உலகம்
போராட்டத்தில் ஈடுபட்ட நைஜீரியர்கள் மீது படையினர் துப்பாக்கிச் சூடு!
வர்த்தக தலைநகர் லாகோஸின் லெக்கி மாவட்டத்தில் பொலிஸ் மிருகத்தனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட்ட போராட்டத்தில் நைஜீரியர்கள் மீது படையினர் நேற்று செவ்வாய்க்கிழமை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது இரண்டு பேர் காயமடைந்துள்ளதாக சாட்சிகளை மேற்கோளிட்டு சர்வதேச ஊடகம்மேலும் படிக்க...
கொரோனா தொற்று: வீட்டில் இருந்து பணி புரிவதற்கான காலக் கெடுவை நீடித்தது அமேசன்!
கொரோனா தொற்று காரணமாக பணியாளர்கள் வீட்டில் இருந்து பணிபுரிய முடியும் என்றும் அலுவலகத்திற்கு திரும்புவதற்கான காலக்கெடுவை எதிர்வரும் ஜூன் வரை நீடிப்பதாகவும் அமேசன் நிறுவனம் அறிவித்துள்ளது. இது குறித்த அறிவிப்பினை அமேசன் நிறுவனத்தின் ஊடக பேச்சாளர் மின்னஞ்சல் வழியாக அறிவித்தார் எனமேலும் படிக்க...
கொங்கோ சிறைச்சாலை மீது தாக்குதல் நடத்தி 900 கைதிகளை தப்பிக்க வைத்த ஆயுதக் குழு!
கொங்கோ ஜனநாயக குடியரசிலுள்ள மத்திய சிறைச்சாலை மற்றும் இராணுவ முகாம் மீதான தாக்குதலால், பெனி சிறையில் இருந்து சுமார் 900 கைதிகள் தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்க்பாய் மத்திய சிறைச்சாலை மீதும், அதற்கு பாதுகாப்பு அளிக்கும் இராணுவ முகாமின் மீதும் ஒரே நேரத்தில்மேலும் படிக்க...
உக்ரேனில் கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை மூன்று இலட்சத்தைக் கடந்தது!
உக்ரேனில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை மூன்று இலட்சத்தைக் கடந்தது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, உக்ரேனில் மூன்று இலட்சத்து மூவாயிரத்து 638பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொவிட்-19 தொற்றினால் அதிகபாதிப்பை எதிர்கொண்ட 25ஆவது நாடாக விளங்கும் உக்ரேனில்,மேலும் படிக்க...
வட கொரியா தங்களது கைதிகளை சித்திரவதைக்கு உட்படுத்துகின்றது: மனித உரிமைகள் குழு
வாக்குமூலம் பெற வட கொரியா தங்களது கைதிகளை சித்திரவதை மற்றும் அவமானத்திற்கு உட்படுத்துகிறது என மனித உரிமைகள் குழுவொன்று தெரிவித்துள்ளது. அமெரிக்காவை தளமாகக் கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகம், வடகொரியாவின் தடுப்புக்காவல் அமைப்பு, மக்களை ஒரு விலங்கை விடக் மதிப்பு குறைவாகமேலும் படிக்க...
அமெரிக்க எதிர்ப்பையும் மீறி 13 ஆண்டு கால ஈரான் மீதான ஆயுதத் தடை முடிவுக்கு வந்தது!
வலுவான அமெரிக்க எதிர்ப்பையும் மீறி ஐக்கிய நாடுகள் சபையின் ஈரான் மீதான ஆயுதத் தடை இன்று ஞாயிற்றுக்கிழமை காலாவதியாகியுள்ளது என ஈரானிய வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. ஈரானின் பாதுகாப்புக் கோட்பாடு அதன் மக்கள் மற்றும் பூர்வீக திறன்களை வலுவாக நம்பியிருப்பதை அடிப்படையாகக்மேலும் படிக்க...
பாகிஸ்தானில் நிலச்சரிவில் சிக்கிய பேருந்து விபத்துக்கு உள்ளானதில் 16 பேர் உயிரிழப்பு
பாகிஸ்தானில் நிலச்சரிவில் சிக்கிய பேருந்தொன்று பள்ளத்தில் வீழ்ந்து குடைசாய்ந்ததில் 16 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் ராவல்பிண்டி நகரில் இருந்து கில்கிட் பால்டிஸ்தான் பிராந்தியத்தில் உள்ள ஸ்கர்து நகர் நோக்கி பயணிகள் பேருந்துச் சென்றது. இதன்போது பேருந்தில் 20க்கும்மேலும் படிக்க...
ரஷ்யாவில் கொவிட்-19 தொற்றினால் 24ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!
ரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 24ஆயிரத்தைக் கடந்தது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ரஷ்யாவில் 24ஆயிரத்து 2பேர் வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பை எதிர்கொண்ட நான்காவது நாடாக விளங்கும் ரஷ்யாவில், இதுவரைமேலும் படிக்க...
இம்ரான் கானை பதவி விலகக்கோரி பாகிஸ்தானில் பல்லாயிரக் கணக்கான மக்கள் போராட்டம்!
பாகிஸ்தானில் எதிர்க்கட்சி அரசியல் கட்சிகளின் புதிய கூட்டணியால் ஏற்பாடு செய்யப்பட்ட அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டம், பல்லாயிரக்கணக்கான மக்களை ஈர்த்தது. மத்திய பாகிஸ்தான் நகரமான குஜ்ரான்வாலாவில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இப்போராட்டத்தினை பாகிஸ்தான் ஜனநாயக இயக்கம் (பி.டி.எம்) நடத்தியது. இது 11 எதிர்க்கட்சிமேலும் படிக்க...
நியூஸிலாந்தில் 53ஆவது பொதுத் தேர்தல்: மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு!
நியூஸிலாந்தில் 53ஆவது பொதுத் தேர்தலில் நியூசிலாந்தர்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். வாக்குச் சாவடிகளுக்கான கதவுகள் காலை 9 மணிக்குத் திறக்கப்பட்டன. இரவு 7 மணிக்கு வாக்கெடுப்பு முடிவடையும். எந்தவொரு கட்சியால் நாட்டை வழிநடத்த முடியும் மற்றும் தொற்றுநோயை சிறப்பாக கையாள முடியும்மேலும் படிக்க...
அரசியல் அமைதியின்மைக்கு மத்தியில் பதவியை துறந்தார் கிர்கிஸ்தான் ஜனாதிபதி!
நாட்டில் அரசியல் அமைதியின்மைக்கு மத்தியில் கிர்கிஸ்தானின் ஜனாதிபதி சூரன்பே ஜீன்பெகோவ் (Sooronbai Jeenbekov) இன்று (வியாழக்கிழமை) பதவி விலகினார். பதவி விலக முடிவு செய்தமை குறித்து சூரன்பே ஜீன்பெகோவ் கூறுகையில், ‘நான் அதிகாரத்தில் ஒட்டிக்கொள்ளவில்லை. கிர்கிஸ்தான் வரலாற்றில் மக்கள் மீது இரத்தக்களரிமேலும் படிக்க...
ஐ.நா மனித உரிமைப் பேரவையின் புதிய உறுப்பு நாடுகளாக பிரான்ஸ், பிரித்தானியா, சீனா உள்ளிட்ட நாடுகள் தெரிவு!
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் புதிய உறுப்பு நாடுகளாக பிரான்ஸ், பிரித்தானியா, சீனா உள்ளிட்ட சில நாடுகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. 2006ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையில் 47 நாடுகள் உறுப்புரிமை பெற்றுள்ளன.மேலும் படிக்க...
ஐரோப்பாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!
ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஸ்பெய்னில் 9 இலட்சத்து 25 ஆயிரத்து 341 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 07 ஆயிரத்து 118 பேர்மேலும் படிக்க...
நோர்வேயின் குற்றச்சாட்டினை மறுத்தது ரஷ்யா!
சைபர் தாக்குதல் குறித்து நோர்வேயினால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டினை ரஷ்ய அரசாங்கம் மறுத்துள்ளது. நோர்வே நாடாளுமன்றத்தின் மின்னஞ்சல் கட்டமைப்பின் மீது கடந்த ஓகஸ்ட் மாதம் சைபர் தாக்குதல் நடாத்தப்பட்டது. நாட்டின் முக்கிய ஜனநாயக பீடத்தின் மீது நடாத்தப்பட்ட இத்தகைய தாக்குதலானது மிகவும் ஆபத்தானதுமேலும் படிக்க...
கம்போடியாவில் வெள்ளப் பெருக்கு: சுமார் 2 லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் நாசம்!
கம்போடியாவில் புர்சாட் மாகாணத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால், சுமார் 2 இலட்சம் ஏக்கர் விளை நிலங்கள் நாசமாகியுள்ளன. அத்துடன் பருவகால மழையால் இது கடந்த வாரம் பல மாகாணங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது என்று பேரிடர் மேலாண்மைக்கான தேசிய குழுவின் செய்தித்மேலும் படிக்க...
பங்களாதேஷில் பாலியல் துஷ் பிரயோகங்களில் ஈடு படுபவர்களுக்கு மரண தண்டனை: புதிய சட்டத்துக்கு ஒப்புதல்!
பங்களாதேஷில் பாலியல் துஷ்பிரயோகங்களில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டமூலத்துக்கு அந்நாட்டின் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அமைச்சர்கள் கூட்டத்தில், அமைச்சர்கள் ஒரு மனதாக ஒப்புதல் அளித்துள்ளனர். இதனிடையே பாலியல் துஷ்பிரயோக வழக்குகளை குறிப்பிட்ட நேரத்தில் விரைந்து முடிக்கும்படி பிரதமர் ஷேக் ஹசீனாமேலும் படிக்க...
தாய்லாந்தில் கோர விபத்து: 17 பேர் உயிரிழப்பு,பலர் படுகாயம்!
தாய்லாந்தில் ரயிலுடன் பேருந்து மோதிய விபத்தில் 17 பேர் மரணித்துள்ளதுடன் 29 பேர் படுகாயமடைந்துள்ளனர். தாய்லாந்து தலைநகர் பாங்கொக்கிலிருந்து சா சோயெங் சாவோ மாகாணத்தில் உள்ள ஒரு கோயிலுக்குச் சென்றுகொண்டிருந்த பேருந்தே இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை ரயிலுடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்தக்மேலும் படிக்க...
வட கொரியா மிகப்பெரிய இராணுவ அணிவகுப்பை நடத்தியதாக தென் கொரியா தகவல்!
கொரியா ஆளும் தொழிலாளர் கட்சி ஸ்தாபிக்கப்பட்ட 75ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், வடகொரியா மகத்தான இராணுவ அணிவகுப்பை நடத்தியுள்ளதாக தெரிகின்றது. வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் இந்த ஆண்டு வெளியிடுவதாக உறுதியளித்த புதிய மூலோபாய ஆயுதங்களைக் காண உலகநாடுகளேமேலும் படிக்க...
ஸ்பெயினில் 15 நாட்கள் அவசரகால நிலை பிரகடனம்!
ஸ்பெயின் தலைநகர் மட்ரிட்டில் கொவிட்-19 நோய்த்தொற்று வீதங்களைக் குறைக்க ஸ்பெயின் அரசாங்கம் 15 நாட்கள் அவசரகால நிலைக்கு உத்தரவிட்டுள்ளது. ஒரு வாரத்திற்கு முன்பு விதிக்கப்பட்ட ஒரு பகுதி முடக்கநிலையை நீதிமன்றம் இரத்து செய்ததையடுத்து, இந்த புதிய உத்தரவினை ஸ்பெயின் அரசாங்கம் பிறப்பித்துள்ளது.மேலும் படிக்க...
லெபனானில் மீண்டும் வெடிப்பு சம்பவம்: நான்கு பேர் உயிரிழப்பு- 20பேர் காயம்!
லெபனான் தலைநகரான பெய்ரூட்டில் அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட பகுதியில் ஒரு எரிபொருள் தாங்கி வெடித்ததில் குறைந்தது நான்கு பேர் உயிரிழந்தனர் மற்றும் 20பேர் காயமடைந்தனர். இதுதவிர மேலும் பலர் மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் என்றும் செஞ்சிலுவை சங்கத்தினர்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- …
- 121
- மேலும் படிக்க