உலகம்
டென்மார்க் மசூதி- துருக்கிய தூதரகம் முன்பு குரான் எரிப்பு

இஸ்லாமிய எதிர்ப்பு ஆர்வலர் ஒருவர் கோபன்ஹேகன் மசூதிக்கு அருகிலும், டென்மார்க்கில் உள்ள துருக்கிய தூதரகத்திற்கு வெளியேயும் முஸ்லிம்களின் புனித நூலின் பிரதிகளை எரித்துள்ளார். டேனிஷ் மற்றும் சுவீடிஷ் குடியுரிமை பெற்ற தீவிர வலதுசாரி செயற்பாட்டாளரான ராஸ்மஸ் பலுடன், ஏற்கனவே ஜனவரி 21ஆம்மேலும் படிக்க...
பாகிஸ்தானில் பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து தீப்பிடித்தது- 40 பேர் பலி

பாகிஸ்தானின் குவெட்டாவில் இருந்து கராச்சிக்கு பஸ் ஒன்று இன்று காலை சென்று கொண்டிருந்தது. அதில் 48 பயணிகள் இருந்தனர். பலுசிஸ்தானின் லாஸ்பேலா பகுதியில் பஸ் சென்ற போது ஒரு திருப்பத்தில் வேகமாக திரும்ப டிரைவர் முயன்றார். அப்போது கட்டுப்பாட்டை இழந்து பஸ்மேலும் படிக்க...
போலி குடியுரிமை விவகாரம் – பதவி விலகினார் நேபாள துணை பிரதமர்

நேபாளம் நாட்டின் துணை பிரதமராக இருந்து வருபவர் ராபி லாமிச்சனே. இவர் முக்கிய கட்சி ஒன்றின் பாராளுமன்ற எம்.பி.யும். உள்துறை மந்திரியுமாகவும் இருந்து வருகிறார். இதற்கிடையே, துணை பிரதரான ராபி லாமிச்சனே போலி குடியேற்ற உரிமை சான்று தயாரித்தது, பாஸ்போர்ட் தயாரித்ததுமேலும் படிக்க...
ஆப்கானிஸ்தானில் பெண்கள் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு எழுத முடியாது- தலிபான்கள் எச்சரிக்கை

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய பிறகு பெண்களுக்கு எதிரான பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. பெண்களின் சுதந்திரத்தை பறிக்கும் வகையிலான இந்த நடவடிக்கைகளுக்கு பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் தனியார் மற்றும் அரசுப் பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிப்பதற்கு தலிபான்மேலும் படிக்க...
வடகொரிய தலைநகரில் 5 நாட்களுக்கு ஊரடங்கு

வடகொரிய தலைநகர் பியாங்யாங்கில் 5 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. சுவாச நோய் பாதிப்புகள் அதிகரித்து வருவதால் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை முழு ஊரடங்கு அமுல்படுத்தப்படுவதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. அத்துடன், மக்களை வீடுகளிலேயே இருக்குமாறும், உடல்வெப்பநிலை பரிசோதனை மேற்கொள்ளுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
சீன புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் பலி

சீன நாட்காட்டியின்படி இன்று புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. சீனா மட்டுமின்றி உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் வாழும் சீனர்கள் தங்கள் புத்தாண்டு பிறப்பை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மாண்டெரி பார்க் பகுதியில் உள்ள ஒருமேலும் படிக்க...
நியூஸிலாந்தின் புதிய பிரதமராக கிறிஸ் ஹிப்கின்ஸ் பதவியேற்க உள்தாக தகவல்

ஜசிந்தா ஆர்டெர்னுக்குப் பதிலாக தொழிலாளர் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கிறிஸ் ஹிப்கின்ஸ், நியூஸிலாந்து பிரதமராக பதவியேற்கவுள்ளார். அவர் பிரதமர் ஆவதற்கு முன்பு நாளை (ஞாயிற்றுக்கிழமை) பிரதிநிதிகள் சபையில் தொழிலாளர் கட்சியால் முறையாக அங்கீகரிக்கப்பட வேண்டும். அவர் அந்த ஆதரவைப் பெற்றால், ஆர்டெர்ன்மேலும் படிக்க...
பாகிஸ்தானில் வாலிபர் தலையை துண்டித்து கொன்ற பயங்கரவாதிகள்

பாகிஸ்தானில் அவ்வப்போது ஆப்கானிஸ்கானை சேர்ந்த பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். போலீசார் மற்றும் ராணுவத்தினரை குறி வைத்து அவர்கள் இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தெக்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் என்ற அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் தங்கள் இயக்கத்தைமேலும் படிக்க...
தென்கொரியா குடிசை பகுதியில் பயங்கர தீ விபத்து- 500 பேர் வெளியேற்றம்

தென்கொரியா நாட்டில் அடிக்கடி ஏற்படும் இயற்கை சீற்றங்களில் இருந்து தப்பிக்க பலர் மரத்தினாலான வீடுகளில் வசித்து வருகின்றனர். உடலுக்கும் இது ஆரோக்கியம் என்பதால் பெரும்பாலானோர் இந்த வீடுகளை கட்டுகின்றனர். அந்த நாட்டின் தலைநகர் சியோலில் உள்ள சாண்டி நகரில் குடிசை பகுதிமேலும் படிக்க...
வாக்னர் குழுவின் முன்னாள் தளபதி நோர்வேயில் தஞ்சம்

ரஷ்ய துணை ராணுவப் படையான வாக்னர் குழுவின் முன்னாள் தளபதி ஒருவர் கூலிப்படையை விட்டு வெளியேறிய பின்னர் நோர்வேயில் தஞ்சம் கோரியுள்ளார். 26 வயதான ஆண்ட்ரி மெட்வெடேவ், கடந்த வெள்ளியன்று நோர்வே எல்லையைத் தாண்டிச் சென்றதாகவும் அங்கு அவர் எல்லைக் காவலர்களால்மேலும் படிக்க...
சீனாவின் மக்கள்தொகை 60 ஆண்டுகளில் முதல்முறையாக வீழ்ச்சி!

சீனாவின் மக்கள்தொகை 60 ஆண்டுகளில் முதல்முறையாக வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக, சீனாவின் தேசிய புள்ளியியல் பணியகம் தெரிவித்துள்ளது. தேசிய பிறப்பு வீதம் மிகக் குறைந்த அளவிலேயே உள்ளதனை காட்டும் புள்ளி விபரங்கள், 1,000 பெண்களுக்கு 6.77 பிறப்புகள் உள்ளதாக காட்டுகின்றன. 2022இல் மக்கள்மேலும் படிக்க...
மியான்மரில் தேவாலயங்கள் மீது வான்தாக்குதல- 5 பேர் பலி

மியான்மரில் கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அந்த நாட்டு ராணுவம் ஜனநாயக அரசை கவிழ்த்து விட்டு ஆட்சி அதிகாரத்தை கைபற்றியது. அதை தொடர்ந்து மியான்மர் மக்கள் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டத்தில் குதித்தனர். போராட்டத்தை ராணுவம் இரும்பு கரம் கொண்டுமேலும் படிக்க...
நேபாளத்தில் 72 பேருடன் சென்ற விமானம் விபத்து

நேபாளத்தின் பொக்காரா விமான நிலையத்தில் 68 பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் 4 பேர் உள்பட 72 பேருடன் வந்த எட்டி ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்கும்போது திடீரென தீப்பற்றி விபத்துக்குள்ளானது. சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தமேலும் படிக்க...
அரசுக்கு எதிரான போராட்டத்தில் 17 பேர் பலி – பெருவில் ஊரடங்கு

தென் அமெரிக்க நாடான பெருவில் அதிபராக இருந்த பெட்ரோ காஸ்டிலோ ஊழல் வழக்கில் கடந்த மாதம் பதவி நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து மூத்த பெண் அரசியல்வாதியான டினா பொலுவார்டே அதிபராக பதவியேற்றார். இதனால் பெட்ரோ காஸ்டிலோ ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டார்.மேலும் படிக்க...
கிரீஸ் நாட்டின் கடைசி மன்னர் உடல்நலக் குறைவால் மரணம்

கிரீஸ் நாட்டின் மன்னராக 1964 முதல் 1973 வரை பதவி வகித்தவர் இரண்டாம் கான்ஸ்டன்டைன். இவர் தனது 23-ம் வயதில் கிரீசின் மன்னராக அரியணை ஏறினார். கிரீசில் மன்னாராட்சி முறைக்கு 1967-ம் ஆண்டு எதிர்ப்பு எழுந்த நிலையில் 2-ம் கான்ஸ்டன்டைன் நாட்டைமேலும் படிக்க...
3 வாரங்கள் ஆகியும் தாய்லாந்து இளவரசிக்கு சுயநினைவு திரும்பவில்லை

தாய்லாந்து நாட்டின் மன்னர் மஹா வஜிரலோங்கோர்னின் மூத்த மகள் இளவரசி பஜ்ரகித்தியபா. 44 வயதான இவர் கடந்த மாதம் 15-ந் தேதி தலைநகர் பாங்காக்கில் தனது நாய்களுக்கு பயிற்சி அளித்துக் கொண்டிருந்தபோது திடீரென சரிந்து விழுந்தார். உடனடியாக அவர் பாங்காக்கில் உள்ளமேலும் படிக்க...
ஹஜ் பயணிகளுக்கான கட்டுப்பாடுகள் நீக்கம்- சவுதி அரேபியா அரசு அறிவிப்பு

கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ் பாதிப்புகளால் அனைத்து நாடுகளும் பயண கட்டுப்பாடுகளை விதித்தன. சவுதி அரேபியா அரசும் ஹஜ் பயணிகளின் வருகைக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்தது. கொரோனா பாதிப்பு ஓரளவுக்கு கட்டுக்குள் வந்த பிறகு ஹஜ் பயணங்களுக்கானமேலும் படிக்க...
பெண்களுக்கான உயர்கல்வி தடையை நீக்கவேண்டும்- ஆப்கானிஸ்தான் மந்திரியிடம் ஐ.நா. தூதர் வலியுறுத்தல்

தலிபான்கள் ஆட்சி செலுத்தி வரும் ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அவ்வகையில் பெண்கள் உயர் கல்வி படிப்பதற்கு தடை விதிக்கப்பட்ட விவகாரம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன், உலகம் முழுவதும் இருந்து தலிபான் அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. முஸ்லிம்கள் பெரும்பான்மை கொண்டமேலும் படிக்க...
இஸ்ரேலில் நெதன்யாகு அரசுக்கு எதிராக போராட்டம்- ஆயிரக் கணக்கானோர் திரண்டனர்

இஸ்ரேலில் கடந்த மாதம் நடந்த பொதுத்தேர்தலில் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான வலதுசாரி கூட்டணி 64 இடங்களில் வென்று ஆட்சியை பிடித்தது. நெதன்யாகுவின் லிகுட் கட்சி 32 இடங்களை பிடித்து தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. யாயிர் லாபிட் தலைமையிலான கூட்டணி 51 இடங்களைமேலும் படிக்க...
சீனப்பயணிகள் மீதான கட்டுப்பாடுகள் சரியே – உலக சுகாதார அமைப்பு

சீனாவில் உருமாறிய ஒமைக்ரான் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இதனால் பல நாடுகள் தங்கள நாட்டில் இந்த தொற்று மீண்டும் எழுச்சி பெற்று விடக்கூடாது என கருதி முன் எச்சரிக்கையாக கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்குமேலும் படிக்க...
- 1
- 2
- 3
- 4
- …
- 113
- மேலும் படிக்க