உலகம்
ஏமன் மீதான அமெரிக்க தாக்குதலில் 68 ஆப்பிரிக்க குடியேறிகள் உயிரிழப்பு

ஹவுத்திகளின் கட்டுப்பாட்டில் உள்ள வடமேற்கு ஏமனில் உள்ள தடுப்பு மையத்தின் மீது அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் குறைந்தது 68 ஆப்பிரிக்க குடியேறிகள் உயிரழந்துள்ளதாக ஆயுதக் குழுவின் தொலைக்காட்சி அலைவரிசை தெரிவித்துள்ளது. சாதா மாகாணத்தில் உள்ள மையத்தில் தாக்குதல் நடந்தபோது மேலும்மேலும் படிக்க...
தென் சீனக் கடலில் சீனா கைப்பற்றிய புதிய பகுதி

பிலிப்பைன்ஸுடனான பிராந்திய தகராறு அதிகரித்து வரும் நிலையில், தென் சீனக் கடலில் ஒரு சிறிய மணல் திட்டை சீன கடலோர காவல்படை கைப்பற்றியுள்ளதாக பீஜிங் அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஸ்ப்ராட்லி தீவுகளில் உள்ள சர்ச்சைக்குரிய சாண்டி கே மணல் திட்டுப்மேலும் படிக்க...
இந்திய-பாகிஸ்தான் அரசாங்கங்கள் அதிகபட்ச நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும்’: ஐநா

இந்திய அரசும், பாகிஸ்தான் அரசும் அதிகபட்ச நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று ஐநா வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக ஐ.நா. பொதுச்செயலாளர் சார்பில் பேசிய ஸ்டீபன் டுஜாரிக், “அவர் (ஐ.நா. பொதுச்செயலாளர்) எந்த நேரடித் தொடர்பையும் கொண்டிருக்கவில்லை, ஆனால் அவர் நிலைமையைமேலும் படிக்க...
தாய்லாந்தில் கடலில் விழுந்தது விமானம் – ஐந்து பொலிஸார் பலி

தாய்லாந்தில் விமானமொன்று விபத்துக்குள்ளாகி கடலில் விழுந்துநொருங்கியதில் ஐந்து பொலிஸ் அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர். ஹ_வா ஹின் மாவட்டத்தில் பரசூட் பயிற்சிக்கான தயார்ப்படுத்தலில் ஈடுபட்டிருந்த விமானமே விபத்துக்குள்ளாகி விழுந்து நொருங்கியுள்ளது. ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் உயிருக்காக போராடுகின்றார் என தாய்லாந்து பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் படிக்க...
உக்ரேன் மீது ரஷ்யா மிகப்பெரிய தாக்குதல்

இந்த ஆண்டு உக்ரேன் தலைநகரில் நடந்த மிகப்பெரிய தாக்குதலில் ரஷ்யா, கியேவை ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் ஒரே இரவில் தாக்கியது. இதனால், குறைந்தது எட்டு பேர் உயிரிழந்தனர் மற்றும் 70 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அதேநேரம், கியோவில் உள்ள கட்டிடங்களும்மேலும் படிக்க...
பாப்பரசர் பிரான்ஸிஸ் மறைவு ; வத்திக்கானுக்கு பதில் தலைவர் நியமனம்

பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸ் பக்கவாதம் மற்றும் இதய செயலிழப்பு காரணமாக அவரது 88 ஆவது வயதில் திங்கட்கிழமை (21) நித்திய இளைப்பாறுதல் அடைந்தார். இந்நிலையில், அவரின் மறைவை அடுத்த பாப்பரசர் தெரிவு செய்யப்படும் வரை அமெரிக்காவைச் சேர்ந்த கர்தினால் கெவின் ஃபாரெல் வத்திக்கானின்மேலும் படிக்க...
புனித பேதுரு பேராலயத்திற்கு கொண்டு வரப்படும் பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் உடல்

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் தேகம் இன்றைய தினம் வத்திக்கானில் உள்ள புனித பேதுரு பேராலயத்திற்குக் கொண்டுவரப்படவுள்ளதாக வத்திக்கான் திருச்சபை அறிவித்துள்ளது. தற்சமயம் பாப்பரசரின் தேகம் காசா சண்டா மார்தா இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அவரது இறுதிச் சடங்கு எதிர்வரும் சனிக்கிழமை (26)மேலும் படிக்க...
‘எங்கள் இழப்பில் ஆதாயம் தேடாதீர்!’ – அமெரிக்க மோதலால் உலக நாடுகளுக்கு சீனா எச்சரிக்கை

எங்களுடைய இழப்பில் உலக நாடுகள் ஆதாயம் தேட வேண்டாம் என்று அமெரிக்க மோதலை முன்வைத்து உலக நாடுகளுக்கு சீனா எச்சரித்துள்ளது. இத்தகைய சமரச முயற்சி சர்வதேச வர்த்தகத்தில் அமைதியை நிலைநாட்டுவதற்கான தீர்வாகாது என்றும் தெரிவித்துள்ளது. இருபுறமும் சங்கடங்கள்.. உலக நாடுகள் சீனாவுடனானமேலும் படிக்க...
சிறுமியைக் கொன்ற சிங்கம்

கென்யாவின் தலைநகர் நைரோபியின் புறநகர் பகுதியில் 14 வயது சிறுமியை சிங்கம் ஒன்று தாக்கி கொன்றுள்ளதாக அந்நாட்டு வனவிலங்கு திணைக்களம் தெரிவித்துள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, நைரோபி தேசிய பூங்காவிற்கு அருகிலுள்ள குடியிருப்பு வளாகத்தில் சிறுமி ஒருவர் காணமால் போனதாக வனவிலங்குமேலும் படிக்க...
பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் தமது 88 ஆவது வயதில் காலமானார் : வத்திக்கான் திருச்சபை

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் தமது 88 ஆவது வயதில் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காணொளி அறிக்கையொன்றின் ஊடாக வத்திகான் உத்தியோகபூர்வமாக இதனை அறிவித்துள்ளது. சுகவீனம் காரணமாக அண்மையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாப்பரசர் பிரான்சிஸ், குணமடைந்து வெளியேறிய நிலையில் ஓய்வில் இருந்தார். இந்தநிலையில், இன்றுமேலும் படிக்க...
போப் பிரான்சிஸின் ஈஸ்டர் வாழ்த்துச் செய்தி

வத்திக்கானின் செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் நடைபெற்ற ஈஸ்டர் விழாவில், ஆயிரக்கணக்கானோர் முன்னால் தோன்றிய போப் பிரான்சிஸ் பக்தர்களுக்கு ஈஸ்டர் தின வாழ்த்துக்களை கூறினார். 88 வயதான போப், சக்கர நாற்காலியில் வெளியே வந்து, செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தின் பால்கனியில் இருந்து கீழேமேலும் படிக்க...
ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ; வட இந்தியா, பாகிஸ்தானில் உணரப்பட்டது

ஆப்கானிஸ்தானில் இன்று (19) சனிக்கிழமை 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. தேசிய நில அதிர்வு மையம் (NCS) வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆப்கானிஸ்தான் – தஜிகிஸ்தான் எல்லைப்பகுதியில் 86 கிலோமீற்றர் ஆழத்தில் இன்று மதியம்மேலும் படிக்க...
உக்ரேன் போர்; ஐரோப்பிய நட்பு நாடுகளுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் உயர்மட்ட இராஜதந்திரி மார்கோ ரூபியோ ஆகியோர் இன்று (17) பிற்பகுதியில் உக்ரேன் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் குறித்து பாரிஸில் ஐரோப்பிய சகாக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். கலந்துரையாடல்களில்மேலும் படிக்க...
கொங்கோவில் படகில் ஏற்பட்ட தீ விபத்தில் 50 பேர் உயிரிழப்பு

கொங்கோவில் 400 பயணிகளுடன் பயணித்த படகில் திடீர் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீவிபத்தில் சுமார் 50 பேர் வரையில் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த படகில் உணவு தயாரிக்கப்பட்டுக்கொண்டிருந்தபோதே இவ்வாறு தீ விபத்து ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் சம்பவத்தின்மேலும் படிக்க...
இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளிற்கு தடை – மாலைதீவு

இஸ்ரேலிய சுற்றுலாப்பயணிகளிற்கு மாலைதீவு தடை விதித்துள்ளது.பாலஸ்தீனிய மக்களிற்கான தனது ஆதரவை வெளிப்படுத்தும் விதத்திலேயே மாலைதீவு இஸ்ரேலிய சுற்றுலாப்பயணிகளிற்கு தடை விதித்துள்ளது. மாலைதீவு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இது தொடர்பான தீர்மானத்திற்கு அந்த நாட்டின் ஜனாதிபதி தனது அங்கீகாரத்தை வழங்கியுள்ளார். இஸ்ரேலிய சுற்றுலாப்பயணிகளிற்கு தடைவிதிக்கும்மேலும் படிக்க...
ஈராக்கில் மணல் புயல் : 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு

ஈராக்கின் பல நகரங்களில் வீசிய மணல் புயல் காரணமாக சுமார் நாலாயிரத்திற்கும் மேற்பட்டோர் மூச்சு திணறலால் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஈராக் முழுவதும் வீசிய மணல் புயலையடுத்து ஏற்பட்ட மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்ட பலர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டுமேலும் படிக்க...
ரஸ்யா தெரிவிப்பதை விட ரஸ்ய படையினர் பலவீனமான நிலையில் உள்ளனர் –உக்ரைன் படையினரால் கைது செய்யப்பட்ட சீன பிரஜைகள்

உக்ரைன் படையினரால் கைதுசெய்யப்பட்ட இரண்டு சீனா பிரஜைகள் ரஸ்யா தெரிவித்துவருவதற்கு மாறாக அந்த நாட்டின் இராணுவம் பலமான நிலையில் இல்லை என தெரிவித்துள்ளனர். இந்த மாத ஆரம்பத்தில் கிழக்கு உக்ரைனில் ரஸ்யாவிற்காக போரிட்டுக்கொண்டிருந்த வாங் குவான்ஜங் மற்றும் ஜாங் ரென்போ ஆகியோர்மேலும் படிக்க...
அமெரிக்காவுக்கு கனிமங்கள், உலோகம் காந்த பொருட்கள் ஏற்றுமதியை நிறுத்தியது சீனா

அமெரிக்காவுக்கு கனிமங்கள், உலோகம், காந்த பொருட்கள் ஏற்றுமதியை சீன அரசு நிறுத்தியுள்ளது. இதனால் அமெரிக்காவில் ராணுவத் தளவாட உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றது முதல், அமெரிக்காவுக்கு முன்னுரிமை என்ற கொள்கையுடன் செயல்பட்டு வருகிறார் புதிய அதிபர் டொனால்ட்மேலும் படிக்க...
சூடானின் டார்ஃபர் பகுதியில் துணை இராணுவப் படையினர் தாக்குதல் – 400 பேர் பலி

சூடானின் டார்ஃபர் பகுதியில் துணை இராணுவப்படையினர் அண்மையில் நடத்திய தாக்குதல்களில் 400 இற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. நம்பகமான ஆதாரங்களை மேற்கோள்காட்டி ஐக்கிய நாடுகள் சபை இந்த செய்தியினை வெளியிட்டுள்ளது. சூடான் இராணுவத்தினால் கைப்பற்றப்பட்ட டார்ஃபர் மாநிலத்தின்மேலும் படிக்க...
- 1
- 2
- 3
- 4
- …
- 143
- மேலும் படிக்க