பிரித்தானியா
500 மில்லியன் பயணங்களை மேற்கொண்ட வெர்ஜின் ரயில்களின் சேவை முடிவுக்கு வந்தது
பிரித்தானியாவில் மிக நீண்ட காலமாக இயங்கிவந்த வெர்ஜின் ரயில்களின் சேவை முடிவுக்கு வந்துள்ளது. 1997 ஆம் ஆண்டில் இருந்து 22 ஆண்டுகளுக்கும் மேலாக சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள வந்த குறித்த ரயில் நேற்று (சனிக்கிழமை) சேவையை நிறுத்திக் கொண்டது. எனினும், இந்த வெர்ஜின்மேலும் படிக்க...
பிரித்தானியாவின் மிக மோசமான பாலியல் குற்றவாளி ஜோசெஃப் மக்கான்
இங்கிலாந்து முழுவதும் 11 பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது பலாத்காரங்களை மேற்கொண்ட நபர் ஒருவர் 37 குற்றங்களைச் செய்துள்ளார் என நிரூபிக்கப்பட்டுள்ளது. ஜோசெஃப் மக்கான் என்னும் இந்தக் குற்றவாளியினால் பாதிக்கப்பட்டவர்கள் 11 முதல் 71 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் அவர்களில் மூன்றுமேலும் படிக்க...
குடும்பங்களுக்கு வருடத்துக்கு £6,700 க்கும் அதிகமான சேமிப்பை வழங்குவதற்கு தொழிற்கட்சி உறுதி
டிசெம்பர் 12 ஆம் திகதி இடம்பெறவுள்ள பொதுத்தேர்தலில் வெற்றி பெற்றால் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் நாட்டு மக்களின் வறுமையை முற்றாக ஒழிப்பதற்கு தொழிற்கட்சி உறுதியளித்துள்ளது. ஒவ்வொரு குடும்பமும் ஆண்டுக்கு £6,700 க்கும் அதிகமாக சேமிப்பதற்கு தொழிற்கட்சியின் உண்மையான மாற்றத்திற்கான திட்டம் உதவுமெனமேலும் படிக்க...
பிரெக்ஸிற்றுக்கு பின்னர் வரிகளைக் குறைப்பதற்கு கொன்சர்வேற்றிவ் கட்சி உறுதி
பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சி அமைத்தால் முதல் 100 நாட்களுக்கான தமது திட்டங்களை வெளியிட்டுள்ள கொன்சர்வேற்றிவ் கட்சி, பிரெக்ஸிற்றை நிறைவேற்றுவதற்கும் பிரெக்ஸிற்றுக்கு பின்னரான வரவு செலவுத் திட்டத்தை வெளியிடுவதற்கும் உறுதியளித்துள்ளது. இந்த வரவு செலவுத் திட்டத்தில் குடும்பங்களுக்கான வரிகளைக் குறைப்பதற்கும், தேசிய காப்பீட்டுமேலும் படிக்க...
பிரித்தானியச் சிறுவன் கடிதம் – தனது ருவிற்றர் பக்கத்தில் மஹிந்த கருத்து
பிரித்தானியாவில் வசிக்கும் இலங்கைச் சிறுவன், தனக்கு எழுதிய கடிதத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது ருவிற்றர் பக்கத்தில் பகிர்ந்து கருத்து வெளியிட்டுள்ளார். அச்சிறுவன் எழுதிய கடிதத்தில், “அன்புள்ள பிரதமர், நான் லண்டனில் வசிக்கும் ஆறு வயதுச் சிறுவன் அப்துல்லா, பிரிட்டிஷ் –மேலும் படிக்க...
நொற்றிங்ஹம் சினிவேர்ல்ட் திரையரங்கில் கத்திக்குத்து : இருவர் கைது
நொற்றிங்ஹம் நகர மையத்தில் உள்ள திரையரங்கில் கத்திக்குத்துத் தாக்குதல் நடத்திய இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 8:15 க்கு சினிவேர்ல்ட் திரையரங்கில் நடந்த சண்டையில் 20 வயது இளைஞன் கத்திக்குத்துத் தாக்குதலுக்கு இலக்காகி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.மேலும் படிக்க...
லண்டனில் உணரப்பட்ட அதிர்வு – பொலிஸார் தீவிர விசாரணை
வடக்கு லண்டன் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் முழுவதும் பேரிரைச்சலுடன் அதிர்வு உணரப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இதுதொடர்பாக பொலிஸார் தீவிர விசாரணையை ஆரம்பித்துள்ளனர். லண்டன் நேரப்படி இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 4.20 மணியளவில் இந்த ஒலி கேட்டதாக அப்பகுதியிலுள்ளமேலும் படிக்க...
லண்டன் தாக்குதல் சம்பவத்திற்கு பொறுப்பேற்றது ஐ.எஸ்!
லண்டன் பாலம் மீது உஸ்மான் கான் என்ற பயங்கரவாதியினால் மேற்கொள்ளப்பட்ட கத்திக் குத்து தாக்குதலுக்கு ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. குறித்த தகவலை அதன் உத்தியோகப்பூர்வ செய்தி முகமை மூலமாக வெளியிட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட குறித்த தாக்குதலானது தங்கள் அமைப்பினைச்மேலும் படிக்க...
லண்டனில் கத்தி குத்து தாக்குதல் நடத்தியவர் பாக். தீவிரவாத அமைப்புகளிடமிருந்து நிதி பெற்றவர்
பிரிட்டன் தலைநகர் லண்டனில் கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தியவர் பாகிஸ்தான் தீவிரவாத முகாமிடமிருந்து நிதியுதவி பெற்று வந்தவர் என்ற தகவல் வெளியாகி உள்ளது. லண்டனில் உள்ள பிரசித்தி பெற்ற லண்டன் பாலத்தில் சென்று கொண்டிருந்த பொதுமக்கள் மீது மர்ம நபர் ஒருவர்மேலும் படிக்க...
பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த நடவடிக்கை
லண்டனில் பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மெட்ரோ பொலிஸார் இதனைத் தெரிவித்துள்ளனர். அண்மைக்காலமாக பிரித்தானியாவில் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக கத்திக் குத்து தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. லண்டன் பிரிட்ஜ்ஜில் நேற்று இடம்பெற்றுள்ள கத்திக்குத்து தாக்குதலில் பொதுமக்கள் பலர்மேலும் படிக்க...
தாக்குதல்தாரி அடையாளம் காணப்பட்டுள்ளதாக அறிவிப்பு
லண்டனில் தாக்குதலை நடாத்திய நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார். 28 வயதுடைய உஸ்மான் கான் என்ற நபரே லண்டனில் தாக்குதலை மேற்கொண்ட நபர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். உஸ்மான் கான் பயங்கரவாத தாக்குதல்களுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கடந்த 2012ஆம் ஆண்டு கைதுமேலும் படிக்க...
லண்டன் பிரிட்ஜ் சம்பவம் குறித்து அரசியல் தலைவர்கள் கவலை
லண்டன் பிரிட்ஜ்ஜில் சற்று முன்னர் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பாக பிரதமர் பொரிஸ் ஜோன்சன் உட்பட பல அரசியல் தலைவர்களும் தமது கவலையைத் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதல் சம்பவம் குறித்து தொடர்ந்தும் தகவல்களைப் பெற்று வருவகிறேன். உடனடியாக நடவடிக்கை எடுத்த பொலிஸார்மேலும் படிக்க...
லண்டன் பிரிட்ஜ்ஜில் கத்திகுத்து : தாக்குதல் தாரி பொலிஸாரால் சுட்டுக் கொல்லப் பட்டார்
லண்டன் பிரிட்ஜ்ஜில் சற்று முன்னர் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் பொதுமக்கள் பலர் காயமடைந்தனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். நபர் ஒருவர் பொதுமக்களைக் கத்தியால் குத்தியதாகவும் அதன்பின்னர் அந்த நபர் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்றும் நம்பப்படுகிறது. பிற்பகல் 1.58 க்கு லண்டன்மேலும் படிக்க...
சாரதி மோ ரொபின்சன் குற்றத்தை ஒப்புக் கொண்டார்
எசெக்ஸில் 39 குடியேறிகளின் உயிரிழப்புக்கள் தொடர்பாகக் குற்றஞ்சாட்டப்பட்ட லொறிச் சாரதி குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார் 2018 மே 1 முதல் 2019 ஒக்ரோபர் 24 வரை சட்டவிரோதக் குடியேற்றத்திற்கு உதவ மற்றவர்களுடன் சேர்ந்து இயங்கியதாக லண்டன் ஓல்ட் பெய்லி நீதிமன்றத்தில் சாரதிமேலும் படிக்க...
பிரித்தானியாவில் சொத்துக்கள் வாங்கும் வெளிநாட்டினருக்கு முத்திரை வரி உயர்த்தப்படும்: கொன்சர்வேற்றிவ் கட்சி
பொதுத்தேர்தலில் கொன்சர்வேற்றிவ் கட்சி வெற்றி பெற்றால் பிரித்தானியாவில் சொத்துக்களை வாங்கும் வெளிநாட்டுப் பிரஜைகள் மற்றும் நிறுவனங்கள் பிரித்தானியக் குடியிருப்பாளர்களை விட 3% அதிக முத்திரை வரி செலுத்த வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டினருக்கான இந்த வரி உயர்வு பிரித்தானியாவில் வாழும் மக்கள் அதிகளவில்மேலும் படிக்க...
டோவர் அருகே 39 ஈரானிய குடியேறிகள் கைது
ஆங்கிலக் கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழைய முயன்ற 39 ஈரானிய குடியேறிகள் அடங்கிய நான்கு படகுகள் எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் டோவர் துறைமுகத்தின் அருகே கண்டுபிடிக்கப்பட்ட முதலாவது படகிலிருந்து எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகளால் 9மேலும் படிக்க...
இரண்டாம் உலகப்போரின் போது உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி!
இரண்டாம் உலகப்போரின்போது உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. லண்டனில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரித்தானிய அரச குடும்பத்தினர் பங்கேற்றுள்ளனர். 1944ஆம் ஆண்டில் இரண்டாவது உலகப்போரின் போது உயிர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்போது பாரம்பரிய இசை நிகழ்ச்சிமேலும் படிக்க...
பாரவூர்தியில் 39 பிணங்கள் கண்டெடுக்கப்பட்ட வழக்கு – வியட்நாமில் 8 பேர் கைது
பிரிட்டனில் கண்டெய்னர் லாரியில் 39 பிணங்கள் கண்டெடுக்கப்பட்ட வழக்கில் வியட்நாமில் மேலும் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். லண்டன் நகரின் கிழக்கு பகுதியில் தேம்ஸ் நதிக்கரை ஓரத்தில் வாட்டர்கிலேட் தொழிற்பேட்டையில் கடந்த மாதம் 23ம் தேதி பல்கேரியா நாட்டின்மேலும் படிக்க...
‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையில் தாமதம் – இங்கிலாந்து பிரதமர் மன்னிப்பு கேட்டார்
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்லண்டன்: 28 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து விலக இங்கிலாந்து முடிவு எடுத்தது. இது தொடர்பாக 2016-ம் ஆண்டு நடந்த பொது வாக்கெடுப்பில், பெரும்பான்மை மக்கள் அரசின் முடிவுக்கு ஆதரவாக ஓட்டு போட்டனர். ஆனால்மேலும் படிக்க...
பொதுத்தேர்தல் முன்பை விட கடினமாகவும் அழுத்தமாகவும் இருக்கும் : கோர்பின்
டிசெம்பர் 12 ஆம் திகதி இடம்பெறவுள்ள பொதுத்தேர்தலுக்கான பிரசாரங்களை அரசியல் கட்சிகள் ஆரம்பிக்கவுள்ள நிலையில் இந்தத் தேர்தல் முன்னெப்போதையும் விட கடினமானதாகவும் அழுத்தமானதாகவும் இருக்குமென எதிர்க்கட்சித் தலைவர் ஜெரமி கோர்பின் தெரிவித்துள்ளார். வரி மோசடி செய்பவர்கள், மோசமான முதலாளிகள், பெரியளவில் மாசுபடுத்துபவர்கள்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- …
- 16
- மேலும் படிக்க