உலகம்
தூக்கி வீசப்படும் அமைதி ஒப்பந்தம்: தலிபான் போராளிகள் மீது அமெரிக்கா விமானத் தாக்குதல்!
அமெரிக்கா-தலிபான்களுக்கு இடையில் அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்ட நிலையில் அமெரிக்காவால் தலிபான்கள் மீது வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானின் தெற்கு ஹெல்மண்ட் மாகாணத்தில் தலிபான் போராளிகளுக்கு எதிராக அமெரிக்கா இன்று (புதன்கிழமை) வான் வழித் தாக்குதலை மேற்கொண்டதாக இராணுவச் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.மேலும் படிக்க...
ஆபிரிக்காவை அச்சுறுத்தும் லாசா வைரஸ்: இரண்டு மாதத்தில் 100இற்க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!
உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் ஒருபுறம் உயிரிழப்புக்களை ஏற்படுத்தி வருகின்ற நிலையில், மறுபுறம் ஆபிரிக்க நாடான நைஜீரியாவில் லாசா வைரஸ் நூற்றுக்கும் அதிகமான உயிர்களை காவுகொண்டுள்ளது. நைஜீரியாவில் கடந்த இரண்டு மாதத்தில் மட்டும் லாசா வைரஸ் நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக நைஜீரியாமேலும் படிக்க...
சிரியாவில் ரஷ்யா யுத்த குற்றங்களை இழைத்துள்ளது – ஐ.நா.
சிரியாவில் ரஷ்யா யுத்த குற்றங்களை இழைத்துள்ளது என சிரியா தொடர்பாக மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் ஐ.நா. குழுவொன்று குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. 2019 யூலை முதல் இந்த வருட ஆரம்பம் வரையான காலப்பகுதிவரை சிரியாவில் இடம்பெற்ற சம்பவங்களை அடிப்படையாக வைத்து சிரியா தொடர்பானமேலும் படிக்க...
கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3100ஆக உயர்வு!
உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, 3100 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் கொரோனா வைரஸ் தொற்றுக்கு 70இற்க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த 90,000பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது அமெரிக்காவிலும் கொரோனா வைரஸ் தொற்று மிக வேகமாக பரவி வருகின்றது.மேலும் படிக்க...
அடையாளம் தெரியாத இரு ஏவுகணைகளை சோதித்த வடகொரியா!
வட கொரியா அடையாளம் தெரியாத வகையிலான இரு ஏவுகணைகளை கடலில் ஏவி பரிசோதித்ததாக தென் கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது. நேற்று (திங்கட்கிழமை) வட கொரியாவின் கிழக்கு கடலோரப் பகுதியில் உள்ள வோன்சான் பகுதியிலிருந்து கடல் பரப்பில் கிழக்கு நோக்கி இந்த இருமேலும் படிக்க...
போப் ஆண்டவருக்கு உடல்நலக்குறைவு: தொடர்ந்து மூன்றாவது நாளாக மக்கள் சந்திப்பு இரத்து!
போப் ஆண்டவர் பிரான்சிஸ்க்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால், தொடர்ந்து மூன்றாவது நாளாக மக்கள் சந்திப்பு இரத்து செய்யப்பட்டுள்ளது. 83 வயதான போப் ஆண்டவர் பிரான்சிஸ், லேசான உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாக வத்திகன் செய்தி தொடர்பாளர் மேட்டியோ புரூய்னி தெரிவித்துள்ளார். ஆனால் இது தொடர்பான கூடுதல்மேலும் படிக்க...
மலேசியாவின் எட்டாவது பிரதமராக முஹைதீன் யாசின் பதவியேற்பு!
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் மலேசியாவின் எட்டாவது பிரதமராக முஹைதீன் யாசின், பதவியேற்றுக் கொண்டுள்ளார். மலேசியா மன்னர் சுல்தான் அப்துல்லா சுல்தான் அஹ்மத் ஷா அனுபவமுள்ள அரசியல்வாதி முஹைதீன் யாசினை புதிய பிரதமராக நியமனம் செய்து உத்தரவிட்டு உள்ளார். இந்நிலையில், மலேசிய மன்னரின்மேலும் படிக்க...
5,000 கைதிகளை விடுவிக்க வேண்டும் என்ற தலிபான்களின் கோரிக்கை நிராகரிப்பு!
5,000 கைதிகளை விடுவிக்க வேண்டும் என்ற தலிபான் கோரிக்கையை ஆப்கான் ஜனாதிபதி அஷ்ரப் கானி இன்று (ஞாயிற்றுக்கிழமை) நிராகரித்துள்ளார். அமெரிக்காவிற்கும் இஸ்லாமிய போராளிகளுக்கும் இடையிலான ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஆப்கானிய அரசாங்கம் மற்றும் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான நிபந்தனையாக 5,000 கைதிகளை விடுவிக்கமேலும் படிக்க...
கொரோனா வைரஸ் தொற்று: தாய்லாந்தில் முதலாவது மரணம்!
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தாய்லாந்தில் 35 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். ஜனவரி 30 ஆம் திகதியில் இருந்து தாய்லாந்தில்மேலும் படிக்க...
ரஷ்ய பிரதமர் டிமிட்ரி மெத்வதேவ் தமது பதவியிலிருந்து விலகல்!
ரஷ்ய பிரதமர் டிமிட்ரி மெத்வதேவ் தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அந்நாட்டின் பிரதமராக கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் அவர் பதவி வகித்து வந்தார். இந்நிலையில் அமைச்சரவையை மாற்றி அமைக்க உள்ளதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் சமீபத்தில் அறிவித்தார்.மேலும் படிக்க...
சீனா – அமெரிக்கா இடையிலான முதற்கட்ட வர்த்தக ஒப்பந்தம் கைச்சாத்து!
உலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே சுமார் 2 ஆண்டுகளாக வர்த்தக போர் நடந்து வந்தது. இந்த வர்த்தக போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொள்ள இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன. இந்த நிலையில் அமெரிக்காமேலும் படிக்க...
ட்ரம்பின் புதிய ஒப்பந்தத்திற்கான திட்டத்தை நிராகரித்தது ஈரான்!
அணு ஆயுதத்தை வாங்குவதைத் தடுப்பதற்கான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் புதிய ஒப்பந்தத்திற்கான திட்டத்தை நிராகரிப்பதாக ஈரானிய ஜனாதிபதி ஹசன் ரௌஹானி தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக இன்று (புதன்கிழமை) கருத்து தெரிவித்த அவர், ஜனாதிபதி ட்ரம்ப் எப்போதும் வாக்குறுதிகளை மீறுபவர்மேலும் படிக்க...
விமானத்தை தாக்கி வீழ்த்திய ஈரான் மீது நடவடிக்கை எடுக்க ஐந்து நாடுகள் தீர்மானம்!
உக்ரேனிய விமானத்தை ஈரான் ஏவுகணை மூலம் வீழ்த்திய விவகாரம், தற்போது பூதாகரமாக வெடித்துள்ள நிலையில் ஈரானுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க 5 நாடுகள் ஒன்றிணைந்துள்ளன. ஈரான் தலைநகர் தெஹ்ரான் அருகே உக்ரேன் நாட்டு பயணிகள் விமானத்தை ஈரான் இராணுவம் தவறுதலாக சுட்டுமேலும் படிக்க...
பாகிஸ்தானில் கடும் பனிப்பொழிவு
பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள கடும் பனிப்பொழிவு காரணமாக இதுவரையில் 75 பேர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. பலூசிஸ்தான் மாகாணத்தில் 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பனிப்பொழிவின் தாக்கம் அதிகரித்துள்ளது. பனிப்பொழிவு காரணமாக குறித்த மாகாணத்தின்மேலும் படிக்க...
பிலிப்பைன்ஸின் தால் எரிமலை குமுறல்: அப்பகுதியிலுள்ள 50,000 மக்கள் வெளியேற்றம்!
தென்கிழக்கு ஆசிய தேசத்தில் இரண்டாவது அதிக எரிமலை குமுறல்கள் ஏற்படும் பிலிப்பைன்ஸின் தால் (Taal) எரிமலை குமுறத் தொடங்கியுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எரிமலையை சுற்றி அமைந்துள்ள 8 ஆயிரம் கிராமங்களில் வசிக்கும் 50 ஆயிரம் மக்களை உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறுமேலும் படிக்க...
ஈரானில் நிலவும் பிரச்சினைகளுக்கு பேச்சு வார்த்தையே ஒரே தீர்வு: கட்டார் இளவரசர்
ஈரானில் நிலவும் பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தையே ஒரே தீர்வு என கட்டார் இளவரசர் ஷெய்க் தமீம் பின் ஹமாத் அல் தானி தெரிவித்துள்ளார். அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிலவும் பதற்றத்தை போக்குவது குறித்து, ஈரான் ஜனாதிபதி ஹசன் ரெஹானி மற்றும் கட்டார்மேலும் படிக்க...
அமெரிக்காவை எதிர்க்க மத்திய கிழக்கிலுள்ள அனைவரும் ஒன்றிணைய வேண்டும்: ஈரான்
அமெரிக்காவையும் அதன் நட்பு நாடுகளையும் எதிர்க்க மத்திய கிழக்கிலுள்ள அனைவரும் ஒத்துழைப்புடன் இருக்க வேண்டும் என்று ஈரான் மூத்த தலைவர் அயதுல்லா அலி காமெனி தெரிவித்துள்ளார். கத்தார் இளவரசர் தமிம் பின் ஹமத் அல் தானியுடனான சந்திப்பில் ஈரான் மூத்த தலைவர்மேலும் படிக்க...
பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து!
பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி பேர்வேஸ் முஷாரப்பிற்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்துச் செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர் மீதான தேசத் துரோக வழக்கு விசாரணையை மேற்கொள்வதற்கு அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றம் சட்டவிரோதமானது என்றும் லாகூர் மேல் நீதிமன்றம் அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டமேலும் படிக்க...
பின்லாந்தில் நான்கு நாட்கள் மட்டும் தான் வேலை என்ற செய்தி பொய்யானது!
பின்லாந்தில் தொழிலாளர்கள் நான்கு நாட்கள் மட்டும் வேலை பார்த்தால் போதுமானது என, அந்நாட்டின் பிரதமரும், உலகின் இளம் பிரதமரான சன்னா மரீன் அறிவித்ததாக வெளியான செய்தி, உண்மைக்கு புறம்பானது என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. கடந்த ஒகஸ்ட் மாதம் போக்குவரத்து அமைச்சராகமேலும் படிக்க...
லிபியாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் மீறல்: ரஷ்யா- துருக்கி அதிருப்தி!
லிபியாவில் போர் நிறுத்த ஒப்பந்தம், அமுலுக்கு வந்த சில நிமிடங்களிலேயே மீறப்பட்ட சம்பவம் ரஷ்யா, துருக்கி நாடுகளை கொதிப்படைய வைத்துள்ளது. லிபியாவில் தலைநகர் திரிபோலியைத் தலைமையமாகக் கொண்டு மேற்குப் பகுதியை ஆண்டு வரும் ஃபயெஸ் சராஜின் அரசுக்கும், கிழக்குப் பகுதியில் ஆதிக்கம்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- …
- 121
- மேலும் படிக்க