உலகம்
மொடேர்னாவின் கொரோனா தடுப்பூசி: 160 மில்லியன் டோஸை வாங்க ஐரோப்பிய ஒன்றியம் பேச்சு
அமெரிக்க மருந்து நிறுவனமான மொடேர்னாவின் 160 மில்லியன் டோஸ் கொரோனா வைரஸ் தடுப்பூசியை வாங்க ஐரோப்பிய ஒன்றியம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. இது விரைவில் இறுதி செய்யப்படலாம் என சுகாதார ஆணையாளரின் ஊடக பேச்சாளர் நேற்று அறிவித்துள்ளார். கொரோனா வைரஸிற்கான புதிய தடுப்பூசிமேலும் படிக்க...
போயிங் 737 மக்ஸ் விமானத்தை மீண்டும் சேவையில் ஈடுபடுத்த அனுமதி!
போயிங் 737 மக்ஸ் நிறுவனத்தை நெருக்கடிக்குள்ளாக்கிய இரண்டு அபாயகரமான பேரழிவுகளுக்குப் பின்னர் அறிவிக்கப்பட்ட 20 மாத தடைக்கு பின்னர் குறித்த விமானத்தை மீண்டும் சேவையில் ஈடுபடுத்த அனுமதி கிடைத்துள்ளது. இந்தோனேசியா மற்றும் எத்தியோப்பியாவில் 737 மக்ஸ் விமான விபத்துக்கள் 2018 மற்றும்மேலும் படிக்க...
எத்தியோப்பியாவில் பேருந்து மீது கொடூர தாக்குதல் – 34 பேர் உயிரிழப்பு
எத்தியோப்பியாவில் பேருந்து மீது மர்ம நபர்கள் நடத்திய கொடூர தாக்குதலில் 34 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான எத்தியோப்பியாவில் உள்நாட்டுப்போர் நடந்து வரும் அதேவேளை, சில பயங்கரவாத குழுக்களும் அங்கு ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இதன்மேலும் படிக்க...
கொவிட்-19 நெருக்கடி: கருத்தடை செய்ய முடியாமல் தவிக்கும் பெண்கள்
தற்போது மருத்துவமனையில் நோயாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதால் பல பெண்கள் கருத்தடை செய்ய முடியாமல் குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பிரித்தானியாவிலுள்ள அபார்ஷன் சப்போர்ட் நெட்வொர்க் என்ற அமைப்பின் தலைவர் மாரா கிளர்க் இதுகுறித்து கூறுகையில், “ஆரம்ப கட்டத்தில் கருவைமேலும் படிக்க...
ஸ்பெயின் ஆளுகைக்கு உட்பட்ட கேனரி தீவில் நிலச்சரிவு – அவசரநிலை பிரகடனம்
ஸ்பெயின் ஆளுகைக்கு உட்பட்ட கேனரி தீவில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக அங்கு அவசரநிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. வட அட்லாண்டிக் கடல் பகுதியில் அமைந்துள்ள இந்தத் தீவில் கோமேரா என்ற இடத்தில் சிறிய குன்றும் கடலும் இணைந்த இடத்தில் சுற்றுலாப் பயணிகள் பொழுதைப் போக்கிக்கொண்டிருந்தனர்.மேலும் படிக்க...
ரஷ்யாவில் இதுவரை இல்லாத அளவு நாளொன்றுக்கான கொவிட்-19 அதிகபட்ச பாதிப்பு பதிவானது!
ரஷ்யாவில் இதுவரை இல்லாத அளவு, நாளொன்றுக்கான அதிகபட்ச கொரோனா வைரஸ் (கொவிட்-19) பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் ரஷ்யாவில் 22ஆயிரத்து 778பேர் வைரஸ் தொற்றினால் பாதிப்படைந்ததோடு, 303பேர் உயிரிழந்துள்ளதாக, ரஷ்யாவின் கொரோனா வைரஸ் நெருக்கடியை கண்காணிக்கும் மையம்மேலும் படிக்க...
இந்த ஆண்டை விட 2021 இன்னும் மோசமாக இருக்கும்
கொரோனா நெருக்கடி காரணமாக உலக உணவுப் பாதுகாப்பின் நிலை இந்த ஆண்டைவிட வரும் 2012-ஆம் ஆண்டு மிகவும் மோசமானதாக இருக்கும் என்று ஐ.நா. உணவு நிவாரணப் பிரிவான ‘உலக உணவு அமைப்பு’ (டபிள்யூ.எஃப்.பி.) எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து, நடப்பாண்டின் அமைக்கான நோபல்மேலும் படிக்க...
பிலிப்பைன்ஸைத் தாக்கிய மிக மோசமான சூறாவளி – உயிரிழப்பு 67 ஆக உயர்வு
இந்த ஆண்டு பிலிப்பைன்ஸைத் தாக்கிய மிக மோசமான சூறாவளி காரணமாக இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 67 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் நான்கு தசாப்தங்களுக்கு பின்னர் ஏற்பட்ட மோசமான வெள்ளத்தால் வடக்கில் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன என்றும் அதிகாரிகள் இன்றுமேலும் படிக்க...
ருமேனியா: கொரோனா வைத்திய சாலையில் தீ விபத்து – 10 பேர் உயிரிழப்பு
ருமேனியாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியான நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியசாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் தீ விபத்து ஏற்பட்டதாகவும் பின்னர் அதை ஒட்டிய அறைக்கு தீ பரவியது என்றும்மேலும் படிக்க...
உலகின் முன்னணி மருந்து நிறுவனங்களின் தரவுகளை திருட ரஷ்ய- வடகொரிய இணைய ஊடுருவிகள் முயற்சி!
உலகின் முன்னணி மருந்து நிறுவனங்களின் தரவுகளை திருட ரஷ்ய- வடகொரிய அரசாங்க ஆதரவு இணைய ஊடுருவிகள் முயற்சிப்பதாக உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த சில மாதங்களில் நடைபெற்ற இந்த இணைய ஊடுருவல் முயற்சியில் பெரும்பாலானவை தோல்விமேலும் படிக்க...
பெல்ஜியத்தில் கொவிட்-19 தொற்றினால் 14ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!
பெல்ஜியத்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 14ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, வைரஸ் தொற்றினால் 14ஆயிரத்து 106பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 18ஆவது நாடாக விளங்கும் பெல்ஜியத்தில் மொத்தமாக ஐந்துமேலும் படிக்க...
ஐரோப்பிய நாட்டிற்கு படகொன்றில் அகதிகளாக பயணம் செய்ய முயற்சித்த 74பேர் உயிரிழப்பு!
லிபிய கடற்கரையான கோம்ஸில் ஏற்பட்ட படகு விபத்தில் 74 குடியேறிகள் உயிரிழந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச இடம்பெயர்வு அமைப்பு (ஐஓஎம்) தெரிவித்துள்ளது. பேரழிவு தரும் சம்பவம் நடந்தபோது பெண்கள், குழந்தைகள் உட்பட 120க்கும் மேற்பட்டவர்கள் படகில் இருந்ததாக தெரியவந்துள்ளது. மீட்புமேலும் படிக்க...
நேபாளத்தில் பயணிகள் பேருந்து விபத்துக்குள்ளானதில் 9பேர் உயிரிழப்பு- 34பேர் காயம்!
நேபாளத்தின் தஷ்ரத் சந்த் நெடுஞ்சாலையில் பைடாடியில் உள்ள படான் நகராட்சி-8 இன் கோடே என்ற இடத்தில் பயணிகள் பேருந்து விபத்தில் சிக்கியதில் 9பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 34பேர் காயமடைந்தனர். நேற்று (வியாழக்கிழமை) இரவு 10.30 மணியளவில், பேருந்து வீதியில் இருந்து 600மேலும் படிக்க...
300 மில்லியன் அளவிலான கொவிட்-19 தடுப்பூசியை வாங்கும் ஐரோப்பிய ஒன்றியம்!
பயோஎன்டெக் மற்றும் ஃபைசர் ஆகிய நிறுவனங்கள் இணைந்து உருவாக்கியுள்ள கொரோனா வைரஸ் தடுப்பூசியை 300 மில்லியன் டோஸ் (அளவு) வரை வாங்க ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புக் கொண்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் விநியோகங்கள் தொடங்கப்படும் என்று நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. ஆனால் ஐரோப்பியமேலும் படிக்க...
ஹொங்கொங் அரசாங்கத்திற்கு சிறப்பு உரிமை: ஜனநாயக ஆதரவு சட்டசபை உறுப்பினர்கள் இராஜினாமா!
ஹொங்கொங் சுதந்திரத்திற்கு ஆதரவாக சட்டசபை உறுப்பினர்கள் 4 பேரை ஹொங்கொங் அரசாங்கம் உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியததை கண்டித்து ஜனநாயக ஆதரவு சட்டசபை உறுப்பினர்களான எதிர்க்கட்சியினர் 15 பேரும் தங்கள் பதவியை இராஜினாமா செய்துள்ளனர். இந்த இராஜினாமா ஹொங்கொங்கில் மக்கள் போராட்டத்திற்குமேலும் படிக்க...
ஐ.நா.வின் அணுசக்தி கண்காணிப்புக் குழு மேற்கத்திய நாடுகளின் பொம்மை: வடகொரியா சாடல்!
ஐ.நா.வின் அணுசக்தி கண்காணிப்புக் குழு மேற்கத்திய நாடுகளின் இசைக்கு நடனமாடும் ஒரு பொம்மையாக உள்ளது என வடகொரியா கடுமையாக சாடியுள்ளது. சர்வதேச அணுசக்தி அமைப்பின் நிர்வாக இயக்குனர் ரஃபேல் கிராஸி ஆற்றிய உரைக்கு பிறகு வட கொரிய தூதர் கிம் சாங்மேலும் படிக்க...
நீண்ட காலம் பணியாற்றிய பஹ்ரைன் பிரதமர் 84 ஆவது வயதில் காலமானார்
உலகின் மிக நீண்ட காலம் பணியாற்றிய பஹ்ரைன் பிரதமர் ஷேக் கலீஃபா பின் சல்மான் அல் கலீஃபா 84 ஆவது வயதில் உயிரிழந்துள்ளதாக அரச மாளிகை அறிவித்துள்ளது. அமெரிக்காவின் மாயோ கிளினிக் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பிரதமர், இன்று காலை காலமானார்மேலும் படிக்க...
அமெரிக்கா, ஜேர்மனி இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பு மருந்து 90 சதவிகிதம் பலனளிப்பு
அமெரிக்காவின் பைஸர் மற்றும் ஜேர்மனியின் பயோன்டெக் நிறுவனங்கள் இணைந்து உருவாக்கியுள்ள கொரோனா வைரஸ் தடுப்பூசி 90 சதவீதம் பலனளிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனமான பைஸர் மற்றும் ஜேர்மனியின் பயோன்டெக் நிறுவனங்கள் இணைந்து உருவாக்கியுள்ள கொரோனா வைரஸ் தடுப்பூசிமேலும் படிக்க...
உக்ரேனின் ஜனாதிபதிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி!
உக்ரேனின் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கிக்கு கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. எனினும், 42 வயதான வோலோடிமிர் ஜெலென்ஸ்கி நிலையான நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளார். ஜெலென்ஸ்கியின் மனைவி ஒலினா, ஜூன் மாதத்தில் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டு பல வாரங்கள் மருத்துவமனையில்மேலும் படிக்க...
மியன்மார் தேர்தல்: ஆங் சான் சூகி வெற்றி பெற்றதாக தேசிய ஜனநாயக லீக் கட்சி அறிவிப்பு!
ஒடுக்குமுறை இராணுவ ஆட்சி முடிவடைந்ததற்கு பிறகு நடத்தப்பட்ட இரண்டாவது நாடாளுமன்றத் தேர்தலில் மியன்மாரின் ஆளும் கட்சி மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளதாக தேர்தல் முடிவுகள் அதிகாரபூர்வமாக வெளியாவதற்கு முன்னரே, தேசிய ஜனநாயக லீக் கட்சி தெரிவித்துள்ளது. மீண்டும் ஆட்சியமைக்கும் அளவுக்கு பெரும்பான்மை பெற்றுள்ளதாக,மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- …
- 121
- மேலும் படிக்க