உலகம்
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் 12 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!
உலகளவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால், மொத்தமாக 12 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, 12 இலட்சத்து ஐந்தாயிரத்து 206பேர் வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். அத்துடன் உலகம் முழுவதும் நான்கு கோடியே 68இலட்சத்து 10ஆயிரத்து 473பேர் வைரஸ்மேலும் படிக்க...
ஜோர்ஜிய தேர்தலில் ஆளும் கட்சி முன்னிலை: எதிர்க்கட்சி போராட்டத்துக்கு அழைப்பு!
ஜோர்ஜியாவில் நடைபெற்று முடிந்துள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் ஜோர்ஜிய ட்ரீம் கட்சி (Georgian Dream Party) 50 வீத வாக்குகளுடன் முன்னிலை பெற்றுள்ளது. தேர்தல் நேற்று நடைபெற்றதுடன், இதன் ஆரம்ப முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. இந்நிலையில் குறித்த முடிவுகளை ஏற்றுக்கொள்ள முடியாதுமேலும் படிக்க...
COVID-19 தொற்று அதிகரிப்பு – தென் கொரியாவில் கட்டுப்பாடுகள் விதிப்பு, மீறினால் அபராதம்
கொரோனா தொற்று கட்டுப்பாடுகளின் ஒரு பகுதியாக ஸ்பாக்கள், திருமண அரங்குகள் மற்றும் பிற இடங்களுக்கு தனது கட்டாயம் முகக் கவசங்களை அணிய வேண்டும் தென் கொரியா இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது. மீண்டும் எழுந்த கொரோனா போராடும் பல மேற்கத்திய நாடுகளை விடமேலும் படிக்க...
ஸ்பெயினில் ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு எதிராக போராட்டத்தில் வன்முறை – பிரதமர் கண்டனம்
ஸ்பெயினில் ஊரடங்கு கட்டுப்பாட்டுகளுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்தில் வன்முறை வெடித்துள்ளது. இந்நிலையில் கட்டுப்பாடுகளுக்கு எதிராக நாடு முழுவதும் உள்ள நகரங்களில் தொடர்ச்சியான வன்முறை போராட்டங்களை ஸ்பெயினின் பிரதமர் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர் “பொறுப்பு, ஒற்றுமைமேலும் படிக்க...
இத்தாலியில் நாளொன்றுக்கான கொவிட்-19 பாதிப்பு உச்சத்தை தொட்டது!
இத்தாலியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இந்தநிலையில் அங்கு இதுவரை இல்லாத அளவு நாளொன்றுக்கான கொவிட்-19 பாதிப்பு உச்சத்தை தொட்டுள்ளது. இதன்படி கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 31ஆயிரத்து 084பேர்மேலும் படிக்க...
நியூஸிலாந்தில் கருணைக் கொலையை சட்டபூர்வமாக்க பெருமளவான மக்கள் வாக்களிப்பு!
குணப்படுத்தவோ அல்லது போதுமான சிகிச்சையளிக்கவோ முடியாதவர்களுக்கு கருணைக் கொலையை சட்டபூர்வமானதாக்க பெருமளவான நியூஸிலாந்து மக்கள் ஆதரவாக வாக்களித்துள்ளனர். கருணைக்கொலை தொடர்பாக பல ஆண்டுகள் இடம்பெற்ற உணர்ச்சிபூர்வமான விவாதங்களையடுத்து, அதனைச் சட்டபூர்வமாக்குவது குறித்த மக்களின் கருத்தறியும் வாக்கெடுப்பு இடம்பெற்றிருந்தது. இம்மாத நடுப்பகுதியில் நடத்தப்பட்டமேலும் படிக்க...
துருக்கி- கிரேக்கத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26ஆக உயர்வு!
துருக்கி மற்றும் கிரேக்கத்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26ஆக உயர்ந்துள்ளது. மேலும், 800இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும், சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் இருந்து தப்பிப்பிழைத்தவர்களைத் தேடும் முயற்சியில், மீட்புப் படையினர் சனிக்கிழமை அதிகாலையில் ஈடுபட்டுள்ளனர். துருக்கியின் மேற்கில் கடலோரப் பகுதிகளில்மேலும் படிக்க...
2035-ம் ஆண்டு வரை அதிகாரத்தில் இருப்பார் சீன அதிபர் ஜின்பிங்
சீனாவில் ஒரு கட்சி ஆட்சி முறை நடந்து வருகிறது. சீன கம்யூனிஸ்டு கட்சியின் ஆண்டு மாநாடு பீஜிங்கில் கடந்த 4 நாட்களாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் கம்யூனிஸ்டு கட்சியின் 198 மத்தியக்குழு உறுப்பினர்கள், 166 மாற்று உறுப்பினர்கள் பங்கேற்றனர். மாநாட்டில் கம்யூனிஸ்டுமேலும் படிக்க...
போலந்து நாட்டில் கருக்கலைப்பு உரிமைக்கு எதிராக தொடரும் போராட்டம்
போலந்து நாட்டில் கருக்கலைப்புக்கு எதிராக அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்ததைக் கண்டித்து நடைபெறும் போராட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று வருகின்றனர். போலந்து நாட்டில் சட்டம் மற்றும் நீதிக்கட்சி ஆட்சி செய்துவருகிறது. மத அமைப்புக்களுடன் அதிக தொடர்பு வைத்திருக்கும் இக்கட்சி, தேசியவாத கொள்கைகளின் அடிப்படையில் செயல்பட்டுவருகிறது.மேலும் படிக்க...
இயற்கைக்கு எதிராக மனிதர்கள் செய்துவரும் செயல்களால் வருங்காலத்தில் தொற்று நோய்கள் உண்டாகும் – ஐ.நா. எச்சரிக்கை
இயற்கைக்கு எதிரான மனிதனின் செயல்கள், வருங்காலத்தில் பல்வேறு தொற்று நோய்களை உருவாக வழிவகுக்கும் என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது. சீனாவின் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் பரவிய கொரோனா வைரசால், உலகம் முழுவதும் சுமார் 4 கோடிக்கும் அதிகமானவர்கள்மேலும் படிக்க...
இஸ்லாமியர்கள் அவர்களின் கோபத்தை காட்ட உரிமை உள்ளது: பிரான்ஸ் தாக்குதல் குறித்து மகாதீர் டுவீட்!
பிரான்ஸில் தொடர்ச்சியாக பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்ற நிலையில், ‘இஸ்லாமியர்கள் அவர்களின் கோபத்தை காட்ட உரிமை உள்ளது’ என மலேசியாவின் முன்னாள் பிரதமர் மகாதீர் முகம்மது தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது, ‘வரலாற்றில் பல முஸ்லிம்களை கொன்றமேலும் படிக்க...
செனகலில் இருந்து ஸ்பெயினின் கேனரி தீவுகளுக்கு புறப்பட்ட படகு விபத்து: 140பேர் உயிரிழப்பு!
செனகலில் இருந்து ஸ்பெயினின் கேனரி தீவுகளுக்கு புறப்பட்ட படகொன்று விபத்துக்குள்ளானதில், 140பேர் உயிரிழந்துள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது. எம்பூரிலிருந்து சுமார் 200 பயணிகள் பயணித்த குறித்த படகு நகரத்தை விட்டு வெளியேறிய சிறிது நேரத்திலேயே தீப்பிடித்து கவிழ்ந்தது என்று சர்வதேச இடம்பெயர்வு அமைப்புமேலும் படிக்க...
நிலவில் தண்ணீர் உள்ளது உண்மையா? – நாசா வெளியிட்ட புதிய தகவல்
நிலவின் சூரிய ஒளி மேற்பரப்பில் தண்ணீர் இருப்பதை தேசிய ஏரோநாட்டிக்ஸ் மற்றும் விண்வெளி நிர்வாகம் (நாசா) நேற்று (திங்கட்கிழமை) உறுதி செய்துள்ளது. நாசாவின் பறக்கும் ஆய்வகமான சோஃபியா நிலவில் சூரிய ஒளி மேற்பரப்பில் தண்ணீர் இருப்பதை உறுதி செய்துள்ளது. இதுகுறித்து நாசாமேலும் படிக்க...
துருக்கியர்களுக்கு பிரான்ஸ் பொருட்களை புறக்கணிக்க ஜனாதிபதி எர்டோகன் அழைப்பு!
தீவிர இஸ்லாமியம் குறித்த பிரான்ஸின் கடுமையான நிலைப்பாடு தொடர்பாக துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன், துருக்கியர்களுக்கு பிரான்ஸ் பொருட்களை புறக்கணிக்க அழைப்பு விடுத்துள்ளார். தொலைக்காட்சி உரையில் துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் கூறுகையில், ‘பிரான்ஸில் முஸ்லிம்களுக்கு எதிராக ஒடுக்குமுறைமேலும் படிக்க...
நமீபியாவில் உயிரிழந்து கரையொதுங்கிய 7,000 சீல்கள்: காரணம் என்ன?
மத்திய நமீபியாவில் ஒரு இனப்பெருக்கம் செய்யும் காலனியில் 7,000 சீல்கள் (துடுப்புக்காலிகள்) உயிரிழந்து கரையொதுங்கியுள்ளதாக பெருங்கடல் பாதுகாப்பு நமீபியா (OCN) என்ற தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. செப்டம்பர் மாதம் வால்விஸ் பே நகரத்திற்கு அருகில், பெலிகன் பாயிண்ட் காலனியின் மணல் கடற்கரைகளில்மேலும் படிக்க...
ஈராக்கில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தில் சுமார் 50பேர் காயம்!
ஈராக்கின் தலைநகரான பாக்தாத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல்களினால் சுமார் 50பேர் காயமடைந்துள்ளனர். பொலிஸ் மற்றும் மருத்துவ ஆதாரங்களை மேற்கோளிட்டு ஏ.எஃப்.பி செய்தி நிறுவனம் இந்த தகவலை வெளியிடப்பட்டுள்ளது. அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் ஓராண்டு நிறைவு விழாவில் ஆயிரக்கணக்கானோர்மேலும் படிக்க...
மத்திய கிழக்கு நாடுகளில் பிரான்ஸ் பொருட்களை புறக்கணிக்க அழைப்பு!
பிரான்ஸ் ஜனாதிபதியின் நிலைப்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மத்திய கிழக்கு நாடுகளில் பிரான்ஸ் பொருட்களை புறக்கணிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, குவைத், ஜோர்தான் மற்றும் கட்டார் உள்ளிட்ட நாடுகளிலுள்ள சில அங்காடிகளில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பொருட்கள் நீக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில்,மேலும் படிக்க...
40 ஆண்டுகால அரசியல் அமைப்பை நாடு மாற்ற வேண்டுமா? சிலியில் நாளை வாக்கெடுப்பு!
சிலியில் அகஸ்டோ பினோசேவின் சர்வாதிகார காலத்தில் எழுதப்பட்ட 40 ஆண்டுகால அரசியலமைப்பை நாடு மாற்ற வேண்டுமா என்ற வாக்கெடுப்பு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ளது. சுகாதாரம், கல்வி மற்றும் ஓய்வூதிய திட்டங்களில் மறுசீரமைப்பு கோரியும், புதிய அரசியலைப்பு சட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தியும் அண்மைக்காலமாகமேலும் படிக்க...
சீனாவில் இருந்து வீசும் மஞ்சள் தூசு படலத்தில் கொரோனா வைரஸ்? வடகொரியா அச்சம்!
சீனாவில் இருந்து வீசும் மஞ்சள் தூசு படலம், கொரோனா வைரஸை தங்கள் நாட்டுக்குள் கொண்டு வரும் என வட கொரியா அஞ்சுகிறது. இதனால், தங்கள் நாட்டு மக்களை வீடுகளுக்குள்ளேயே இருக்கும்படி அந்நாட்டு அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது. பருவம்தோறும் வீசும் இந்த தூசு படலத்தின்மேலும் படிக்க...
தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 25 ஆப்கானிய பாதுகாப்புப் படையினர் உயிரிழப்பு
நாட்டின் வடகிழக்கில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 25 ஆப்கானிய பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் இன்று புதன்கிழமை தெரிவித்தனர். மோத்ல இன்னும் தொடர்கிறது என்றும் மேலும் தலிபான்களும் பலத்த உயிரிழப்புகளை சந்தித்துள்ளனர் என்றும் தகார் மாகாண ஆளுநரின் ஊடக பேச்சாளர்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- …
- 121
- மேலும் படிக்க