இலங்கை
வாக்களிப்பின் போது 158 சட்ட மீறல் சம்பவங்கள்
ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பின் போது 158 சட்ட மீறல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. முன்னையஜனாதிபதி தேர்தல்களுடன் ஒப்பிடும் போது இத்தடவை ஜனாதிபதி தேர்தலை மிகவும் குறைந்தளவு வன்முறை சம்பவங்களும் சட்டமீறல்களும் இடம்பெற்ற தேர்தல் என குறிப்பிட முடியும் என்று சுதந்திரத்திற்கும் நியாயமானதுமான தேர்தலுக்கானமேலும் படிக்க...
விடை பெறும் தருணத்தில் ஜனாதிபதி மைத்திரி நாட்டு மக்களுக்கு ஆற்றிய பிரியாவிடை உரை
நாட்டின் வரலாற்றில் இதற்கு முன்னர் பதிவியிலிருந்த தலைவர்கள் அனைவரும் தமது நிறைவேற்றதிகாரத்தை மேலும் பலப்படுத்திக் கொள்வதற்கான சம்பிரதாயமாகவே அரசியலமைப்பைப் பயன்படுத்திக் கொண்டனர். எனினும் அந்த அரசியலமைப்பின் ஊடாகவே எனது அதிகாரங்களை நீக்கியதுடன் அவற்றை பாராளுமன்றம், அமைச்சரவை, நீதிமன்றம் மற்றும் சுயாதீன ஆணைக்குழுக்களுக்குமேலும் படிக்க...
யாழ்.மாவட்டத்தில் புள்ளடி இடுவதற்கு பென்சிலா?
யாழ்.மாவட்டத்தில் சுண்டுகுழி பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையத்தில் மற்றும் அதனை அண்மித்துள்ள வாக்களிப்பு நிலையங்களில் புள்ளடி இடுவதற்கு பேனைக்கு பதிலாக பென்சில் பயன்படுத்தப்படுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியிருந்தனர். இது தொடர்பில் யாழ்.மாவட்ட தேர்தல் ஆணைக்குழுவினரை தொடர்பு கொண்டு வினவிய போது, வாக்களிப்பு நிலையங்களுக்குமேலும் படிக்க...
யாழ் குடாநாட்டின் சில பகுதிகளில் இராணுவத்தினரால் ஏற்படுத்தப்பட்ட வீதிச் சோதனைச் சாவடிகளை அகற்ற நடவடிக்கை!
யாழ் குடாநாட்டின் சில பகுதிகளில் இராணுவத்தினரால் ஏற்படுத்தப்பட்ட வீதிச்சோதனைச்சாவடிகளை அகற்ற நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று தேர்தல் இடம்பெறும் நிலையில், தேர்தல்கள் திணைக்களத்தின் அனுமதியின்றி இந்த வீதிச்சோதனைச்சாவடிகளை அமைக்க முடியாதென இராணுவத் தரப்பிற்கு சுட்டிக்காட்டியதையடுத்து, பளை மற்றும் பலாலி பொலிஸ் பிரிவுகளில் அமைக்கப்பட்டமேலும் படிக்க...
இலங்கையில் 8வது நிறைவேற்றதிகார ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று!
இலங்கையில் 8வது நிறைவேற்றதிகார ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று சனிக்கிழமை (16) நடைபெறுகிறது. தேர்தல் பிரச்சாரங்கள் கடந்த 13ம் திகதி நள்ளிரவுடன் முடிவடைந்த நிலையில், 48 மணித்தியால அமைதியான காலத்தின் பின்னர் இன்று காலை 7 மணிக்கு வாக்களிப்பு ஆரம்பிக்கிறது.மேலும் படிக்க...
வன்முறை இல்லாத வாக்கெடுப்புக்கு ஐரோப்பிய தேர்தல் கண் காணிப்பாளர்கள் அழைப்பு !
அநுராதபுரம் தந்திரிமலைப்பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை அடுத்து, வன்முறை இல்லாத தேர்தலுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். இந்த விடயம் தொடர்பாக இன்று (சனிக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அந்த அமைப்பின் உறுப்பினர் மரிசா மத்தியாஸ், இந்தமேலும் படிக்க...
வடக்கில் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப் படுத்தும் தலைவர்களும் நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பு
வடக்கில் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்தனர். அந்தவகையில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், புளொட் அமைப்பின் தலைவர்மேலும் படிக்க...
ஜனாதிபதி தேர்தலில் யார் வென்றாலும் அமெரிக்கா மனித உரிமை விடயங்களிற்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும்- மீனாக்சி கங்குலி
இலங்கையின் ஜனாதிபதி தேர்தலில் யார் வென்றாலும் தனது வெளிவிவகார கொள்கையின் முன்னுரிமைக்குரிய விடயமாக அமெரிக்கா மனித உரிமையை முன்னிறுத்தவேண்டும் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் தென்னாசியாவிற்கான இயக்குநர் மீனாக்சி கங்குலி தெரிவித்துள்ளார். 2009 ம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த பின்னர் அமெரிக்க அரசாங்கம்மேலும் படிக்க...
நாட்டு மக்களிடம் பிரதமர் ரணில் வேண்டுகோள்!
நாட்டு மக்கள் அனைவரும் சுதந்திரமானதும், நியாயமானதுமான ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவதற்கும், கடந்த காலத்தில் நிலவிய அநாகரிகமான அரசியல் கலாசாரம் மீண்டும் கட்டியெழுப்பப்படாமல் இருப்பதற்குமான பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார். ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக இன்றுமேலும் படிக்க...
ஜனாதிபதி தேர்தல் : ஈழத்தமிழர்களிடம் வைகோ முக்கிய வேண்டுகோள்!
இலங்கையின் எட்டாவது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ தமிழ் இனத்தின் எதிர்கால நலனை கருத்திற்கொண்டு ஈழத்தமிழர்கள் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இது குறித்து வைகோ இன்று (வெள்ளிக்கிழமை) அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். குறித்தமேலும் படிக்க...
தேர்தல் கடமைகளில் 2 இலட்சம் அரச ஊழியர்கள்: 60ஆயிரம் பொலிஸார், 3500 அதிரடிப் படையினர்
இலங்கையின் ஏழாவது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தலின் வாக்குப் பதிவுகள் நாளை இடம்பெறவுள்ள நிலையில், இரண்டு இலட்சம் அரச ஊழியர்கள் தேர்தல் கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார். வாக்களிப்பு நிலையங்கள் மற்றும் வாக்கெண்ணும் நிலையங்களில் இவர்கள் கடமைகளில்மேலும் படிக்க...
ஆயிரம் நாளை எட்டிய காணாமல் ஆக்கப் பட்டோரின் உறவுகளின் போராட்டம் !
வவுனியாவில் சுழற்சிமுறை உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம் இன்றுடன் 1000 நாட்களை எட்டியது. இதனை முன்னிட்டு அவர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. அவர்கள் போராட்டம் மேற்கொள்ளும் வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக இன்றுமேலும் படிக்க...
ஆயிரம் நாள் போராட்டத்தில் பங்கேற்கவுள்ள ஐ.நா.பிரதிநிதிகள்
வவுனியாவில் 997ஆவது நாட்களைக் கடந்து போராட்டம் மேற்கொண்டுவரும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் ஆயிரம் நாள் போராட்டம் நாளை வெள்ளிக் கிழமை இடம்பெறவுள்ளது. அன்றைய தினம் கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள், தமது போராட்டத்தைப் பார்வையிடவுள்ளதாக தெரிவித்திருப்பதாகவும் சில சர்வதேச ஊடகவியலாளர்களும்மேலும் படிக்க...
தற்போதைய ஜனாதிபதி நாட்டின் முன்மாதிரி மிக்க அரசியல் தலைவர் – மகா சங்கத்தினர்
தூர நோக்குடன் செயற்படும் தற்போதைய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நாட்டின் முன்மாதிரிமிக்க அரச தலைவராவார் என்று மகாசங்கத்தினர் தெரிவித்துள்ளனர். திரிபீடகத்தை உலக நினைவுப் பதிவேட்டில் உள்ளடக்குவதற்கான விண்ணப்பத்தை தயாரிக்கும் நிபுணர் குழு, திரிபீடகத்தை பேணிப் பாதுகாக்கும் சபை, பௌத்த ஆலோசனை சபை,மேலும் படிக்க...
சஜித் தோல்வி அடைந்தால் அதற்கு சிவாஜிலிங்கமே பொறுப்பேற்க வேண்டும்- கூட்டமைப்பு
தமிழ் மக்களின் வாக்குகளை சிறதடிப்பதால் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தோல்வியடைந்தால், அதற்கும் அதனால் உண்டாகும் விளைவுகளுக்கும் ஜனாதிபதி வேட்பாளர் சிவாஜிலிங்கமே பொறுப்பு என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அத்தோடு சிவாஜிலிங்கத்திற்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும்மேலும் படிக்க...
இலங்கை தேர்தல் வன்முறை மிகுந்த கடந்த காலத்திற்கு திரும்புவது குறித்த அச்சத்தை உருவாக்கி உள்ளது
இலங்கை 16 ம் திகதி புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கவுள்ள நிலையில் கோத்தாபய ராஜபக்ச முன்னிலையில் நிற்பவராக பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளார். 2015 இல் முடிவடைந்த சகோதரர் மகிந்த ராஜபக்சவின் -அரசியல் வன்முறைகள் மற்றும் ஒடுக்குமுறைகள் இடம்பெற்றதாக சிறுபான்மையினத்தவர்களும்,எதிர்கட்சி அரசியல்வாதிகளும் குற்றம்சாட்டும் தசாப்தகால ஆட்சியில்மேலும் படிக்க...
பொதுத்தேர்தலிலும் பொதுஜன பெரமுனவே வெற்றிப்பெறும் : இறுதி பிரச்சார கூட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷ
தேசிய வளங்கள் பிற நாட்டவருக்கு சொந்தமாவதை தடுப்பதா, இல்லையா என்பதை நாட்டு மக்கள் தீர்மானிக்க வேண்டும். ஜனாதிபதி தேர்தலின் வெற்றியினை தொடர்ந்து பொதுத்தேர்தலுக்கு செல்வதற்கான நடவடிக்கைகள் முதலில் மேற்கொள்ளப்படும். பொதுத்தேர்தலிலும் பொதுஜன பெரமுனவே வெற்றிப்பெற்று பலமான அரசாங்கத்தினை தோற்றுவிக்கும் என எதிர்க்கட்சிமேலும் படிக்க...
மயானங்களை விரிவாக்குவதல்ல எமது நோக்கம் : காலியில் சஜித்
எதிரணியினர் தேர்தல் பிரசாரங்களை நடத்துவதற்குத் தெரிவு செய்யும் இடங்களைப் பார்க்கும் போது மயானங்களை மேலும் விரிவாக்குவதே அவர்களுடைய எதிர்பார்ப்பு என்று தோன்றுகிறது. எனினும் நான் ஜனாதிபதி தலைமையில் வெற்றியீட்டிய பின்னர் எனது தலைமையில் ஒருமித்த சுபீட்சமான இலங்கையொன்று உருவாக்கப்படும் புதிய ஜனநாயகமேலும் படிக்க...
“புலிகளுக்கு எதிராக இராணுவத்தினர் நடத்திய யுத்தத்திலும் சரி இந்திய இராணுவத்தை இலங்கைக்கு அழைத்து வந்ததிலும் சரி அழிக்கப் பட்டவர்கள் தமிழர்களே”
விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை இராணுவம் நடத்திய யுத்தத்திலும் சரி இந்திய இராணுவத்தை இலங்கைக்கு அழைத்துவந்ததிலும் சரி அழிக்கப்பட்டது தமிழ் மக்களேயாகும். தெற்கில் யுத்த அச்சம் மட்டுமே இருந்தது ஆனால் வடக்கில் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்பதை மறந்துவிடமுடியாது என தேசியமேலும் படிக்க...
கோத்தாவின் குடியுரிமை குறித்து, அமெரிக்க இராஜாங்க திணைக்களம் உண்மை நிலவரத்தை வெளியிட வேண்டும்: மனோ கணேசன்
அமெரிக்கா இலங்கையின் நட்பு நாடு. இன்றைய சூழலில் கோத்தபாய ராஜபக் ஷவின் குடியுரிமை தொடர்பில் அமெரிக்கா தமக்கு ஒன்றும் தெரியாது என்று நடிப்பதை நிறுத்தி விட்டு, அந்நாட்டு இராஜாங்கத் திணைக்களம், இது தொடர்பில் உண்மை நிலைவரத்தை விளக்கி அறிக்கை வெளியிட வேண்டும்.மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 191
- 192
- 193
- 194
- 195
- 196
- 197
- …
- 257
- மேலும் படிக்க