இலங்கை
நடக்கவுள்ள சிறிலங்கா அதிபர் தேர்தல் மீது சில வெளிநாட்டு புலனாய்வு அமைப்புகள் அதிக ஆர்வம்
அடுத்த மாதம் நடக்கவுள்ள சிறிலங்கா அதிபர் தேர்தல் மீது சில வெளிநாட்டு புலனாய்வு அமைப்புகள் முதல்முறையாக அதிக ஆர்வம் காட்டுகின்றன என்று கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. வெளிநாட்டுப் புலனாய்வு அமைப்புகளின் முகவர்கள் பலர் அதிபர் தேர்தல் தொடர்பானமேலும் படிக்க...
செய்தியாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க தடுமாறிய கோத்தாபய ராஜபக்ச
ஊடகங்களிடம் பேசுவதற்கு பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச தயங்குகிறார் என்ற குற்றச்சாட்டு பல வாரங்களாக இருந்து வந்த நிலையில், அதனைச் சமாளிப்பதற்காக, கடந்த வாரம் ஷங்ரிலா விடுதியில் ஒரு செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மகிந்த ராஜபக்ச, ஜி.எல்.பீரிஸ்மேலும் படிக்க...
தமிழ் ஊடகவியலாளர் படுகொலை நினைவு நாள் மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு
ஈழ தமிழ் ஊடகவியலாளர் படுகொலை நினைவு நாள் நேற்று (19) மட்டக்களப்பு காந்தி பூங்காவில் அனுஷ்டிக்கப்பட்டது. மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் சங்கத் தலைவர் வி.கிருஷ்ணகுமார் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் மட்டு – மாநகர முதல்வர் தி.சரவணபவன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பொன்.செல்வராஜா,மேலும் படிக்க...
சுதந்திரக் கட்சிக்கும் கோட்டபய ராஜபக்ஷவுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து
இலங்கை சுதந்திரக் கட்சிக்கும் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபய ராஜபக்ஷவுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று (19) கையெழுத்தானது. அது மேற்கு மாகாண அழகியல் ரிசார்ட்டில் இருந்தது. இலங்கை சுதந்திரக் கட்சி சார்பில் பொதுச் செயலாளர் தயசிறி ஜெயசேகர புரிந்துணர்வுமேலும் படிக்க...
கிழக்கு மாகாணத்தில் உள்ள பத்து சிறு கட்சிகள் கோட்டாவிற்கு ஆதரவு!
கிழக்கு மாகாணத்தில் உள்ள பத்து சிறு கட்சிகள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் ஆதரவளிக்க தீர்மானித்துள்ளன. இன்று(சனிக்கிழமை) காலை இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் இது குறித்த அறிவித்தலை வெளியிட்டுள்ளார். தமிழ் மக்கள்மேலும் படிக்க...
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக இதுவரையில் 938 முறைப்பாடுகள் பதிவு!
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக இதுவரையில் 938 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 900 முறைப்பாடுகளும், தேர்தல் தொடர்பான வன்முறைகள் குறித்து 8 முறைப்பாடுகளும்; பதிவாகியுள்ளதாக அவர்மேலும் படிக்க...
சென்னைக்கான விமான சேவை – மேலும் பல நிறுவனங்கள் முன்வரும்
யாழ்ப்பாணத்துக்கும் சென்னைக்கும் இடையில், விமான சேவைகளை நடத்துவதற்கு மேலும் பல நிறுவனங்கள் முன்வரும் என்று சிறிலங்காவின் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் பணிப்பாளர் எச்எம்சி.நிமலசிறி தெரிவித்துள்ளார். “யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையம் நேற்று முன்தினம் திறந்து வைக்கப்பட்டுள்ள நிலையில், நொவம்பர் 1ஆம்மேலும் படிக்க...
கோத்தாபயவை நானே பாதுகாத்தேன் – விஜயதாச
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவை கைதுசெய்வதற்கு சட்டமா அதிபர் திணைக்களம் கடிதம் அனுப்பியிருந்ததை தான் நீதியமைச்சராக பதவி வகித்த காலத்தில் தடுத்ததாக பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ பகிரங்கமாக தெரிவித்துள்ளார். இலங்கை மன்றக்கல்லூரியில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டுமேலும் படிக்க...
இராணுவ வசமிருந்த பொது மக்களின் காணிகள் விடுவிப்பு
கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டத்தில் படையினர் வசமிருந்த 150.15 ஏக்கர் காணி இன்று உத்தியோகபூர்வமாக அரச அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டது. குறித்த நிகழ்வு இன்று கிளிநொச்சி இரணைமடு இராணுவ தலைமையகத்தில் இடம்பெற்றது. கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் கிளிநொச்சி இராணுவ தலைமையகத்தின் கட்டுப்பாட்டிலிருந்த காணிகளேமேலும் படிக்க...
தமிழீழம் உருவாவதைத் தடுக்கவே பொது ஜன பெரமுனவுடன் இணைந்தோம் – சுதந்திரக் கட்சி
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தனித்து போட்டியிட தீர்மானித்திருந்தால் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஆதரவுடன் ஐக்கிய தேசிய கட்சி வெற்றிபெற்றிருக்கும். அதன் மூலம் தமிழீழம் உருவாவது நிச்சயமாகும். அதனை தடுப்பதற்கே கட்சியைவிட நாட்டுக்கு முக்கியத்துவம் வழங்கி பொதுஜன பெரமுனவுடன் இணைந்துசெயற்பட தீர்மானித்தோம் எனமேலும் படிக்க...
5 கட்சிகளின் பொது இணக்கம் குறித்து பேச விரும்புகிறோம் ; ரணிலிடம் சுரேஷ் தெரிவிப்பு
தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஐந்து கட்சிகள் பொதுஇணக்கப்பாட்டுக்கு வந்துள்ளன. இந்த விடயம் தொடர்பில் ஐ.தே.க.வின் தலைவரான உங்களையும் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாச மற்றும் முக்கியஸ்தர்களான மங்கள சமரவீர ராஜித சேனாரத்ன ஆகியோரை ஒன்றாக சந்தித்து பேசவிரும்புகின்றோம். இதற்கானமேலும் படிக்க...
கோத்தாபய சஜித்துடன் பகிரங்க விவாதத்துக்கு வரவேண்டும் – மங்கள
பொருளாதார அறிவின்மையினாலேயே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் வரிகளை குறைப்பதாகவும் நீக்குவதாகவும் மக்களுக்கு வாக்குறுதிகளை வழங்கி வருகிறார். அவரின் இவ்வாறான கருத்துக்கள் எதிர்காலத்தில் நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு வழிவகுக்கும். வரிகளை நீக்கினால் அதனால் அரசாங்கத்தின் வருமானத்தில் ஏற்படும் வீழ்ச்சிக்கான நிதியைமேலும் படிக்க...
ஐந்து தமிழ் தேசிய கட்சிகளின் 13 அம்ச கோரிக்கைக்கு பௌத்த மதகுருமார்கள் எதிர்ப்பு
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் பொதுவான நிலைப்பாட்டில் ஐந்து தமிழ் தேசிய கட்சிகள் 13 கோரிக்கைகளை முன்வைத்துள்ளமைக்கு பௌத்த மதகுருமார்கள் கடும் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர். அத்தோடு இந்த 13 கோரிக்கைகளில் ஒன்றான ஒற்றையாட்சி நீக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையைமேலும் படிக்க...
சென்னை- யாழ். விமான சேவை: பெருமை மிக்க தருணம் – எயார் இந்தியா
சென்னைக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான விமான சேவை ஆரம்பித்து வைக்கப்படுவது, ஒரு பெருமைமிக்க தருணம் என எயார் இந்தியா நிறுவத்தின் தலைவரும் எயார் இந்தியா குழுமத்தின் முகாமைத்துவ பணிப்பாளருமான அஷ்வானி லொஹானி தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை யாழ்ப்பாணத்துக்கானமேலும் படிக்க...
பகிரங்க விவாதத்திற்கு வருமாறு ஹிஸ்புல்லாவுக்கு ஹக்கீம் அழைப்பு
கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் மீது முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் முன்வைத்துள்ள விமர்சனங்கள் தொடர்பில் பகிரங்கமாக ஒரே மேடையில் பேசுவதற்கு வருமாறு அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கு கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் சவால்மேலும் படிக்க...
2010 இல் சரத் பொன்சேகாவை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஆதரித்தமைக்கான காரணம் – அரியநேத்திரன்
2010ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் சரத் பொன்சேகாவை தமிழ் தேசியக் கூட்டமைப்பு கண்ணைமூடிக்கொண்டு ஆதரிக்கவில்லை. அப்போதிருந்த 22 பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிணைந்து வடக்கு–கிழக்கை இணைத்தல், அரசியல் தீர்வு, கைதிகளின் விடுதலை உள்ளிட்ட பல விடயங்களை உள்ளடக்கிய ஆவணங்களைப் பார்த்ததன் பின்னரே மேலும் படிக்க...
பேரம்பேசும் பலத்தை இழந்தமையால் பௌத்த மயமாக்கல் அரங்கேற்றம் – யாழ். கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்
ஈழத்தமிழர்களாகிய நாம் எமக்குள் பல்வேறு கட்சிகளாக பிளவுபட்டு எமது பேரம் பேசும் பலத்தை இழந்துவிட்ட நிலைமையை இலங்கையில் காலத்திற்கு காலம் ஆட்சிக்கு வரும் தலைவர்கள் தமக்கு சாதகமாக கையாண்டு வடக்கு–கிழக்கில் சிங்கள குடியேற்றங்களையும் பௌத்த மயமாக்கல்களையும் அரங்கேற்றி வருகின்றனர் என்று யாழ்.மேலும் படிக்க...
எல்லா வேட்பாளர்களுக்கும் அதிகபட்ச பாதுகாப்பு
சிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியிடும் எல்லா வேட்பாளர்களுக்கு அதிகபட்ச பாதுகாப்பு அளிக்க சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார் என, அதிபர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. தேசிய பாதுகாப்புச்சபைக் கூட்டம் நேற்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றிருந்தது. இந்தக்மேலும் படிக்க...
தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளராக சமன் ரத்நாயக்க
சிறிலங்கா தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகமாக, சமன் சிறி ரத்நாயக்கவை நியமிப்பதற்கு, அரசியலமைப்பு சபை அங்கீகாரம் அளித்துள்ளது. நேற்று நடந்த அரசியலமைப்பு சபைக் கூட்டத்தில் இந்த நியமனத்துக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளதாக, சபாநாயகர் செயலகம் தெரிவித்துள்ளது. சமன் சிறி ரத்நாயக்க மேலதிக தேர்தல்கள்மேலும் படிக்க...
ஜெனிவா தீர்மானம் சட்டவிரோதம், ஏற்றுக்கொள்ள முடியாது- கோத்தாபய ராஜபக்ச
சிறிலங்கா தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் சட்டவிரோதமானது என்றும், அதனை தமது அரசாங்கம் ஏற்றுக் கொள்ளாது என்றும் பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பு- ஷங்ரி லா விடுதியில் நேற்று நடத்திய செய்தியாளர்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 197
- 198
- 199
- 200
- 201
- 202
- 203
- …
- 255
- மேலும் படிக்க