இலங்கை
புகையிரத தொழிற் சங்கங்களின் வேலை நிறுத்தப் போராட்டம் கைவிடப்பட்டது!

புகையிரத தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. புகையிரத சேவைகளில் ஈடுபடும் ஊழியர்கள் எரிபொருளை பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள சிரமத்தின் காரணமாக இன்று நண்பகல் முதல் தொழிங்சங்க போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. கோட்டை, மருதானை புகையிரத நிலையங்களில் இருந்து இடம்பெறும் சேவைகள் இவ்வாறு இடைநிறுத்தப்பட்டிருந்தன. இந்நிலையில்,மேலும் படிக்க...
லொறியில் பாடசாலைக்குச் சென்ற மாணவர்கள் விபத்தில் காயம் – 13 பேர் வைத்திய சாலையில் அனுமதி

கலேன்பிதுனுவெவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் 13 பாடசாலை மாணவர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். போக்குவரத்து வசதிகள் இன்மையால் லொறியில் பாடசாலைக்கு சென்று கொண்டிருந்தபோது லொறியின் பின் பகுதி இடிந்து விழுந்தமையால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதன்போது லொறியில் 37 மாணவர்கள் பயணித்துள்ளதுடன்மேலும் படிக்க...
அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு இலங்கைக்கு ஆதரவளிக்க தயார் – ஜப்பான்

சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டம் மற்றும் இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாக இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் ஹிடேக்கி மிசுகோஷி தெரிவித்துள்ளார். இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் கோட்டை ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் இடம்பெற்ற சந்திப்பின்போதே தூதுவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.மேலும் படிக்க...
ஜூலை 22 வரை இலங்கைக்கு பெட்ரோல் கிடைக்காது?

அடுத்த மாதம் 22 ஆம் திகதி வரை பெட்ரோல் ஏற்றுமதியை பெற்றுக்கொள்ள முடியாது என பிரதமரின் தலைமை அதிகாரி சாகல ரத்நாயக்க புதன்கிழமை (29) தெரிவித்தார். இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திடம் நிதி இருந்தாலும், எரிபொருள் இறக்குமதிக்கு அணுக முடியாது என சாகலமேலும் படிக்க...
யாழ். மாநகர முதல்வரை சந்தித்தார் ஜப்பான் தூதுவர்

இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிசுகோஷி ஹிடேகி யாழ் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனை சந்தித்து கலந்துரையாடினார். யாழ் மாநகர சபையில் இன்று (புதன்கிழமை) காலை 10 மணியளவில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் யாழ் மாநகர ஆணையாளர் இ.த.ஜெயசீலனும் உடனிருந்தார்.இதன்போது மாநகர முதல்வரால்மேலும் படிக்க...
கந்தக்காடு சிகிச்சை நிலையத்தில் கைதிகளிடையே மோதல் – ஒருவர் உயிரிழப்பு – 500 இற்கும் மேற்பட்டவர்கள் தப்பியோட்டம்

பொலனறுவை – கந்தக்காடு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நிலையத்தில் கைதிகளிடையே இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளார். 36 வயதான ஒருவரே இதன்போது உயிரிழந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்போதுமேலும் படிக்க...
எதிர்வரும் நாட்களில் 10 முதல் 15 மணி நேர மின் வெட்டு?

இலங்கையில் எதிர்வரும் நாட்களில் 10 முதல் 15 மணித்தியாலங்கள் மின் வெட்டினை நடைமுறைப்படுத்த நேரிடலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மின் பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் அனில் ரஞ்சித் இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளார். நாட்டில் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வருவதாகவும், நீர்மேலும் படிக்க...
8 இடைநிலை சுகாதார தொழிசங்கத்தினர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானம்

பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் தாதியர்கள் உட்பட 8 இடைநிலை சுகாதார தொழிசங்கத்தினர் நாளை மற்றும் நாளை மறுதினம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். இடைநிலை சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் உபுல் ரோஹன இதனைத் தெரிவித்துள்ளார். எரிபொருள் நெருக்கடி காரணமாக இந்தமேலும் படிக்க...
கண்ணிவெடி அகற்றும் பணி – ஜப்பானின் உதவிக்கான ஒப்பந்தம் கைச்சாத்து!

டாஸ் மனிதநேய கண்ணிவெடி அகற்றும் பணிக்கான அடுத்த ஓராண்டுக்கான ஜப்பான் நாட்டு உதவிக்கான ஒப்பந்தம் கைச்சார்த்திடப்பட்டது. இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8.30 மணியளவில் முகமாலை பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணிகள் இடம்பெறும் பகுதியில் குறித்த ஒப்பந்தம் கைச்சார்த்திடப்பட்டது. ஜப்பான் நாட்டின் தூதுவர்மேலும் படிக்க...
யாழ்.சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாடுகளை மீள ஆரம்பிக்க நடவடிக்கை

யாழ்.சர்வதேச விமான நிலையத்தில் சர்வதேச செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. எதிர்வரும் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. சர்வதேச ஒழுங்குபடுத்தல் தேவைகளை உறுதிப்படுத்திக் கொண்டு யாழ்.சர்வதேச விமான நிலையத்தின் நாடுகளுக்கு இடையிலானமேலும் படிக்க...
எரிபொருளை இறக்குமதி செய்ய வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி!

எரிபொருளை உற்பத்தி செய்யும் நாடுகளின் நிறுவனங்கள் இலங்கையில் எரிபொருளை இறக்குமதி செய்யவும், சில்லறை விற்பனையில் ஈடுபடுவதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர முன்வைத்த யோசனைக்கே அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நாட்டில் எரிபொருளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில்மேலும் படிக்க...
காங்கேசன் துறையில் தனிமையில் வாழ்ந்த மூதாட்டி வன்புணர்வின் பின் கழுத்தறுத்துக் கொலை!

காங்கேசன்துறையில் வீட்டில் தனிமையில் வாழ்ந்த மூதாட்டி கொடுமையாக வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை காலை சாணை தவமணி (வயது-78) என்ற மூதாட்டி கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார். மூதாட்டியின் சடலம் யாழ்பாணம் போதனா மருத்துவமனை சட்ட மருத்துவ அதிகாரிமேலும் படிக்க...
ஊழல் நிறைந்த அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட பிரதமர் எடுத்த முடிவு தவறானது – சுமந்திரன்

நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் இந்த நிலையில் எந்தவொரு இடைக்கால நடவடிக்கைகளிலும் ஆளும்கட்சி உள்வாங்கப்படக்கூடாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அதேபோன்று ஊழல் நிறைந்த அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இணங்கியமை தவறு என்றும் கூட்டமைப்பின்மேலும் படிக்க...
காணாமல் ஆக்கப் பட்டோர் விவகாரத்திற்கு விரைவில் தீர்வு கிட்டும் – யாழில் நீதி அமைச்சர் உறுதியளிப்பு

காணாமற்போனோர் தொடர்பான அலுவலகத்தின் செயற்பாடுகளை துரிதப்படுத்தி, அதனூடாக விசாரணைகளை மேற்கொண்டு விரைவில் நீதியை பெற்றுத்தருவதாக நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர், கல்வியங்காட்டில் அமைந்துள்ள காணாமற்போனோர் பற்றிய அலுவலகத்தில் உறவுகளை சந்தித்து கலந்துரையாடிய பின்னர் ஊடகங்களுக்குமேலும் படிக்க...
இந்தியாவில் இருந்து இரண்டாவது மனிதாபிமான உதவித் தொகை நாட்டுக்கு கொண்டு வரப்பட்டது

இந்தியாவில் இருந்து இரண்டாவது மனிதாபிமான உதவித் தொகை இன்று (வெள்ளிக்கிழமை) நாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, அமைச்சர் நளின் பெர்னாண்டோ மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரச அதிகாரிகள் குழுவினர் இந்த உதவிகளைமேலும் படிக்க...
இலங்கையின் பொருளாதார நிலைமை மனித உரிமை நிலவரத்தின் முன்னேற்றத்தை திசை திருப்பக் கூடாது- பிரித்தானியா

இலங்கையின் மனித உரிமை நிலவரத்தின் முன்னேற்றத்தை சவாலான பொருளாதார நிலைமை திசைத்திருப்பக்கூடாது என்று பிரிட்டனின் பொதுநலவாய வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் விக்கிபோர்ட் பிரிட்டிஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், சர்வதேச நாணயநிதியத்தின் பிரிவுகள் பொருளாதார கொள்கைகள் தொடர்பாக நிபந்தனைகளைமேலும் படிக்க...
பாடசாலைக்குச் செல்ல முடியாது என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் அறிவிப்பு!

தமக்கு முறையான அறிப்பு இல்லையென்றால் திங்கள் முதல் பாடசாலைக்குச் செல்ல முடியாது என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பில்சங்கத்தின் பொதுச் செயலாளர் சரா.புவனேஸ்வரன் அவர்கள் ஊடகங்களுக்கு அனுப்பிய செய்தி குறிப்பிலையே அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,மேலும் படிக்க...
இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் பேச்சு!
நாட்டிற்கு விஜயம் செய்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் வினய் குவாட்ரா உள்ளிட்ட தூதுகுழுவினருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பானது கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று முற்பகல் இடம்பெற்றது. இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் வினய் குவாட்ரா,இந்தியமேலும் படிக்க...
இலங்கைக்கு உதவ முன்வரும் குவாட் அமைப்பு!

குவாட் அமைப்பு இலங்கைக்கு உதவிகளை வழங்குவதற்கான வாய்ப்புள்ளதாக அவுஸ்திரேலியாவின் பிரதிபிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சடர் மார்லெஸ் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியா இந்தியா அமெரிக்க ஜப்பான் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய இந்த அமைப்பானது, தற்போது இலங்கைக்கு எவ்வாறு உதவுவது என்பது தொடர்பாக கவனம் செலுத்திமேலும் படிக்க...
பயணிகள் வருகை மற்றும் புறப்பாடுகளில் பாரிய சரிவு – அதிகாரிகள்

பயணிகள் வருகை மற்றும் புறப்பாடுகளில் பாரிய சரிவு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் இலங்கைக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை கடுமையாகக் குறைந்துள்ளதாக விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் பணிப்பாளர் ஷெஹான் சுமனசேகர தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றுநோய் காரணமாகமேலும் படிக்க...
- 1
- 2
- 3
- 4
- …
- 218
- மேலும் படிக்க