இலங்கை
ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைடவர்களுக்கு எதிராக நடவடிக்கை – கோட்டாபய
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடைய அனைத்துத் தரப்பினருக்கு எதிராகவும் தனது நிர்வாகத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். வத்தளையில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துரைத்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.மேலும் படிக்க...
அதிகார பகிர்வு நிச்சயம்- கிளிநொச்சியில் ரணில் உறுதி
புதிய அரசியலமைப்பினை உருவாக்கி அதன் ஊடாக அதிகாரபகிர்வு வேண்டுமானால் அன்னம் சின்னத்திற்கு வாக்களித்து சஜித்தை ஜனாதிபதியாக்க வேண்டுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) கிளிநொச்சியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.மேலும் படிக்க...
காணாமல் போனோர், அரசியல் கைதிகள் பிரச்சினைகளுக்கு 2 வருடங்களுக்குள் தீர்வு : நாமல்
ஜூலைக் கலவரம் முதல் தீர்க்கப்படாத பல பிரச்சினைகள் உங்களுக்கு உள்ளது என்பது எமக்கு தெரியும். காணாமல் போனோர் பிரச்சினை, அரசியல் கைதிகள் பிரச்சினை, நிலப்பிரச்சினை, காணி உரிமைப் பிரச்சினை என முக்கிய பிரச்சினைகள் உள்ளன. அதை நாங்கள் நன்றாக புரிந்துள்ளோம். அடுத்துமேலும் படிக்க...
ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபடுவேன் ; சிவாஜிலிங்கம்
ஜனாதிபதி செயலகம் பிரதமரின் அலரி மாளிகைக்கு முன்னால் ஒன்றரை மணித்தியாலம் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபடுவேன் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் ஜனாதிபதி வேட்பாளருமாகிய எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார். அம்பாறை மாவட்டத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுமேலும் படிக்க...
யாழில் லஞ்ச்சீற் பயன்படுத்தப்படும் உணவகங்கள் மீது சட்ட நடவடிக்கை ;மாநகர முதல்வர்
யாழ். மாநகர சபை எல்லைப் பகுதிக்குள் தடை செய்யப்பட்ட லஞ்ச்சீற்பயன்படுத்தப்படும் உணவகங்கள் மீது உடன் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்துமாறு பொதுச் சுகாதார உத்தியோகத்தர்களுக்கு யாழ்.மாநகர முதல்வர் இம்மானுவல் ஆனோல்ட் உத்தரவிட்டுள்ளார். மாநகர சபை எல்லைப் பரப்பிற்குள் உள்ள எந்தவொரு உணவகங்களிலும் லஞ்ச்சீற்மேலும் படிக்க...
பிரதான வேட்பாளர்கள் எவரும் 5 தமிழ் கட்சிகளின் தலைவர்களை சந்திக்கவில்லை – சிவசக்தி ஆனந்தன்
பிரதான வேட்பாளர்கள் யாரும் நேரடியாக இந்த 5 கட்சி தலைவர்களை சந்தித்து கலந்துரையாடவில்லையென பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார். நாளைய தினம் வவுனியாவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கலந்துரையாடல் ஒன்று இருக்கின்றது. அக் கலந்துரையாடலில் நீங்களும் கலந்து கொள்கிறீர்களா? ஐந்துமேலும் படிக்க...
சந்திரிகா புதிய கூட்டணியில் இணைந்தமை ஜனநாயக ஆட்சிக்கு முக்கியமானதொரு விடயம் : சஜித்
புதிய ஜனநாயக முன்னணியின் அங்கத்துவக் கட்சிகள் மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையிலான குழுவினர் ஒன்றிணைந்து நாட்டில் ஜனநாயக அரசாங்கம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கு உறுதியளித்திருப்பது மிக முக்கியமான விடயமாகும். நாட்டில் அபிவிருத்தி, சமத்துவம், சுயாதீனத்துவம் என்பவற்றை ஏற்படுத்தி, சௌபாக்கியமானதொருமேலும் படிக்க...
மிலேனியம் ஒப்பந்தத்தில் கைச் சாத்திட்டால் கடும் விளைவுகளை எதிர் நோக்க வேண்டி வரும் – மெல்கம் ரஞ்சித்
பொது மக்களின் கருத்தினை பெறாது அமெரிக்காவுடனான மிலேனியம் சவால்கள் ஒப்பந்தத்தினை கைச்சாத்திட்டால் கடுமையான விளைவுகளை எதிர்நோக்ககக்கூடும் என பேராயர் கார்தினர் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். மிலேனியம் செலன்ச கோர்பரேஷன் ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இது தொடர்பாக மகா சங்கத்தின் பிரதிநிதிகள்,மேலும் படிக்க...
சஜித் வெற்றி பெறாவிட்டால் நாடு இருண்ட யுகத்திற்கு செல்லும் – ரணில்
ஜனாதிபதித் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை வெற்றி பெறச்செய்ய வேண்டும், இல்லையேல் மீண்டும் ஒரு இருண்ட யுகத்திற்குள் செல்லும் நிலையேற்படும் என்றும் கூறி நாட்டில் ஜனநாயகத்தை மேலும் வலுப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்த பிரதமர் ரணில்மேலும் படிக்க...
முதல் நாள் தபால் மூல வாக்குப்பதிவுகள் நிறைவு
ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்குப்பதிவின் முதல் நாள் இன்று மாலை 4.15 மணியுடன் நிறைவடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அஞ்சல்மூல வாக்குப்பதிவுகள் மிகவும் அமைதியான முறையில் நடந்துமுடிந்ததாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான அஞ்சல்மூல வாக்களிப்பு நாளையும் நடைபெறவுள்ளது. இதேவேளை,மேலும் படிக்க...
அரசியல்வாதிகளும் பயங்கரவாதிகளே – மகேஷ் சேனநாயக்க
அரசியல்வாதிகளும் பயங்கரவாதிகள் எனவும் அவர்களிடமிருந்து இந்த நாட்டினை காப்பாற்றுவதற்காகவே தான் தேர்தலில் போட்டியிடுவதாகவும் தேசிய மக்கள் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் மகேஷ் சேனநாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி வேட்பாளர் மகேஷ் சேனநாயக்கவின் மக்கள் சந்திப்பு இன்று (வியாழக்கிழமை) திருகோணமலையில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டுமேலும் படிக்க...
வாக்களிக்க ஆசிரியர்களை ஏற்றி சென்ற பஸ் மீது தாக்குதல்
இன்றைய தினம் அரசு ஊழியர்கள் தபால் மூல வாக்களிப்பில் ஆர்வத்துடன் கலந்து கொண்டிருந்தனர். அந்தவகையில் நுவரெலியா மாவட்டத்தின் தலவாக்கலையில் இருந்து நுவரெலியா வலயக்கல்வி காரியாலயத்திற்கு தபால்மூல வாக்களிப்பிற்கான ஆசிரியர்களை ஏற்றிச் சென்ற தனியார் பஸ் ஒன்று லிந்துலை பகுதியில் வைத்து இனம்மேலும் படிக்க...
யாழின் பிரபல பெண்கள் பாடசாலைக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல்
யாழ்ப்பாணம் வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலைக்கு ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் பெயரால் வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணம் நகரில் அமைந்துள்ள வேம்படி மகளிர் கல்லூரியின் முன்னாள் அதிபரின் பெயர் குறிப்பிடப்பட்டு கல்லூரிக்கு கடிதம் ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. குறித்த கல்லூரியின் அதிபர்மேலும் படிக்க...
நாம் ஆதரிக்கின்ற வேட்பாளர் எம் அறிவிப்பினால் தோற்கலாம் – சுமந்திரன்
ஜனாதிபதித் தேர்தலில் நாம் ஆதரிக்கின்ற வேட்பாளர் எம் அறிவிப்பினால் தோற்கலாம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது தொடர்பாக நேற்று (புதன்கிழமை) கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர்மேலும் படிக்க...
நெருக்கடியான சூழ்நிலையிலேயே விரும்பியவர்களுக்கே வாக்களிக்குமாறு கூறினோம் – சிவசக்தி
தபால் மூல வாக்களிப்பில் மக்கள் விரும்பியவர்களுக்கே வாக்களிக்கலாமென 5 கட்சிகள் கூட்டாக எடுத்த முடிவு மிகவும் நெருக்கடியான சூழ்நிலையிலேயே எடுக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார். ஜரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு அதிகாரிகளுக்கும் நாடாளுமன்ற உறுப்பினருக்கும் இடையில் வவுனியாவில் அமைந்துள்ளமேலும் படிக்க...
70 வருடகால பிரச்சினைகள் தீர்க்கப்படும் : மகேஷ் சேனநாயக்க
நாட்டில் 70 வருட காலமாக பல பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. அதனை கட்சியாக அல்ல சுயாதீனமாக நான் செய்யவுள்ளேன் என ஜனாதிபதி வேட்பாளர் மகேஷ் சேனநாயக்க தெரிவித்தார். கிளிநொச்சியில் இன்று (வியாழக்கிழமை) ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும்மேலும் படிக்க...
வடக்கு, கிழக்கு மக்களின் பாதுகாப்பை உறுதிப் படுத்துவேன் – வவுனியாவில் சஜித்!
வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதோடு, நிம்மதியாக வாழக்கூடிய நாட்டை பெற்றுக்கொடுப்பதாக புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். வவுனியாவில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறுமேலும் படிக்க...
சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனம் நாளை வெளியீடு!
புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனம் நாளை வெளியிடப்படவுள்ளது. கொழும்பில் இன்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே நிதி இராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரட்ன இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இதன்போதுமேலும் படிக்க...
தபால் மூல வாக்களிப்பில் விரும்பியவருக்கு வாக்களிக்கலாம் ; ஐந்து கட்சிகள் கூட்டாகக் முடிவு
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களதும் தேர்தல் விஞ்ஞாபனங்கள் வெளிவராத நிலையில் நாளை இடம்பெறவுள்ள தபால் மூல வாக்களிப்பில் எந்தவொரு வேட்பாளருக்கும் வாக்களிக்குமாறு தமிழ்மக்களைக் கோர முடியாதுள்ளது. எனினும், தமிழ் மக்கள் தமது வாக்குரிமையைத் தவறாது பிரயோகிக்க வேண்டும் என்றுமேலும் படிக்க...
சவால்களை கண்டு ஒருபோதும் மனம் தளர்ந்ததில்லை – கோத்தாபய
சவால்களை கண்டு ஒருபோதும் மனம் தளரவில்லை அனைவருக்கும் நெருக்கடியாக இருந்த 30 வருட காலத்தை சிறந்த திட்டமிடலுருக்கு அமைய முடிவுக்கு கொண்டு வந்தேன். தற்போது நாடு பொருளாதாரம், தேசிய பாதுகாப்பு ஆகிய இவ்விரண்டும் பாரிய சவாலுக்குட்பட்டுள்ளது. இந்த சவால்களையும் குறுகிய காலத்திற்குள்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 194
- 195
- 196
- 197
- 198
- 199
- 200
- …
- 256
- மேலும் படிக்க