உலகம்
சீன மக்கள் விடுதலைப் படையின் நன்சாங் கப்பல் மீண்டும் கடற்படையுடன் இணைவு!
சீன மக்கள் விடுதலைப்படையின் கடற்படையைச் சேர்ந்த நன்சாங் கப்பல், கடற்படையில் மீண்டும் இணைந்துள்ளது. நன்சாங் கப்பல் கடற்படையில் மீண்டும் இணையும் விழா நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சிங்தாவ் நகரிலுள்ள இராணுவத் துறைமுகம் ஒன்றில் நடைபெற்றது. சீனா சொந்தமாக தயாரித்த நன்சாங் கப்பல் முதலாவதுமேலும் படிக்க...
தவறுதலாக உக்ரேனிய விமானம் சுட்டு வீழ்த்தப் பட்டுள்ளது – ஈரான்
மனிதத் தவறு காரணமாக உக்ரேனிய விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டுள்ளதாக ஈரான் அரச தொலைக்காட்சி அந்நாட்டு இராணுவத்தை மேற்கோள் காட்டி குறிப்பிட்டுள்ளது. விமானம் இராணுவ முகாமிற்கு மிகவும் அண்மித்து பறந்துள்ளதால் சந்தேகத்தின் பேரில் இவ்வாறு தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. கடந்த தினம்மேலும் படிக்க...
விமானம் சுட்டு வீழ்த்தியதாகக் கூறப்படுவதை தெஹ்ரான் மறுக்கிறது
உக்ரேனிய பயணிகள் விமானம் தெஹ்ரானில் இருந்து கையவ் நோக்கிப் புறப்பட்டபோது ஈரான் ஏவுகணைத் தாக்குதலினால் வெடித்துச் சிதறியதாக மேற்குலகம் கூறுவதை ஈரான் மீண்டும் நிராகரித்துள்ளது. ஈரான் விமானப்போக்குவரத்துப் பிரிவின் தலைவர் விமானம் ஏவுகணையால் தாக்கப்படவில்லை என்பதில் தாம் உறுதியாக இருப்பதாக இன்றுமேலும் படிக்க...
விமான விபத்து குறித்து எந்த ஊகங்களையும் தெரிவிக்க வேண்டாம்: உக்ரேன் ஜனாதிபதி வேண்டுகோள்
ஈரானில் விபத்துக்குள்ளான உக்ரேனிய விமான விபத்து குறித்து, எந்த ஊகங்களையும் தெரிவிக்க வேண்டாம் என உக்ரேன் ஜனாதிபதி விளோடிமிர் ஸெலென்ஸ்கி, வேண்டுகோள் விடுத்துள்ளார். ஈரானின் தெஹ்ரானில் இருந்து கையவ் சென்ற விமானத்தில் ஏழு நாடுகளைச் சேர்ந்த 170 இற்க்கும் மேற்பட்டவர்களுடன் பயணித்தமேலும் படிக்க...
அமெரிக்காவின் முகத்தில் அறைந்துள்ளோம்: அனைத்து தலையீடுகளும் முடிவுக்கு வரவேண்டும்: ஈரான் அறிப்பு
ஈராக்கில் உள்ள அமெரிக்கப் படைத்தளங்கள் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதன் மூலம் அமெரிக்காவின் முகத்தில் அறைந்துள்ளோம் என ஈரானின் மூத்த தலைவர் அயத்துல்லா அலி காமெனி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நாட்டு மக்களுக்கு நேற்று (புதன்கிழமை) மாலை உரையாற்றும்போதே அவர் இவ்வாறுமேலும் படிக்க...
ஈரான் விமான விபத்தில் அதில் பயணித்த அனைவரும் உயிரிழந்துள்ளதாக அறிவிப்பு!
ஈரான் தலைநகர் தெஹ்ரானுக்கு அருகில் இடம்பெற்ற விமான விபத்தில் அதில் பயணித்த அனைவரும் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரானிய அரசத் தொலைக்காட்சி இதுகுறித்த தகவல்களை வெளியிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உக்ரைன் தலைநகர் நோக்கிப் பயணித்த போயிங் 737 என்ற விமானமேமேலும் படிக்க...
ஈரானின் ஏவுகணைத் தாக்குதலில் 80 அமெரிக்க படையினர் உயிரிழப்பு!
ஈராக்கிலுள்ள அமெரிக்க படையினரின் தளங்களை இலக்குவைத்து ஈரானினால் மேற்கொள்ளப்பட்ட 15 ஏவுகணை தாக்குதல்களில் 80 அமெரிக்க படையினர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஈரான் அரச தொலைக்காட்சி இதுகுறித்த தகவல்களை வெளியிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈரானின் புரட்சிகர காவல்படையணியை மேற்கோள்காட்டி இந்தமேலும் படிக்க...
ஈரானின் முழு பலத்தை தெரிந்து கொள்ளும் காலம் வெகு தொலைவில் இல்லை: தளபதி மகள் எச்சரிக்கை
ஈரானின் முழு பலத்தை அமெரிக்கா தெரிந்து கொள்ளும் காலம் வெகு தொலைவில் இல்லை என அமெரிக்காவால் கொல்லப்பட்ட ஈரானிய புரட்சி பாதுகாப்புப் படையின் குட்ஸ் படைப்பிரிவுத் தளபதி காசிம் சோலெய்மனியின் மகள் செய்னப் கூறியுள்ளார். ஈராக்கில் உள்ள பக்தாத் சர்வதேச விமானமேலும் படிக்க...
திபெத் பகுதியில் நவீன ஆயுதங்களை சோதிக்கும் சீன இராணுவம்!
சீனாவின் ஆளுகைக்கு உள்பட்ட திபெத் பகுதியில் சீன இராணுவம் முன்னெடுத்துவரும் பயிற்சியின்போது, நவீன ஆயுதங்கள் சோதித்துப் பார்க்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவிலிருந்து வெளியாகும் ‘குளோபல் டைம்ஸ்’ பத்திரிகையில் வெளியான செய்தியில், இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘சீனமேலும் படிக்க...
உலகில் பிற நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்கள் தகர்க்கப்படும்: ஈரான் புதுவித எச்சரிக்கை!
அமெரிக்கா உலகில் பிற நாடுகளில் வைத்து இருக்கும் ராணுவ தளபாடங்களை அவர்களே எதிர்பார்க்காத வகையில் தாக்கி அழிக்க போகிறோம் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்கா நடத்திய ஆளில்லா விமான ஏவுகணைத் தாக்குதலில், ஈரானிய புரட்சி பாதுகாப்புப் படையின் குட்ஸ் படைப்பிரிவுத்மேலும் படிக்க...
மத்திய கிழக்கில் அமெரிக்கா பதற்றத்தை அதிகரிக்கின்றது – கடுமையாகச் சாடும் சீனா!
வோஷிங்ரனுக்கும் தெஹ்ரானுக்கும் இடையிலான மோதலில் தன் சக்தியைப் பயன்படுத்துவதன் மூலம் மத்திய கிழக்கில் அமெரிக்கா பதற்றத்தை அதிகரிப்பதற்காக சீனா குற்றம் சாட்டியுள்ளது. எனவே அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த அனைத்து தரப்பினரும் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் சீனா வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்துக்மேலும் படிக்க...
ஈரான்-அமெரிக்கா மோதல் : அமைதி காக்குமாறு பொரிஸ் ஜோன்சன் மற்றும் ஐரோப்பியத் தலைவர்கள் வேண்டுகோள்
ஈரானியத் தளபதி காசிம் சோலெய்மனியை (Qasem Soleimani) அமெரிக்கா படுகொலை செய்ததையடுத்து அனைத்துத் தரப்பினரும் கட்டுப்பாட்டைப் பேணவேண்டும் என்ற கோரிக்கையில் பிரித்தானியப் பிரதமர் பொரிஸ் ஜோன்சனும் ஐரோப்பியத் தலைவர்களுடன் இணைந்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் உத்தரவில் நடத்தப்பட்ட வான்வழி ஏவுகணைத்மேலும் படிக்க...
ஈரானுடன் போர் வேண்டாம்! – நியூயோர்க்கில் ட்ரம்ப்புக்கு எதிராக மிகப்பெரிய பேரணி!
ஈரானுடன் ஏற்பட்டுள்ள போர்ச் சூழலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் அமெரிக்காவின் நியூயோர்க்கில் ஆயிரக்கணக்கான மக்கள் இணைந்து ஆர்ப்பாட்டப் பேரணியை முன்னெடுத்தனர். ஈரான் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் தளபதி காசிம் சோலெய்மனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அமெரிக்கா-ஈரான் இடையில் எந்நேரமும் போர்வெடிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.மேலும் படிக்க...
அமெரிக்காவின் இராணுவ நிலைகள் தாக்கப்படும் – ஈரான் அறிவிப்பு
அமெரிக்காவின் இராணுவ நிலைகளுக்கு எதிராக இராணுவத் தாக்குதல்களை ஈரான் மேற்கொள்ளும் என அந்நாட்டு ஆன்மீகத் தலைவரின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான ஆலோசகர் ஹொசைன் டெஹ்கான் தெரிவித்துள்ளார். ஈரானின் முக்கிய தளபதியை கொலை செய்தமைக்கான பதிலடி நிச்சயம் இராணுவ ரீதியிலானதாக காணப்படும் எனவும் இந்தத்மேலும் படிக்க...
அமெரிக்க அதிபர் “மிடுக்கான உடையணிந்த பயங்கரவாதி” – ஈரான் கண்டனம்
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பை “மிடுக்கான உடையணிந்த பயங்கரவாதி” என்றுகூறி ஈரான் கண்டித்துள்ளது. ஈரானிய ராணுவத் தளபதி காசிம் சுலைமானி அமெரிக்காவின் ஆகாயத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்கு டெஹ்ரான் பதிலடி கொடுத்தால், ஈரானின் முக்கியத்துவம் வாய்ந்த 52 இடங்களைத் தாக்கப் போவதாகத் திரு.மேலும் படிக்க...
கரை ஒதுங்கி உயிருக்கு போராடிய 7 திமிங்கலங்களை மீண்டும் கடலுக்குள் விட முயற்சி
நியூசிலாந்து நாட்டில் கடற்கரையோர பகுதியில் கரை ஒதுங்கி உயிருக்கு போராடிய 7 திமிங்கலங்களை மீண்டும் கடலுக்குள் விடும் பணி நடைபெற்றது. மதரங்கி (Matarangi) அருகே உள்ள கடற்கரையோரம் 7 திமிங்கலங்கள் கரை ஒதுங்கி உயிருக்கு போராடியபடி கிடந்தன. மேலும் 4 திமிங்கலங்கள்மேலும் படிக்க...
ராணுவப் பள்ளி மீது நடைபெற்ற வான்வழித் தாக்குதலில் 28 பேர் பலி
லிபிய தலைநகர் திரிபோலியில் உள்ள ராணுவப் பள்ளி மீது நடைபெற்ற வான் தாக்குதலில் 28 பேர் உயிரிழந்தனர். லிபிய அதிபராக இருந்த மும்மர் கடாஃபி, 2011-ஆம் ஆண்டு கொல்லப்பட்ட பின் அங்கு வலுவான அரசு எதுவும் அமையவில்லை. ஐ.நா. ஆதரவு பெற்றமேலும் படிக்க...
ஈரானைப் போல பாகிஸ்தானை ஏன் தண்டிக்கக் கூடாது? ராணுவ வல்லுநர்கள் கேள்வி
பயங்கரவாதத்துக்காக ஈரான் ராணுவ தளபதி சுலைமானியை ஆளில்லா விமானம் மூலம் கொல்லும் அமெரிக்கா, அதே காரணத்துக்காக பாகிஸ்தான் ராணுவ தளபதிகளை ஏன் கொல்லக்கூடாது என்று பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் விவகார நிபுணர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர். ஈரான் ராணுவ தளபதி சுலைமானி கொல்லப்பட்டது குறித்து விளக்கமளித்துள்ளமேலும் படிக்க...
சோமாலியாவில் அரச படைகள் அதிரடித் தாக்குதல்: 33 பயங்கரவாதிகள் உயிரிழப்பு!
சோமாலியாவின் லோவர் ஷாபெல்லே பகுதியில் அரசு படைகள் நடத்திய தாக்குதலில் அல்-ஷபாப் பயங்கரவாதிகள் 33 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை நடத்தப்பட்ட தாக்குதல் நடவடிக்கையின்போதே பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சோமாலியாவின் பல பகுதிகளில் அல்-கொய்தா ஆதரவுமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- …
- 121
- மேலும் படிக்க