இலங்கை
வவுனியா நெடுங்கேணியில் ஊஞ்சல் தடி முறிந்து விழுந்து 5 மாதக் குழந்தை உயிரிழப்பு

வவுனியா கனகராயன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குளவிசுட்டான் கிராமத்தில் ஊஞ்சல் தடி முறிந்து விழுந்ததில் ஐந்து மாதக் குழந்தை ஒன்று சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, நேற்றயதினம் குறித்த குழந்தை தனது தாயுடன் ஊஞ்சலில் அமர்ந்திருந்தது. இதன்போது எதிர்பாராதவிதமாகமேலும் படிக்க...
சுரேஷ் சாலேயின் மனு ஒத்திவைப்பு

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தனது கைது மற்றும் தடுப்புக்காவலை எதிர்த்து அரச புலனாய்வு சேவையின் முன்னாள் தலைவர் சுரேஷ் சலே தாக்கல் செய்துள்ள ரிட் மனுவை, மேலதிக பரிசீலனைக்காகமேலும் படிக்க...
நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறிக்கு ஒன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப் பட்டுள்ளது

பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றைத் தாக்கி கொ*லை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாகக் காணப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறிக்கு ஒன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது பதுளை மேல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்றுமேலும் படிக்க...
ஓட்டமாவடி ஆற்றில் பாய்ந்த குடும்பப்பெண் உயிருடன் மீட்பு

ஓட்டமாவடி ஆற்றில் குதித்த பெண் ஒருவரை இரு இளைஞர்கள் காப்பாற்றி மீட்டுள்ளனர். இந்தச் சம்பவம் இன்று (28) காலை இடம்பெற்றுள்ளது. ஓட்டமாவடி பாலத்தினால் முச்சக்கர வண்டியில் பயணித்த பெண் ஒருவர் தான் தொலைபேசியில் உரையாட வேண்டும் என முச்சக்கர வண்டியை நிறுத்துமாறுமேலும் படிக்க...
நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை எனும் தொனிப்பொருளில் நடைபவனி

நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை’ எனும் தொனிப்பொருளில் மாவட்ட நடைபவனி நடைபெற்றது. இன்று காலை 09.00 யாழ்ப்பாண மாவட்டச் செயலக முன்றலில் ஆரம்பமானது. இந்த ஊர்வலம் யாழ் மாவட்ட செயலகத்தில் ஆரம்பமாகி, ஆஸ்பத்திரி வீதி வழியாக, வேம்படி வீதி வழியாகமேலும் படிக்க...
விமல் வீரவன்சவின் சகோதரருக்கு பிணை

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் சகோதரரான சரத் வீரவன்ச, இன்று (28) கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவருக்குப் பிணை வழங்கப்பட்டது. அரசு பொறியியல் கூட்டுத்தாபனத்திற்குச் (State Engineering Corporation) சொந்தமான வாகனங்களைத் தவறாகப் பயன்படுத்தியதன் மூலம் அரசாங்கத்திற்கு நிதியிழப்பைமேலும் படிக்க...
தெவிநுவரயில் போதைப்பொருள் வைத்திருந்த பல காவடி நடனக் கலைஞர்கள் கைது

தெவிநுவரயில் உள்ள உத்பலவண்ணா ஸ்ரீ விஷ்ணு மகா தேவாலயத்தின் வருடாந்திர ஊர்வலத்தில் பங்கேற்ற காவடி நடனக் குழுக்களைச் சேர்ந்த பல உறுப்பினர்கள் போதைப்பொருள் வைத்திருந்ததற்காகக் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று காலை (28) நடத்தப்பட்ட ஒரு சிறப்பு நடவடிக்கையில் இந்தக்மேலும் படிக்க...
முதலீட்டாளர் நம்பிக்கையில் இலங்கை முன்னேற்றம்; உலகில் 4 ஆவது வேகமான வளர்ச்சி

முதலீட்டாளர் உறவுகள் மற்றும் கடன் வெளிப்படைத்தன்மை தொடர்பில் வேகமாக முன்னேறி வரும் வளர்ந்து வரும் சந்தை நாடுகளில் ஒன்றாக இலங்கை முன்னேறியுள்ளது. சர்வதேச நிதி நிறுவனம் (Institute of International Finance – IIF) வெளியிட்டுள்ள 2026 ஆம் ஆண்டுக்கான மதிப்பீட்டில்,மேலும் படிக்க...
மதுரை, கோவை ‘மெட்ரோ’ மீண்டும் நிராகரிப்பு: போதிய மக்கள்தொகை இல்லை என்று மத்திய அரசு காரணம்

மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு மீண்டும் நிராகரித்துள்ளது. மெட்ரோ ரயில் இயக்கும் அளவுக்கு அங்கு போதிய மக்கள்தொகை இல்லை என்று காரணம் கூறியுள்ளது. சென்னையில் 2 வழித்தடங்களில் மொத்தம் 54 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டுமேலும் படிக்க...
தெவிநுவர பெரஹராவில் காவடி ஆட்டத்திற்கு அனுமதி

தெவிநுவர உத்பலவர்ண ஸ்ரீ விஷ்ணு மகா தேவாலயத்தின் வருடாந்த எசல பெரஹரா விழாவில் கடந்த ஆண்டு பங்கேற்ற 45 காவடியாட்டம் குழுக்களுக்கும் இந்த ஆண்டும் பங்கேற்பதற்கு அனுமதி வழங்க பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தீர்மானித்துள்ளார். இன்று (27) மாலைமேலும் படிக்க...
இந்திய யாத்திரை விசா: இலங்கையர்-களுக்கு முக்கிய அறிவிப்பு

இந்தியாவுக்குப் பயணம் செய்யும் இலங்கை யாத்ரீகர்களுக்கான விசா நடைமுறைகள் மற்றும் கட்டணங்கள் குறித்து, கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் விளக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையர்கள் அனைவருக்கும் உரிய நேரத்திலும் இலகுவான முறையிலும் விசாக்களை வழங்க வேண்டும்மேலும் படிக்க...
நீதிபதிகளின் ஓய்வு வயது நீட்டிப்புக்கு எதிர்ப்பு; நீதித்துறைச் சேவைச் சங்கம் எச்சரிக்கை

நாட்டின் உயர் நீதிமன்றங்களில் பணியாற்றும் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீட்டிப்பதற்காக முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்புத் திருத்தத்தைக் கைவிடுமாறு இலங்கை நீதித்துறைச் சேவைச் சங்கம் (JSASL) அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. இத்தகைய நடவடிக்கை நீதித்துறையின் சுதந்திரத்தையும் ஸ்திரத்தன்மையையும் பாதிக்கக்கூடும் என்றும் அது எச்சரித்துள்ளது. இது தொடர்பில்மேலும் படிக்க...
20 மில்லியன் ரூபா கொள்ளைச் சம்பவம்; சாந்த பண்டாரவின் மகன் உள்ளிட்ட ஐவருக்கு பிணை

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் அனுத பண்டார உள்ளிட்ட 5 சந்தேக நபர்களைப் பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று (27) உத்தரவிட்டது. பணம் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இவர்கள்,மேலும் படிக்க...
சுரேஷ் சலேவின் ரிட் மனு மீண்டும் அழைப்பு

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தம்மைக் கைது செய்து தடுத்து வைத்துள்ளமையை சவாலுக்கு உட்படுத்தி, அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தாக்கல் செய்தமேலும் படிக்க...
வலிந்து காணாமல் ஆக்கப் பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் கலந்துரையாடல்

வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று யாழில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. எதிர்வரும் ஆகஸ்ட் 30 ஆம் திகதி சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் தந்தை செல்வா அரங்கில் சர்வதேச மாநாடு ஒன்றினை நடத்தமேலும் படிக்க...
வலி. வடக்கு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக் கோரி பலாலி சந்தியில் போராட்டம்

வலி. வடக்கு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக்கோரி பலாலி சந்தியில் இன்றைய தினம் ஆறாவது வாரமாகவும் போராட்டத்தை முன்னெடுத்தனர். கடந்த 36 வருடங்களாக காணிகளை இழந்த மக்கள் இராணுவத்தின் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி குறித்த போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர். தமதுமேலும் படிக்க...
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 63வது அமர்வு: இலங்கை குறித்து எழுத்துபூர்வ அறிக்கை, பொது விவாதம் நடத்த ஏற்பாடு

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 63ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் செப்டம்பர் 7ஆம் திகதி முதல் ஒக்டோபர் 9ஆம் திகதி வரை சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் உள்ள ஐ.நா வளாகத்தில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தொடரின் போது, இலங்கையின் மனித உரிமைகள் நிலவரம் மற்றும் நல்லிணக்கமேலும் படிக்க...
“ரணில்–சஜித் கூட்டணி அல்ல; ரணிலின் செயலாளராகவே சஜித் செயற்படுகிறார்” – நளிந்த ஜயதிஸ்ஸ

சஜித்-ரணில் கூட்டணி என்பது ஒரு கூட்டணி அல்ல ரணில் விக்கிரமசிங்க தலைவராகி, சஜித்தை தனது ஆதரவாளராக்கப் பார்க்கும் ஒரு முயற்சி. முதல் பேச்சுவார்த்தையிலேயே ரணில் உத்தரவிடுகிறார், சஜித் அதை எழுதுகிறார். ரணில் விக்கிரமசிங்க புதிதாகப் பணம் செலவழிக்காமல் ஒரு செயலாளரைப் பிடித்துள்ளார்மேலும் படிக்க...
மகேந்திர பெரேராவிற்கு சர்வதேச விருது

மலேசிய சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருதை மகேந்திர பெரேரா வென்றுள்ளார். ‘ரிவர்ஸ்டன்’ திரைப்படத்தில் அவர் வெளிப்படுத்திய சிறந்த நடிப்பிற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் பின்வருவோர் இடம்பெற்றிருந்தனர்: ப்ரோக்கன்மேலும் படிக்க...
பெல்லன்வில பகுதியில் துப்பாக்கிச்சூடு – சந்தேகநபர் கைது

பெல்லன்வில பகுதியில் நேற்று (25) இரவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி காயமடைந்த அவர், களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதேவேளை,துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையமேலும் படிக்க...
- 1
- 2
- 3
- 4
- …
- 467
- மேலும் படிக்க
