இலங்கை
வவுனியா வடக்கு பகுதி மிகவும் வேகமாக சிங்கள மயமாக்கப்படுகின்றது?
வவுனியா வடக்கு பகுதி மிகவும் வேகமாக சிங்களமயமாக்கப்படுகின்றது. இதனை பற்றி வெறும் அறிக்கையினை மாத்திரமே அரசியல் பிரதிநிதிகள் வெளியிடுவதாகவும் அதனை தடுத்து நிறுத்த ஆக்கபூர்வமான நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை என்று அப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.வவுனியா வடக்கில் இலங்கையின் இனச்சிக்கல் தீவிரமடைவதற்குமேலும் படிக்க...
சுற்றுலா பயணிகளுக்கான நுழைவு அனுமதி
எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி முதல் 39 நாடுகளில் இருந்து வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கான நுழைவு அனுமதியினை அவர்கள் இலங்கைக்கு வருகை தரும் இடங்களிலே பெற்றுக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாத்துறை அமைச்சரினால் சமர்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அனுமதிமேலும் படிக்க...
சர்வதேச நீதிமன்றத்துக்கு செல்லும் சாத்தியம் இல்லை ; சுமந்திரன்
சர்வதேசக் குற்றவியல் நீதி மன்றத்திற்குச் செல்ல முடியாது என்பதே எனது நிலைப்பாடு.அதற்கான சாத்தியங்கள் இல்லை என்பதுடன், அது மிகவும் கடினமானதொரு செயற்பாடு என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். மக்கள் முழுமையானதொரு சர்வதேசப் பொறிமுறையைக் கோருகின்றார்கள். நாங்கள்மேலும் படிக்க...
சர்வதேச ஆசிய அரசியல் கட்சி மாநாட்டில் கலந்துகொண்ட பிரதிநிதிகளுக்கு இராப்போசன விருந்து வழங்கிய ஜனாதிபதி
சர்வதேச ஆசிய அரசியல் கட்சி மாநாட்டில் கலந்துகொண்ட பிரதிநிதிகளுக்கு நேற்றிரவு (06) கோட்டை, ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இராப்போசன விருந்தொன்றை வழங்கினார். ஆசிய அரசியல் கட்சிகளுக்கான சர்வதேச மாநாடு மார்ச் மாதம் 05ஆம் திகதி கொழும்பில் ஆரம்பமானதுடன், ஆசியமேலும் படிக்க...
படையினர் வசமிருந்த 71,178 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன
பாதுகாப்பு படையினர் வசமிருந்த காணிகளில் 71,178 ஏக்கர் காணிகள் கடந்த மார்ச் மாதம் 31ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் விடுவிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. படையினர் வசமிருந்த 84,675 ஏக்கர் காணிகளிலேயே மேற்படி 71,178 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது. விடுவிக்கப்பட்டமேலும் படிக்க...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் ஐ.நா பிரதிநிதி சந்திப்பு
சிறிலங்காவுக்கான ஐ.நாவின் வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார். கொழும்பில் நேற்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்தச் சந்திப்பின் போது, ஐ.நா மனித உரிமைகள் பேரவைத் தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படுவதன் முக்கியத்துவம், குறித்தும்,மேலும் படிக்க...
சிறிலங்கா குறித்த தீர்மானத்துக்கு மேலும் 16 நாடுகள் இணை அனுசரணை
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் 40 ஆவது கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட சிறிலங்கா தொடர்பான, தீர்மானத்துக்கு மேலும் பல நாடுகள் இணை அனுசரணை வழங்கி கையெழுத்திட்டுள்ளன. சிறிலங்காவில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், மனித உரிமைகளை ஊக்குவித்தல் என்ற தலைப்பிலான தீர்மானம் கடந்த மாதம் ஐ.நாமேலும் படிக்க...
ஐ.நா குழுவினர் சிறிலங்கா மனித உரிமை ஆணைக்குழுவுடன் சந்திப்பு
சிறிலங்காவில் பயணம் மேற்கொண்டுள்ள சித்திரவதைக்கு எதிரான ஐ.நா உபகுழுவின் பிரதிநிதிகள் சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழுவை நேற்று சந்தித்துள்ளனர். விக்டர் சகாரியா தலைமையிலான இந்தக் குழுவில், ஸ்ரேபூஷண் குப்த் டோமா, பெட்ரோஸ் மைக்கேலிடஸ், ஜூன் லோபஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். நேற்று இந்தக்மேலும் படிக்க...
இத்தாலியில் இறந்தவரின் உடலம் 25 வருடங்களின் பின்னர் யாழில் நல்லடக்கம்
இத்தாலி நாட்டில் நோய்வாய்ப்பட்டு இறந்தவரின் உடலம் 25 வருடங்களின் பின்னர் யாழ்.சாவகச்சேரிக்கு எடுத்து வரப்பட்டுள்ளது. யாழ்.சாவகச்சேரி பகுதியை சேர்ந்த எம் ஸ்ரிபன் ஜோர்ச் என்பவர் இத்தாலி நாட்டிற்கு சென்று அங்கு தொழில் புரிந்து வந்த நிலையில் கடந்த 1994ஆம் ஆண்டு மேமேலும் படிக்க...
ராஜிவ் காந்திக்கும், பிரபாகரனுக்கும் இடையிலான தொடர்பு – வெளியான தகவல்
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளைப் பிரபாகரனுக்கு, இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி தமது குண்டுத்துளைக்காத அங்கியை பரிசளித்ததாக, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய உறுப்பினரான பண்ருட்டி எஸ்.ராமசந்திரன் தெரிவித்துள்ளார். இந்திய ஊடகம் ஒன்றிடம் அவர் இதனைக்மேலும் படிக்க...
பிரான்ஸ் தூதுவர் – வடமாகாண ஆளுநர் சந்திப்பு
இலங்கைக்கான பிரான்ஸ் நாட்டு தூதுவர் Eric LAVERTU ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை இன்று (01) பிற்பகல் ஆளுநர் செயலகத்தில் சந்தித்தார். வடக்கிற்கான தனது முதலாவது விஜயத்தினை மேற்கொண்டுள்ள பிரான்ஸ் தூதுவரை வரவேற்ற ஆளுநர் , வடமாகாணத்தின் தற்போதைய நிலைமைகள்மேலும் படிக்க...
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்!
வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் 915 பேருக்கு இன்று இரட்டைப் பிராஜாவுரிமை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குடிவரவு குடியகல்வு திணைக்களம் இந்த தகவலை அறிவித்துள்ளது. இரட்டை பிராஜாவுரிமை வழங்கும் நிகழ்வு அமைச்சர் வஜிர அபேவர்த்தன தலைமையில் நடைபெற்றது. புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு இரட்டை பிரஜாவுரிமை வழங்கும்மேலும் படிக்க...
கிளிநொச்சியில் கவன ஈர்ப்புப் போராட்டம்…
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் இன்று கிளிநொச்சியில் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டம் இன்று காலை 10 மணியளவில் கிளிநாச்சியில் அமைந்துள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் முன்பாக ஏ9 வீதியில் இடம்பெற்றது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளைமேலும் படிக்க...
தொழிலாளர்களை பெருந்தோட்டங்களின் முதலாளிகளாக மாற்ற வேண்டும்- வடிவேல் சுரேஸ்
இளைஞர்களையும் தொழிலாளர்களையும் பெருந்தோட்டங்களின் முதலாளிகளாக உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளார். பதுளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இங்கு மேலும் தெரிவித்த அவர், “இன்று இலங்கைக்கு தேயிலை உற்பத்தியில்மேலும் படிக்க...
தமிழர்களின் பாரம்பரிய இடங்கள் சுற்றுலாத்துறைக்காக சுவீகரிக்கப்படுவதாக குற்றச்சாட்டு
தமிழர்களின் பாரம்பரிய நிலங்களை சுற்றுலா துறைக்கு என சுவீகரிக்காமல் உரியமுறையில் அதனை தமிழ் மக்களிடம் கையளிக்க வேண்டும் என சர்வதேச இந்து மதகுருமார் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது. அத்தோடு கீரிமலை, நகுலேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளை புனித பூமியாக பிரகடனப்படுத்துமாறும் அந்த ஒன்றியத்தின்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 253
- 254
- 255
- 256