உலகம்
முதலாம் உலகப்போரின் போது புறா மூலம் அனுப்பப்பட்ட கடிதம் கண்டுபிடிப்பு
ஏறக்குறைய நூறு வருடங்களுக்கு முன் அனுப்பப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும், கடிதத்தினை உள்ளடக்கிய மிகச் சிறிய கலன் ஒன்று பிரான்சில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிழக்கு பிரான்சில் நடை பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஓர் ஜோடி குறித்த சிறிய குப்பி வடிவிலான கலனைக் கண்டுபிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்தமேலும் படிக்க...
உலக அளவில் கொவிட்-19 தொற்றினால் ஐந்து கோடிக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!
கொடிய கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், உலகளவில் ஐந்து கோடிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, உலகளவில் ஐந்து கோடியே ஏழு இலட்சத்து 31ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் உலகளவில் வைரஸ் தொற்றினால் 12இலட்சத்து 61ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்மேலும் படிக்க...
மியன்மார் தேர்தல்: ஆங் சான் சூகியின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கட்சி முன்னிலை!
மியன்மாரில் நடைபெற்ற பொதுத்தேர்தலில், அரசின் தலைவர் ஆங் சான் சூகியின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கட்சி முன்னிலை பெற்றுள்ளதாக அண்மைய தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் பொதுத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் மக்கள் அதிக அளவில் வாக்களித்தனர்.மேலும் படிக்க...
ஈட்டா புயல் : குவாத்தமாலாவில் நிலச்சரிவில் சிக்கி 150 பேர் வரை உயிரிழப்பு
மத்திய அமெரிக்காவைத் தாக்கிய புயலை தொடர்ந்து பெய்த மழை காரணமாக குவாத்தமாலாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 150 பேர் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. நாட்டின் மத்திய பிராந்தியமான ஆல்டா வெராபாஸில் உள்ள கியூஜாவில் பல வீடுகள் மண்ணில் புதையுண்டுள்ளதாகவும்மேலும் படிக்க...
காபூல் குண்டு வெடிப்பில் பிரபல தொலைக் காட்சியின் முன்னாள் தொகுப்பாளர் உயிரிழப்பு!
ஆப்கானிஸ்தானின் காபூலில் இன்று இடம்பெற்ற குண்டு வெடிப்பில் பிரபல தொலைக்காட்சியின் முன்னாள் தொகுப்பாளரும் மேலும் இரண்டு பேரும் கொல்லப்பட்டுள்ளனர். தொலைக்காட்சி தொகுப்பாளரான யமா சியாவாஷ் (Yama Siawash) இல்லத்திற்கு அருகே, அவரது வாகனத்துடன் இணைக்கப்பட்ட வெடிகுண்டே வெடித்துள்ளதாக பொலிஸ் செய்தித் தொடர்பாளர்மேலும் படிக்க...
புடின் உடல்நலத்துடன் இருக்கிறார்: பதவி விலகும் தகவலை மறுத்தது ரஷ்யா!
ரஷ்யாவின் நீண்டகால ஜனாதிபதியான விளாடிமீர் புடினுக்கு, பார்கின்சன் நோய் ஏற்பட்டுள்ளதால், அவர் அடுத்த ஆண்டு பதவி விலக திட்டமிட்டுள்ளார் என பிரித்தானிய செய்தித்தாள் வெளியிட்டுள்ள தகவலை ரஷ்யா மறுத்துள்ளது. ‘அவர் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார்’ என்று கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரிமேலும் படிக்க...
போர்க் குற்றச்சாட்டினை எதிர்கொண்டுள்ள கொசாவோ ஜனாதிபதி நெதர்லாந்துக்கு அழைத்து வரப்பட்டார்!
போர்க் குற்றச்சாட்டினை எதிர்கொண்டுள்ள கொசாவோ ஜனாதிபதி ஹஷீம் தாச்சி, வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு நெதர்லாந்து நாட்டின் தி ஹேக் நகருக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். 1998-98 ஆண்டுகளில் செர்பியாவிடமிருந்து விடுதலை பெறுவதற்காக நடைபெற்ற போரில், அப்போது படைப் பிரிவு தளபதியாக இருந்தமேலும் படிக்க...
பதவிக்காலத்துக்கு பின்னரும் புட்டினை பாதுகாக்கும் சட்ட வரைபு சமர்ப்பிப்பு
ரஷ்யாவின் ஜனாதிபதிகள் தமது பதவிக் காலத்துக்கு பின்னரும் தமக்கெதிரான வழக்குகளில் இருந்து தம்மை பாதுகாத்துக்கொள்வதற்கு ஏதுவான சட்டவரைபு அந்நாட்டின் சட்டவாக்க பிரதிநிதிகளால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த வரைபானது, ரஷ்யாவின் தற்போதைய ஜனாதிபதி விளார்டிமிர் புட்டின் தனது பதவிக்காலத்தை நிறைவு செய்தபின்னர், அவருக்கு எதிராகமேலும் படிக்க...
ஆஸ்திரியா பயங்கரவாத தாக்குதல் எதிரொலி: இரண்டு மசூதிகளை மூட அரசாங்கம் உத்தரவு!
வியன்னாவில் தாக்குதல் நடத்திய ஜிஹாதி துப்பாக்கிதாரி அடிக்கடி சென்றுவந்த இரண்டு மசூதிகளை மூட ஆஸ்திரிய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து ஆஸ்திரியா நல்லிணக்க சூசேன் ராப் கூறுகையில், ‘திங்களன்று தாக்குதல் நடத்தியவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட தாக்குதல் நடத்திய ஜிகாதி ஒருவர் இரண்டுமேலும் படிக்க...
டென்மார்க்கில் விலங்குகளை தாக்கும் கொரோனா – முக்கிய நகரங்கள் முடக்கம்
மிங்க் எனப்படும் சிறிய வகை விலங்குகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை டென்மார்க்கில் உறுதிசெய்யப்பட்டுள்ளமையினைத் தொடர்ந்து அந்நாட்டின் முக்கிய பகுதிகளில் முழுமையான முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த ஊரடங்கு இன்று (வெள்ளிக்கிழமை) முதல் அமுலுக்கு வருவதாகவும், எதிர்வரும் டிசம்பர் மூன்றாம் திகதி வரை நீடிக்கும்மேலும் படிக்க...
நியூஸிலாந்தின் பிரதமராக இரண்டாவது முறையாக ஜெசிந்தா ஆர்டெர்ன் பதவியேற்றார்!
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், நியூஸிலாந்தின் பிரதமராக இரண்டாவது முறையாக ஜெசிந்தா ஆர்டெர்ன் பதவியேற்றுக்கொண்டார். வெலிங்டனில் அரசு மாளிகையில் இன்று (வெள்ளிக்கிழமை) நடந்த ஒரு விழாவின் போது அவரது அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் சூழ அவர் பதவியேற்றுக்கொண்டார். கடந்த ஒக்டோபர் 17ஆம் திகதிமேலும் படிக்க...
ஹங்கேரி வெளியுறவுத் துறை அமைச்சருக்கு கொவிட்-19 தொற்று உறுதி!
ஹங்கேரி வெளியுறவுத் துறை அமைச்சர் பீட்டர் சிஜார்டோவுக்கு (Peter Szijjarto) கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அரசுமுறைப் பயணமாக தாய்லாந்து வந்தபோது அவருக்கு கொரோனா வைரஸ் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்து தாய்லாந்து சுகாதாரத் துறை அமைச்சர் அனுடின் சான்விராகுல்மேலும் படிக்க...
இத்தாலியின் நான்கு பிராந்தியங்கள் சிவப்பு வலயங்களாக அறிவிப்பு
இத்தாலியின் பிரதான நான்கு பிராந்தியங்கள் சிகப்பு அபாய வலயங்களாக கருதப்பட்டு முடக்கத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடுமையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் எவ்வாறான சூழ்நிலைகளில் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறலாம் போன்ற மிக முக்கியமான அறிவுறுத்தல்களுடன் குறித்த பகுதிகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அந்நாட்டின்மேலும் படிக்க...
தேர்தல் பரபரப்புகளுக்கு மத்தியில் தென்கொரிய பிரதிநிதி அமெரிக்கா விஜயம்
தேர்தல் பரபரப்புக்கு மத்தியில் தென் கொரியாவின் உயர்மட்ட பிரதிநிதி அடுத்த வாரம் அமெரிக்காவுக்கு விஜயம் செய்யவுள்ளார். அமெரிக்காவின் தேர்தல் விவகாரங்களை பொருட்படுத்தாமல் இரு தரப்பு உறவினை பலப்படுத்துமாறு தென்கொரியா அண்மையில் அமெரிக்காவை வலியுறுத்தியிருந்த நிலையில் குறித்த விஜயம் அமையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்மேலும் படிக்க...
துப்பாக்கிச் சூட்டை நடத்திய பாலஸ்தீனிய பாதுகாப்பு அதிகாரி இஸ்ரேலிய துருப்புக்களால் சுட்டுக்கொலை?
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் பாலஸ்தீனிய வாகன ஓட்டுநர் ஒருவர் இன்று (புதன்கிழமை) இஸ்ரேலிய வீரர்கள் மீது துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பாலஸ்தீனியர் பின்னர் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் அவர் பாதுகாப்புப் படையில் ஒரு அதிகாரியாக அடையாளம் கண்டுகொண்டுள்ளதாகவும் இராணுவ பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.மேலும் படிக்க...
எதிர்த் தாக்குதலுக்கு தயாராயாகுங்கள்: எத்தியோப்பியப் பிரதமர் அறிவிப்பு
திகாரி மாநிலத்தவர்களின் அத்துமீறல்களை அடக்கும் வகையிலான தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு எத்தியோப்பிய பிரதமர் தமது ராணுவத்தினருக்கு கட்டளையிட்டுள்ளார். எத்தியோப்பியாவில் ராணுவத் தளம் ஒன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களின் எதிரொலியாக எத்தியோப்பியப் பிரதமர் அபி அஹமட் இக்கட்டளையினை விடுத்துள்ளார். மேலும் குறித்த தாக்குதல்மேலும் படிக்க...
பாப்பரசர் ஓரினச் சேர்க்கையை ஆதரிக்கவில்லை – வத்திக்கான் மறுப்பு
பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் ஓரினச் சேர்க்கையாளர்கள் குறித்து தெரிவித்த கருத்து நோக்கத்துக்கு புறம்பாக பேசுபொருளாக்கப்பட்டுள்ளதாக வத்திக்கான் தெரிவித்துள்ளது. ரஸ்யாவை பிறப்பிடமாக கொண்ட இயக்குனர், இவெக்னி அஃபினீவெஸ்கி (Evgeny Afineevsky) தயாரித்த “பிரான்செஸ்க்கோ” எனும் ஆவணத் திரைப்படத்தில் ஒருபால் சேர்க்கை தொடர்பில் கருத்துமேலும் படிக்க...
ஆஸ்திரியா பயங்கரவாத தாக்குதல்: இத்தாலி- ஜேர்மனி கடும் கண்டனம்!
ஆஸ்திரியாவின் மத்திய வியன்னாவில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு இத்தாலி மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகள் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளன. இத்தாலிய பிரதமர் கியூசெப் கோன்டே மற்றும் ஐரோப்பிய ஒன்றிய சபையின் தலைவர் சார்லஸ் மைக்கேல் ஆகியோரும் இந்த தாக்குதல்களுக்கு கடுமையாக கண்டனம்மேலும் படிக்க...
பிலிப்பைன்ஸில் கோனி புயலின் தாக்கம் குறைவதற்குள் மற்றொரு புயல் தாக்குமென எச்சரிக்கை
பிலிப்பைன்ஸில் பேரழிவை ஏற்படுத்திய கோனி புயலின் தாக்கம் குறையும் முன்னரே மற்றொரு புயல் நெருங்கி வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அந்நாட்டு ஜனாதிபதி ரொட்ரிக்கோ தெரிவித்துள்ளார். நடப்பாண்டின் உலகின் மிகவும் சக்திவாய்ந்த புயலாகக் கருதப்படும் கோனிமேலும் படிக்க...
காபுல் பல்கலைக் கழகத்தின் மீது தாக்குதல் – 19 பேர் உயிரிழப்பு
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் அமைந்துள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் தீவிரவாதிகள் இன்று (திங்கட்கிழமை) நடத்திய தாக்குதலில் குறைந்தது 19 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஆப்கானிஸ்தானின் மிகப்பெரிய பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற தீவிரவாதத் தாக்குதலை அடுத்து பாதுகாப்புத் தரப்பினருக்கும்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- …
- 121
- மேலும் படிக்க