உலகம்
6000 ஆண்டுகளுக்கு முன்பு வரை வாழ்ந்த இராட்சத கங்காரு – புதிய கண்டுபிடிப்பு

நியூ கினியாவின் தாவோரா குகையில் கண்டெடுக்கப்பட்ட விரல் எலும்புப் படிமத்தின் மூலம், இராட்சத கங்காரு இனம் 6,000 ஆண்டுகளுக்கு முன்பு வரை வாழ்ந்ததுள்ளமை உறுதியாகியுள்ளது. Protemnodon tumbuna என்ற இந்த இராட்சத கங்காரு இனம், மற்றைய கங்காருகள் போல் குதிக்காமல் நான்குமேலும் படிக்க...
தாய்லாந்தில் களியாட்ட விடுதியில் தீ விபத்து – 27 பேர் பலி

தாய்லாந்தின் பேங்கொக் நகரில் உள்ள களியாட்ட விடுதி ஒன்றில் இன்று (13) அதிகாலை ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் சிக்கி சுமார் 27 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 9 ஆண்களும், 18 பெண்களும் அடங்குவதாக அந்த நாட்டின் பிரதமர் அனுதின் சார்ன்விராகுல்மேலும் படிக்க...
மறுஅறிவித்தல் வரை ஹோர்மூஸ் நீரிணையை மூடுவதற்கு ஈரான் நடவடிக்கை

மறுஅறிவித்தல் வரை ஹோர்மூஸ் நீரிணையை மூடுவதற்கு ஈரான் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதை தொடர்ந்து 140 ஈரானிய இலக்குகள் மீது அமெரிக்கா தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது. உலகின் மிக முக்கியமான எரிசக்தி வழித்தடமான ஹோர்முஸ் நீரிணையை “மறு அறிவித்தல் வரை”மேலும் படிக்க...
வியட்நாம் படகு விபத்தில் 10 தமிழர்கள் உட்பட 15 இந்திய சுற்றுலாப் பயணிகள் உயிரிழப்பு

தென்கிழக்கு ஆசிய நாடான வியட்நாமின் பூகுவோக் (Phu Quoc) தீவுக்கு அருகே கடலில் சுற்றுலாப் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், உயிரிழந்தவர்களில் 10 தமிழர்கள் உட்பட 15 இந்திய சுற்றுலாப் பயணிகள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரபல செல்போன் நிறுவனம் ஒன்று தனது விநியோகஸ்தர்களைமேலும் படிக்க...
தீவிரவாத ஆதரவு பட்டியலிலிருந்து சிரியாவை நீக்க அமெரிக்கா தீர்மானம்

சிரியாவை “தீவிரவாதத்துக்கு ஆதரவளிக்கும் நாடு” என்ற பட்டியலிலிருந்து நீக்குவதற்கு டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் தீர்மானித்துள்ளது. இந்தத் தீர்மானம் குறித்த தகவலை, ட்ரம்ப் நிர்வாகத்தின் பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவைக்கு உறுதிப்படுத்தியுள்ளார். இது தொடர்பான தனது முடிவைமேலும் படிக்க...
சூறாவளி அச்சத்தால் ஜப்பானின் தென்மேற்குத் தீவுகளுக்கு தீவிர எச்சரிக்கை

ஜப்பானின் தென்மேற்குப் பகுதியில் உள்ள தொலைதூரத் தீவுக்கூட்டம் ஒன்றை நோக்கி நகரும் ஒரு சக்திவாய்ந்த சூறாவளி குறித்து அந்நாட்டு வானிலை ஆய்வு நிலையம் இன்று (10) எச்சரிக்கை விடுத்துள்ளது. இது இப் பகுதியில் கடந்த பல ஆண்டுகளில் இல்லாத அளவு மிகமேலும் படிக்க...
காணாமல்போன விமானத்தின் பாகங்கள் பாகிஸ்தான் கடற்கரைக்கு அப்பால் கண்டுபிடிப்பு

பாகிஸ்தான் கடற்கரைக்கு அப்பால் காணாமல் போன சரக்கு விமானத்தின் உடைந்த பாகங்கள் கண்டறியப்பட்டுள்ளன. காணாமல் போன ஐந்து விமானப் பணியாளர்களைத் தேடும் தீவிரப் பணி தொடர்கிறது. புதன்கிழமை அன்று தெற்கில் உள்ள கராச்சி துறைமுகத்தை நெருங்கிக் கொண்டிருந்தபோது காணாமல் போன அந்தமேலும் படிக்க...
மத்திய கிழக்கில் அமெரிக்கா நடத்திய கொடூரத் தாக்குதல்- பஹ்ரைன், குவைத், கட்டார் மீது ஈரான் ஏவுகணை வீச்சு

ஈரானிய நகரங்கள் மீது அமெரிக்கா தொடர்ச்சியாக இரண்டாவது இரவாகப் பயங்கர குண்டுவீச்சுத் தாக்குதல்களை நடத்தியதைத் தொடர்ந்து, அதற்குப் பதிலடியாக பஹ்ரைன், குவைத் மற்றும் கட்டார் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மற்றும் மூலோபாய மையங்கள் மீது தான் தாக்குதல்மேலும் படிக்க...
உலக சந்தையில் எண்ணெய் விலை 6 சதவீதம் உயர்ந்துள்ளது

ஈரானுடனான போர் நிறுத்தம் முடிவுக்கு வந்துவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்து, உலகளாவிய கச்சா எண்ணெய் விலைகள் இன்று (08) கிட்டத்தட்ட 6% அதிகரிப்பை பதிவுசெய்துள்ளன. இது மத்திய கிழக்கில் மீண்டும் போர் மூளும் என்ற அச்சத்தையும், எண்ணெய்மேலும் படிக்க...
மறைந்த ஈரானின் உச்ச தலைவர் கமேனியின் இறுதி ஊர்வலம்: கண்ணீருடன் விடைபெற்ற மக்கள்

ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதி ஊர்வல நிகழ்வுகள் ஈராக்கின் புனித நகரமான நஜஃபில் இன்று ஆரம்பமாகியுள்ளதாக தெஹ்ரான் மற்றும் கோம் ஆகிய நகரங்களில் கடந்த சில நாட்களாக நடைபெற்ற அரசுமுறை மற்றும் பொதுமக்களின் அஞ்சலி நிகழ்வுகளைத்மேலும் படிக்க...
ஹார்முஸ் நீரிணையில் வணிகக் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல்

ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்றுகொண்டிருந்த வணிகக் கப்பல்கள் மீது, திங்கட்கிழமை (06) இரவு ஈரானின் புரட்சிகரப் படையினர் குறைந்தது இரண்டு ஏவுகணைகளை ஏவியதாக, இரண்டு அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள்காட்டி ‘ஆக்சியோஸ்’ (Axios) செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்க அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி வெளியானமேலும் படிக்க...
500 கோடி ஆண்டுகளில் சூரியன் அழியும் போது பூமி தப்பிக்குமா? : பெல்ஜியம் விஞ்ஞானிகளின் புதிய ஆய்வு

இன்னும் 500 கோடி ஆண்டுகளில் ஹைட்ரஜன் ஆற்றலை இழந்து சூரியன் பேரழிவைச் சந்திக்கும் போது, பூமியும் சேர்ந்தே அழியும் என்ற பொதுவான நம்பிக்கைக்கு மாறாக, பூமி தப்பிப் பிழைக்க வாய்ப்புள்ளதாக புதிய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. சூரியன் விரிவடைந்து அழியும் காலகட்டத்தில்,மேலும் படிக்க...
வெனிசுவேலா நிலநடுக்கம் – 3,000 ஐ கடந்த உயிரிழப்பு

வெனிசுவேலாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,000-ஐக் கடந்துள்ளது. இதுவரை நிலநடுக்கத்தில் உயிரிழந்த 3,342 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 41,000-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த ஜூன் 24 அன்று வெனிசுவேலாவில் ஏற்பட்ட இரண்டுமேலும் படிக்க...
உக்ரைன் ரஷ்யாவின் முக்கிய எண்ணெய் முனையம் மீது தாக்குதல்

ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள ஒரு முக்கிய எண்ணெய் முனையம் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்த உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி, இது ரஷ்யாவின் போருக்கு வருவாய் ஈட்டித் தரும் ஒரு முக்கிய உள்கட்டமைப்புமேலும் படிக்க...
அண்டார்டிகாவின் ‘இரத்த நீர்வீழ்ச்சி’ மர்மம் – அறிவியலாளர்கள் வெளியிட்ட புதிய விளக்கம்

அண்டார்டிகாவில் அமைந்துள்ள டெய்லர் பனிப்பாறையிலிருந்து (Taylor Glacier) சிவப்பு நிறத்தில் இரத்தம் போல் கொட்டும் நீர் பல ஆண்டுகளாக உலக அறிவியல் சமூகத்தை ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருந்தது. இரத்தம் போல காட்சியளிக்கும் இந்த நீர்வீழ்ச்சி “இரத்த நீர்வீழ்ச்சி” (Blood Falls) என்றே அழைக்கப்படுகிறது.மேலும் படிக்க...
ஈரான் அரசின் உத்தரவின் பேரில் பத்திரிகையாளர் மீது கத்திக்குத்து தாக்குதல்

பிரிட்டனில் ஈரான் அரசை விமர்சித்து செய்தி வெளியிட்டு வந்த பத்திரிகையாளர் மீது நடத்தப்பட்ட திட்டமிட்ட கத்திக்குத்து தாக்குதலில் தொடர்புடைய இரண்டு ருமேனியர்களுக்கு லண்டன் நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது. ஈரான் இன்டர்நேஷனல் (Iran International) என்ற பாரசீக மொழி தொலைக்காட்சியில் பணியாற்றிய பத்திரிகையாளர்மேலும் படிக்க...
மத்திய சிலிக்கு அண்மையாக நிலநடுக்கம்

மத்திய சிலிக்கு அண்மையாக ஆழ்கடலில் 5.5 மெக்னிடியூட் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலநடுக்கம் கடலில் 10 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதன் தாக்கம் நிலப்பகுதியிலும் உணரப்பட்டதுடன், இதனால் ஏற்பட்டுள்ள சேத விபரங்கள் குறித்துமேலும் படிக்க...
அலி கமேனியின் இறுதிச் சடங்கிற்குப் பின்னர் பேச்சுவார்த்தை

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான அடுத்த சுற்று மறைமுகப் பேச்சுக்கள் கொல்லப்பட்ட முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கிற்குப் பின்னர் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பெப்ரவரி 28 அன்று அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படைகள் இணைந்து நடத்தியமேலும் படிக்க...
பாகிஸ்தானில் 80 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து 40 பேர் பலி

பாகிஸ்தானில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 40 பேர் பலியாகியுள்ளனர். பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மற்றும் கைபர் பக்துன்வா மாகாணங்களின் எல்லையில் அமைந்துள்ள செஹ்ரானி-சோப் நெடுஞ்சாலையில் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. அந்த பேருந்து குவெட்டாவில் இருந்து பெஷாவர் நோக்கி சென்றுகொண்டிருந்தது. அந்த பேருந்தில் பழுதடைந்தமேலும் படிக்க...
- 1
- 2
- 3
- 4
- …
- 171
- மேலும் படிக்க

