இலங்கை
சஜித்திற்கு வாக்களிப்பதன் ஊடாகவே சிங்களவர்களைத் தோற்கடிக்க முடியும் என்ற செய்தி முற்றிலும் பொய்யானது : சுமந்திரன்
சஜித்திற்கு வாக்களிப்பதன் ஊடாகவே சிங்களவர்களைத் தோற்கடிக்க முடியும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் கூறியிருப்பதாக வெளியான செய்தி முற்றிலும் பொய்யானதாகும் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் சுமந்திரன் மறுப்புத் தெரிவித்திருக்கிறார். சஜித் பிரேமதாஸவிற்கு வாக்களிப்பதன் ஊடாக மாத்திரமே சிங்களவர்களைத்மேலும் படிக்க...
தேர்தல் பிரசாரங்கள் அனைத்தும் 12 மணியுடன் நிறைவு
நாட்டின் 7வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலின் பிரசார பணிகள் நாளை நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடையவுள்ளன. அதன் பின்னர் எதிர்வரும் 16ஆம் திகதி வரை அமைதிக்காலம் கடைப்பிடிக்கப்படுவதாக தெரிவித்துள்ள தேர்தல்கள் ஆணைக்குழு, அந்த காலப்பகுதியில் எந்தவித பிரசாரங்களையும்மேலும் படிக்க...
குற்றவாளிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கினால் நீதிமன்றங்கள் எதற்கு? – ஹிருணிகா கேள்வி
குற்றவாளிகளுக்கு ஜனாதிபதியால் பொது மன்னிப்பு வழங்க முடியுமாக இருந்தால், நீதிமன்றங்கள் எதற்காக நாட்டில் இருக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திரன் கேள்வியெழுப்பியுள்ளார். கொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். அங்கு அவர் மேலும்மேலும் படிக்க...
ஏனையோருக்கு அளிக்கின்ற வாக்குகள் கோத்தாவுக்கு அளிக்கும் வாக்குகளாகவே அமையும் – மனோ!
சஜித்தும், கோத்தாபயவும் 50 சதவீத வாக்குகளுக்காகப் போட்டியிடும் போது 5 சதவீதத்திற்காகப் போட்டியிடுகின்ற அநுரகுமாரவிற்கு வாக்களித்து, வாக்குகளை விரயமாக்க முடியாது. அதேபோன்று வடக்கிலிருந்து சிவாஜிலிங்கமும், கிழக்கிலிருந்து ஹிஸ்புல்லாவும் வேட்பாளர்களாகக் களமிறங்கியிருக்கிறார்கள். இவர்கள் ஒப்பந்தக்காரர்கள். உண்மையில் இவ்வாறான ஒப்பந்தக்காரர்களுக்கு வாக்களிப்பதும், அநுரகுமார திஸாநாயக்கவிற்குமேலும் படிக்க...
தி.மு.க. தலைவர் ஸ்டாலினை சந்தித்தார் சுரேன் ராகவன்
சென்னைக்கு இரண்டுநாள் விஜயம் மேற்கொண்டுள்ள வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் தமிழ்நாடு சட்டசபையின் எதிர்க்கட்சித் தலைவர் எம்.கே.ஸ்ராலின் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு இன்று முற்பகல் சென்னையில் இடம்பெற்றது. இந்த சந்திப்பின்போது ஆளுநர் இலங்கைக்கும் தமிழ் நாட்டுக்கும்மேலும் படிக்க...
ஜனாதிபதித் தேர்தலில் ஒரு கோடியே 59 இலட்சம் வாக்காளர்கள் – 12 ஆயிரம் வாக்களிப்பு நிலையங்கள்
இலங்கையின் எட்டாவது ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரப் பணிகள் சூடுபிடித்திருக்கும் நிலையில், பிரசார நடவடிக்கைகள் யாவும், 13 ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடையும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. சர்வதேசம் மிக உன்னிப்பாக அவதானிக்கும் சூழலில் இம்முறை தேர்தல் நடைபெறுகிறது. முதலில் நடைபெறுவதுமேலும் படிக்க...
இன்று முதல் யாழில் இருந்து இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விமான சேவை
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கும் இந்தியாவிற்கும் இடையிலான உத்தியோகபூர்வ விமான சேவைகள் இன்று திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகின்றது. சென்னையிலிருந்து முதலாவது விமானம் இன்று நண்பகல் 12 மணியளவில் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது. முதல் கட்டமாக வாரத்திற்கு மூன்று சேவைகள்மேலும் படிக்க...
அதிகாரத்தை வழங்கினால் தீர்வு நிச்சயம்: மஹிந்த
தேசியப்பிரச்சினைக்கு தீர்வாக அதிகாரப்பகிர்வு குறித்து நல்லாட்சி அரசாங்கம் கூட்டமைப்புடன் இணைந்து பல்வேறு கருத்துக்களைக் கூறிவந்தது. ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளாக எதனையுமே செய்யவில்லை. அவ்வாறான நிலையில் அவர்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் அந்த விடயங்களை உள்ளீர்ப்பது வேடிக்கையான விடயமாகவுள்ளது என்று பொதுஜன பெரமுனவின்மேலும் படிக்க...
2015 ஆம் ஆண்டுடன் கைவிடப்பட்ட அனைத்து அபிவிருத்தி பணிகளும் 16 ஆம் திகதிக்கு பின் ஆரம்பிக்கப்படும் – மன்னாரில் மஹிந்த
நாட்டில் கடந்த 2015 ஆம் ஆண்டுடன் கைவிடப்பட்ட அனைத்து அபிவிருத்தி வேளைத்திட்டங்களும் எமது அரசாங்கத்தின் கீழ் எதிர்வரும் 16 ஆம் திகதிக்கு பின்னார் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என முன்னாள் ஜனாதிபதியும்,எதிர்க்கட்சி தலைவருமான மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்தார். சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின்மேலும் படிக்க...
முதலாவது இனிங்ஸ் முடிந்துவிட்டது. இனி இரண்டாவது இனிங்ஸ் ஆரம்பம் – மனோ கணேசன்
புதிய ஜனநயாக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச வெற்றி பெரும் வரை நாம் ஓய மாட்டோம். காரணம் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் மாத்திரம் தான் மலையக மக்களுக்காக ஒரு அத்தியாயம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆகவே சஜித் பிரேமதாச வெற்றியின் பின்மேலும் படிக்க...
“தமிழர்களுக்கான தியாகங்களை செய்யத் தயார், கோத்தாபயவின் வெற்றியில் தமிழர்களது பங்களிப்பு இருக்க வேண்டும்”
தமிழ் மக்களுக்காக விசேட தியாகங்களை செய்ய நாம் தயாராக உள்ளதாக தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, அவ்வாறெனில் கோத்தாபய ராஜபக்ஷவின் வெற்றியில் தமிழ் மக்களின் முழுமையாக பங்களிப்பு இருக்க வேண்டும் என்றும் கூறினார். அத்துடன் நிறைவேற்ற முடியாத ஐந்து காரணிகளில்மேலும் படிக்க...
இளைஞர் யுவதிகளின் எதிர்காலத்துக்காக சஜித்தை ஆதரிப்போம் – யாழ்.மாவட்ட இளைஞர் அணி
இளைஞர் யுவதிகளின் எதிர்காலத்துக்காக சஜித் பிரேமதாசவை ஆதரிப்போம் என சஜித் பிரேமதாச இளைஞர் அணியின் யாழ். மாவட்ட அமைப்பாளரும் தலைவருமான திலீப்குமார் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் மாவட்ட இளைஞரணி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று (சனிக்கிழமை) யாழ்ப்பாணத்தில்மேலும் படிக்க...
கோட்டாபய ராஜபக்ஷவின் குடியுரிமை விவகாரம் – உறுதிப்படுத்துமாறு தேரர் உண்ணாவிரதம்
கோட்டாபய ராஜபக்ஷவின் அமெரிக்கப் பிரஜாவுரிமை நீக்கப்பட்டமையை உறுதிப்படுத்துமாறு கோரி உண்ணாவிரத போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கலாநிதி இங்குருவத்தே சுமங்கல தேரரினால் கொழும்பு சுதந்திர சதுர்க்கத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை முதல் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கோட்டாபய ராஜபக்ஷ அமெரிக்கப் பிரஜாவுரிமையை நீக்கிக்கொண்டமைமேலும் படிக்க...
அமெரிக்காவின் பட்டியலில் கோத்தாவின் பெயர் இல்லை – வெடித்தது சர்ச்சை
அமெரிக்க குடியுரிமையை கைவிட்டவர்களின் பெயர்களை உள்ளடக்கிய – இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டுக்குரிய பட்டியல் வெளியாகியுள்ள நிலையில், அதில் கோத்தாபய ராஜபக்சவின் பெயர் இடம்பெறவில்லை. அமெரிக்க குடியுரிமையைத் துறந்த 183 பேரின் பட்டியல் அடங்கிய அறிவிப்பை அமெரிக்க பதிவாளர் திணைக்களம் வெளியிட்டுள்ளது.மேலும் படிக்க...
அமெரிக்கருக்கும் இலங்கையருக்கும் இடையிலான போர் – ஹரின் பெர்னான்டோ
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச அமெரிக்க குடியுரிமையை இன்னமும் கைவிடவில்லை என்பதை, அமெரிக்க பதிவாளர் திணைக்களத்தின் பட்டியல் உறுதிப்படுத்தியிருப்பதாக அமைச்சர் ஹரீன் பெர்னான்டோ தெரிவித்துள்ளார். ‘2019 அதிபர் தேர்தல் இப்போது அதிகாரப்பூர்வமாக ஒரு இலங்கையருக்கும் ஒரு அமெரிக்கருக்கும்மேலும் படிக்க...
கோத்தாவின் ரத்து செய்யப்பட்ட கடவுச்சீட்டை வெளியிட்ட நாமல்
அமெரிக்க பதிவாளர் திணைக்களம் வெளியிட்டுள்ள மூன்றாவது காலாண்டுக்குரிய, குடியுரிமையைத் துறந்தவர்களின் பட்டியலில், கோத்தாபய ராஜபக்சவின் பெயர் இடம்பெறாதது, ராஜபக்சவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சர் ஹரீன் பெர்னான்டோ உள்ளிட்ட ஐதேகவினர் சமூக ஊடகங்களில் இந்தப் பட்டியலை வெளியிட்டு, தீவிரமான பரப்புரைகளை மேற்கொண்டுமேலும் படிக்க...
சஜித் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நிச்சயமாக தீர்வினை வழங்குவார்- சுவாமிநாதன்
25 வருடங்களுக்குப் பிறகு ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த ஒருவர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. அதனைச் சரியாகப் பயன்படுத்த வேண்டும் என்று முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார். வவுனியா வைத்தியசாலை முன்பாக ஐக்கிய தேசியக் கட்சியின்மேலும் படிக்க...
இலங்கையின் புதிய ஜனாதிபதி சீனாவின் நீர்மூழ்கிகளிற்கு அனுமதி யளிக்ககூடாது- இந்தியாவின் எதிர்பார்ப்பு இது
இலங்கையில் புதிதாக ஆட்சியமைக்கவுள்ளவர்கள் தனது மூலோபாய நலன்களை பாதுகாக்கவேண்டும் என இந்தியா எதிர்பார்க்கின்றது என இந்தியாவின் எக்கனமிக்ஸ் டைம்ஸ் இந்தியா டைம்ஸ்இணையத்தளம் தெரிவித்துள்ளது. இலங்கையின் ஜனாதிபதி தேர்தலை இந்தியா உன்னிப்பாக அவதானித்து வருகின்றது என அந்த இணையத்தளம் தெரிவித்துள்ளது. இலங்கையில் உருவாகப்போகும்மேலும் படிக்க...
சஜித்தை சுற்றியுள்ளவர்கள் தீவிரவாதத்துக்கும் அடிப்படை வாதத்துக்கும் தூபமிடுபவர்கள்- வசந்த சேனாநாயக்க
தீவிரவாதத்திற்கும் அடிப்படைவாதத்திற்கும் தூபமிடுபர்களே சஜித் பிரேமதாசவை சூழ இருந்துக் கொண்டிருக்கிறார்கள் என்று இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க தெரிவித்தார். இந்தக் காரணத்தினாலேயே, தான் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்க முன்வந்ததாகவும் அவர் கூறியுள்ளார். பொலன்னறுவையில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.மேலும் படிக்க...
தமிழ் அரசுக்கட்சியின் மிக முக்கிய கலந்துரையாடல் இன்று!
இலங்கை தமிழ் அரசுக்கட்சியின் மிக முக்கிய கலந்துரையாடல் ஒன்று வவுனியாவில் நடைபெறவுள்ளது. இன்று(சனிக்கிழமை) நண்பகல் 2 மணிக்கு இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. சமகால அரசியல் கலந்துரையாடல் என்ற தலைப்பில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த கலந்துரையாடலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 192
- 193
- 194
- 195
- 196
- 197
- 198
- …
- 257
- மேலும் படிக்க