 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31 ஆம் திகதியன்று ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கான துறை மூடப்படும் என பிரித்தானிய அரசாங்கம் அறிவித்துள்ளது. பிரெக்ஸிற் செயலாளர் ஸ்டீபன் பார்க்லே தலைமையிலான அரசாங்கத் துறை, பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம்மேலும் படிக்க...
தேர்தல் முடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் போராட்டம்!
லண்டனின் சில பகுதிகளில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பிரித்தானியப் பொதுத்தேர்தலில் பொரிஸ் ஜோன்சன் தலைமையிலான கென்சர்வேற்றிவ் கட்சி பாரிய வெற்றி பெற்றுள்ளது. இந்தநிலையில் தேர்தல் முடிவை எதிர்த்து லண்டனில் நூற்றுக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். லண்டனில் டவுனிங் வீதியில் திரண்ட போராட்டக்காரர்கள், அங்குள்ள பொரிஸ்மேலும் படிக்க...
மக்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருப்பேன் : பொரிஸ் ஜோன்சன்
பொதுத் தேர்தலில் பெற்ற மிகப்பெரிய வெற்றியின் பின்னர் கருத்துத் தெரிவித்த பொரிஸ் ஜோன்சன்; பிரெக்ஸிற்றை வழங்குவதற்கும் மக்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருப்பதற்கும் உறுதியளித்துள்ளார். பாராளுமன்றத்தில் 80 ஆசனங்களால் பெரும்பான்மை பலத்தினைக் கொண்டுள்ள அவர் புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான அனுமதியைக் கேட்க ராணியைச்மேலும் படிக்க...
பெரும் பான்மையைப் பெற்றது கொன்சர் வேற்றிவ் கட்சி
சற்றுமுன்னர் வெளியான தேர்தல் முடிவுகளின் படி 650 ஆசனங்களைக் கொண்ட சபையில் 648 ஆசனங்களுக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. இதன்படி கொன்சர்வேற்றிவ் கட்சி 363 ஆசனங்களைப் பெற்றுள்ளது. அத்துடன் தொழிற்கட்சி 203 ஆசனங்களைப் பெற்றுள்ளது. தொழிற்கட்சியை விட கொன்சர்வேற்றிவ் கட்சி 160 ஆசனங்கள்மேலும் படிக்க...
பிரித்தானியாவின் முக்கியத்துவம் வாய்ந்த பொதுத்தேர்தல் இன்று!
பிரித்தானியாவின் பொதுத் தேர்தல் இன்றைய தினம் நடைபெறுகின்றது. கடந்த ஐந்து வருடங்களில் நடைபெறும் மூன்றாவது பொதுத் தேர்தல் இதுவாகும். இந்தத் தேர்தலில், வேல்ஸ், ஸ்கொட்லாந்து மற்றும் வட அயர்லாந்து ஆகிய இடங்களின் 650 தொகுதிகளுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள், இங்கிலாந்து நேரப்படி இன்றுமேலும் படிக்க...
லண்டன் படுகொலைகளின் எண்ணிக்கை உயர்வு
லண்டனில் இந்த ஆண்டில் இடம்பெற்ற கொலைகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டின் மொத்த எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளதாகவும் இந்த தசாப்தத்தில் மிக அதிகமானதாக இந்த எண்ணிக்கை அமைந்துள்ளதாகவும் பொலிஸ் புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளன. திங்களன்று ஹோர்ன்ஸியில் 47 வயதான ஜேம்ஸ் ஓ கீஃப்மேலும் படிக்க...
இரு பிள்ளைகளின் தாய் குத்திக் கொலை : சந்தேகநபர் பொலிஸாரால் கைது
இரு பிள்ளைகளின் தாயான இளம் பெண்ணைக் குத்திக்கொன்ற நபரை இன்று அதிகாலை நோர்தம்ப்ரன்ஷையர் பொலிஸார் கைது செய்தனர். கடந்த சனிக்கிழமை மாலை ரஷ்டனிலுள்ள (Rushden) செயின்ற் ஜோர்ஜ் வே (St George’s Way) அருகே குடியிருப்புப் பகுதியில் கார் மற்றும் வான்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- …
- 16
- மேலும் படிக்க