இலங்கை
பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதிய கொடுப்பனவு இரத்து : சட்டமூலத்தை வெகுவிரைவில் பாராளு மன்றத்துக்கு கொண்டு வருவேன் – ஜனாதிபதி
பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதிய கொடுப்பனவை இரத்துச் செய்யும் சட்டமூலத்தை வெகுவிரைவில் பாராளுமன்றத்துக்கு கொண்டு வருவேன். ஊழலுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுத்துள்ளதால் மோசடியாளர்கள் இன்று திணறுகிறார்கள், போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். களுத்துறை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (19)மேலும் படிக்க...
மூன்றில் இரண்டு பெரும் பான்மைக்காக அரசாங்கம் எவ்வாறு மக்களுக்கு நன்றிக்கடன் செலுத்தப் போகிறது? – ஐக்கிய மக்கள் சக்தி
மக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்கியமைக்கு அரசாங்கம் எவ்வாறு நன்றிக்கடனை செலுத்தும் என்பதை எதிர்வரும் சில தினங்களில் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு – செலவு திட்டத்தின் ஊடாக தெரிய வரும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக தெரிவித்தார்.மேலும் படிக்க...
தேசியத்தை பாதுகாப்பதற்காக செயற்பாட்டு ரீதியிலான அரசியலில் ஈடுபடுவோம் – விமல் வீரவன்ச
தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம் தேசியத்துக்கு முன்னுரிமை வழங்கி செயற்படாது. மத கொள்கையற்ற வகையில் புதிய அரசியலமைப்பை உருவாக்கும் நிலைப்பாட்டில் அரசாங்கம் உள்ளது. தேசியத்தை பாதுகாப்பதற்காக செயற்பாட்டு ரீதியிலான அரசியலில் ஈடுபடுவோம் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள்மேலும் படிக்க...
மட்டக்களப்பில் தொடர் மழை – மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
சீரற்ற காலநிலை காரணமாக மட்டக்களப்பு மாவட்ட மக்களின் அன்றாட வாழ்க்கையும் பாதிப்படைந்துள்ளது. இன்று காலை முதல் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக களுவாஞ்சிகுடி, வெல்லாவெளி,மேலும் படிக்க...
நெடுங்கேணியில் கஞ்சாவுடன் ஒருவர் கைது
நெடுங்கேணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் கஞ்சா வைத்திருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நெடுங்கேணி பொலிஸ் அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே இவர் நேற்று சனிக்கிழமை (18) கைது செய்யப்பட்டார். சந்தேக நபர்மேலும் படிக்க...
இலங்கை – சீன புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் குறித்து பாராளுமன்றத்தில் தெளிவுபடுத்த அரசாங்கம் தீர்மானம்
இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ள ஒப்பந்தங்கள் குறித்து பாராளுமன்றத்தில் விளக்கமளிக்க ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தீர்மானித்துள்ளார். அத்துடன் வெளிவிவகார அமைச்சின் விசேட தெளிவுப்படுத்தலும் இவ்வாரம் இடம்பெறவுள்ளன. குறிப்பாக சீன விஜயத்தின் போது இருநாடுகளுக்கு இடையிலான கடல்சார் பொருளாதார புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்பில்மேலும் படிக்க...
முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா கைது
சட்ட விரோதமான முறையில் ஒன்று சேர்க்கப்பட்ட பாரவூர்தி ஒன்றை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் விஜித் விஜேமுனி சொய்சா கைது செய்யப்பட்டுள்ளார். வலான மத்திய ஊழல் தடுப்பு பிரிவினரால் அவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் வலான மத்தியமேலும் படிக்க...
ஏக்கிய ராஜ்ஜிய சதிக் கோட்பாடுகளை முறியடிப்போம் ; யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்
13ஆவது அரசியலமைப்புத் திருத்தம், ஏக்கிய ராஜ்ஜிய அரசியலமைப்பு என்பவற்றினால் தமிழ் மக்களின் அரசியல் வேணவாக்களை குழிதோண்டிப் புதைக்கும் முயற்சிகளை அரசியல் கட்சிகள் எதிர்க்க வேண்டும் என்றும், அனைத்துத் தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத் திட்டத்தினை முன்னகர்த்துவதற்கு தமிழ்த் தேசியக்மேலும் படிக்க...
2025ல் சுற்றுலா செல்ல சிறந்த இடங்களின் பட்டியலில் இலங்கைக்கு 9 ஆவது இடம்
2025 ஆம் ஆண்டில் சிறந்த 25 சுற்றுலா இடங்களில் ஒன்றாக இலங்கை தெரிவு செய்யப்பட்டுள்ளது. உலகின் தலைசிறந்த சுற்றுலா இடங்களுக்கான அறிமுக வழிகாட்டியான “BBC Travel” இதனை அறிவித்துள்ளது. உலகின் சிறந்த சுற்றுலா இடங்கள் என “BBC Travel” வெளியிட்டுள்ள 25மேலும் படிக்க...
யாழ்ப்பாணம் பண்பாட்டு மையத்திற்கு “ திருவள்ளுவர் கலாச்சார மையம்“ என பெயர் மாற்றம்
இந்திய அரசின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்ட யாழ்ப்பாணம் பண்பாட்டு மையத்திற்கு ‘திருவள்ளுவர் கலாசார மையம்’ என இன்று சனிக்கிழமை (18) பெயர் மாற்றம் செய்யப்பட்டது. திருவள்ளுவரைக் கௌரவிக்கும் வகையில் குறித்த பெயர் மாற்றம் செய்யப்பட்டதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்தது. இந்நிகழ்வில் இலங்கைக்கானமேலும் படிக்க...
கிளிநொச்சி மாவட்டத்தில் உடனடி மாற்றங்களை ஏற்படுத்தித் தருமாறு தமிழ்த் தேசிய இளைஞர் பேரவை ஜனாதிபதிக்கு கடிதம்
கிளிநொச்சி மாவட்டத்தில் உடனடி மாற்றங்களை ஏற்படுத்தித் தருமாறு தமிழ்த் தேசிய இளைஞர் பேரவை ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளது. தமிழ்த் தேசிய இளைஞர் பேரவையின் பொதுச் செயலாளர் ச.ஸ்டீவென்சன் (கீதன்) இக்கடிதத்தை அனுப்பிய பின்னர் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளார். அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது : கிளிநொச்சிமேலும் படிக்க...
உணவகம் ஒன்று இடிந்து விழுந்ததில் பாடசாலை மாணவர்கள் அறுவர் காயம்
கினிகத்தேன நகரில் உள்ள உணவகம் ஒன்று இடிந்து விழுந்ததில் பாடசாலை மாணவர்கள் 6 பேர் காயமடைந்துள்ளனர். இன்று (18) காலை இவ்விபத்து இடம் பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். காயமடைந்த பாடசாலை மாணவர்கள் கினிகத்தேனை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் , மாணவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை எனவும்மேலும் படிக்க...
மன்னார் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – சந்தேக நபர்களை அடையாளம் காண பொதுமக்களின் உதவியைக் கோரும் காவல்துறை
மன்னார் நீதிமன்றத்திற்கு அருகில் நேற்று முன்தினம் (16) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்வதற்காக காவல்துறையினர் பொதுமக்களின் உதவியைக் கோரியுள்ளனர். உந்துருளியில் பிரவேசித்த இருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்தனர், மேலும் இருவர் காயமடைந்தனர். இந்த துப்பாக்கிச்மேலும் படிக்க...
ஈழத்து சிறுவர் நாடக தந்தை குழந்தை ம.சண்முகலிங்கம் காலமானார்
ஈழத்து தமிழ் நாடகத்தின் பெரு விருட்சம், நாடக அரங்க கல்லூரியின் ஸ்தாபகர், ஈழத்து சிறுவர் நாடக தந்தை என ஈழத்து நாடக வரலாற்றில் தவிர்க்க முடியாத மாபெரும் ஆளுமையான நாடகம் தந்த உண்மை மனிதன் குழந்தை ம.சண்முகலிங்கம் அவர்கள் காலமானார். குழந்தைமேலும் படிக்க...
சுண்டிக்குளம் கடற்பரப்பில் கரையொதுங்கிய மர்மப்பொருள்
கிளிநொச்சி – சுண்டிக்குளம் கடற்கரை பகுதியில் மர்மப் பொருள் ஒன்று இன்று (17) கரை ஒதுங்கியுள்ளது. உருளை வடிவிலான குறித்த மர்மப் பொருளில் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் எழுத்துக்கள் தெளிவற்ற நிலையில் காணப்படுகின்றன. அண்மைக்காலமாக வடக்குமேலும் படிக்க...
கோட்டாபய ராஜபக்ஷவிடம் CIDயினர் 3 மணிநேரம் வாக்குமூலம் பதிவு
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் இன்றைய தினம் 3 மணிநேரம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். கதிர்காமம் பகுதியிலுள்ள காணி ஒன்றுக்கு மின்சாரத்தைப் பெற்றுக் கொண்டமை தொடர்பிலான குற்றச்சாட்டு குறித்து வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்தார்.மேலும் படிக்க...
ஈழத்தமிழர்களின் இறைமையை நிலைநாட்ட “சமஷ்டியே” தேவை – சிவஞானம் சிறிதரன்
ஈழத்தமிழர்களின் அரசியல் உரித்துகளை நிலைநாட்ட, சமஷ்டி முறையிலான அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வொன்றே காலத் தேவையானது என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், ஐரோப்பிய ஒன்றியத்தினரிடம் வலியுறுத்தியுள்ளர். ஐரோப்பிய ஒன்றியத் தேர்தல் கண்காணிப்புக் குழுவின் தலைமை கண்காணிப்பாளர் நாச்சோ சான்செஸ் அமோர், ஐரோப்பியமேலும் படிக்க...
வியட்நாமில் உலகத் தமிழர் மாநாடு : பெப். 21, 22இல் ஏற்பாடு – இலங்கை தமிழ் அமைச்சர்களும் பங்கேற்பு
பன்னாட்டு தமிழர் நடுவம் மற்றும் வியட்நாம் தமிழ் சங்கம் இணைந்து நடத்தும் உலகத் தமிழர் மாநாடு எதிர்வரும் பெப்ரவரி 21, 22ஆம் திகதிகளில் வியட்நாம் டனாங் நகரில் நடைபெறவுள்ளது. இம்முறை தமிழ் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையிலும் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் வகையிலும் உலகத்மேலும் படிக்க...
- 1
- 2
- 3
- 4
- …
- 312
- மேலும் படிக்க