உலகம்
புலிக்கூண்டுக்குள் விழுந்து புலியால் தாக்கப்பட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நபர்
சவுதி அரேபியாவில் உள்ள விலங்கியல் பூங்காவில் புலியால் தாக்கப்பட்டவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். தலைநகர் ரியாத்தில் உள்ள விலங்கியல் பூங்காவில் 24 வயது மதிக்கத்தக்க இளைஞர் புலிகள் வசிக்கும் கூண்டுக்குள் விழுந்து கிடந்தார். இதனைக் கண்ட புலி ஒன்று அவரை கடிக்கத்மேலும் படிக்க...
ஜமால் கஷோக்கி வழக்கில் மோசடி: துருக்கி கடும் விமர்சனம்
உலக அளவில் பரபரப்பாகப் பேசப்பட்ட சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோக்கி கொலை வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு மோசடியானது என துருக்கி விமர்சித்துள்ளது. குறித்த வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனையும், 3 பேருக்கு 24 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து சவுதிமேலும் படிக்க...
புர்கினோ பாசோவில் 31 பெண்கள் உட்பட 35 பொதுமக்கள் பயங்கரவாதிகளினால் வெட்டிக்கொலை
புர்கினோ பாசோவின் வடக்கு சூம் மாகாணத்தில் கிளர்ச்சியாளர்கள் நேற்று (செவ்வாய்க்கிழமை) 31 பெண்கள் பெண்கள் உட்பட 35 பொதுமக்களைக் கொலை செய்துள்ளனர். இந்நிலையில் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளமையினால் மேற்கு ஆபிரிக்க நாட்டில் இரண்டு நாட்கள் தேசிய துக்க தினமாக ஜனாதிபதி ரோச் மார்க்மேலும் படிக்க...
தமிழ் அறிவிப்புக்கு நல்ல வரவேற்பு – விமான நிறுவனம் பெருமிதம்
விமானத்தில் தமிழில் அறிவிப்புச் செய்ததற்குப் பயணிகளிடையே நல்ல வரவேற்புக் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக சிங்கப்பூரின் ஸ்கூட் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. சிங்கப்பூர் விமானமான ஸ்கூட்டில் விமானியாக பணிபுரியும் சரவணன் அய்யாவு அண்மையில், சிங்கப்பூரிலிருந்து சென்னைக்குச் சென்ற விமானத்தில் தமிழில் அறிவிப்பு செய்தார். இந்தமேலும் படிக்க...
இந்தோனேசியாவில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 24 பேர் உயிரிழப்பு!
இந்தோனேசியாவின் பாலம்பேங் பகுதியில், பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து, பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 24 பேர் உயிரிழந்துள்ளனர். அத்தோடு 13 பேர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தோனேசியாவின் தெற்கு சுமத்ரா மாகாண தலைநகர் பாலம்பேங் பகுதியில் நேற்று (திங்கட்கிழமை) இரவுமேலும் படிக்க...
FATF இன் கறுப்பு பட்டியலில் பாகிஸ்தான்: 150 கேள்விகளுக்கு பதிலளிக்குமாறு காலக்கெடு
பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி வழங்குவது தொடர்பாக பாகிஸ்தானுக்கு நிதி நடவடிக்கை கண்காணிப்பு அமைப்பு 150 கேள்விகளை எழுப்பியுள்ளது. பிரான்சின் பரிஸை தலைமையிடமாகக் கொண்டு செயற்படும், FATF என்ற நிதி நடவடிக்கை கண்காணிப்பு அமைப்பு, சர்வதேச அளவில் பயங்கரவாதத்துக்கு நிதி உதவி அளிக்கப்படுவதைமேலும் படிக்க...
ஹோண்டுராஸ் சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறையில் 18 கைதிகள் உயிரிழப்பு!
மத்திய அமெரிக்க நாடான ஹோண்டுராஸ் நாட்டு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறையில், 18 கைதிகள் உயிரிழந்துள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த வன்முறையில் படுகாயமடைந்த 16 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட இந்தக் கலவரச் சம்பவம்மேலும் படிக்க...
சீனாவிலுள்ள சிறுபான்மை இன முஸ்லிம்களுக்கு ஆதரவாக குரல்கொடுத்த ஹொங்கொங்!
ஹொங்கொங்கில் ஜனநாயக சீர்திருத்தங்களை வலியுறுத்தி நடைபெற்று வரும் போராட்டங்களுக்கிடையில், சீனாவிலுள்ள சிறுபான்மை இன முஸ்லிம்களுக்கு ஆதரவாகவும் குரல் கொடுக்கப்பட்டுள்ளது. ஹொங்கொங்கில் முறையான மக்களாட்சி நடைபெற வேண்டுமெனவும், சீன ஆதரவு அதிகாரிகள் உடனடியாகப் பதவி விலக வேண்டுமெனவும் கோரி கடந்த 6 மாதங்களாகப்மேலும் படிக்க...
புவிவட்டப்பாதையை அடையாத ஸ்டார்லைனர் விண்கலம் குறித்து ஆராய்ந்து வருவதாக போயிங் மற்றும் நாசா தகவல்
ஸ்டார்லைனர் விண்கலம் நிர்ணயிக்கப்பட்ட புவிவட்டப்பாதையை அடையாததற்கான காரணங்கள் குறித்து நாசாவும், போயிங் நிறுவனமும் ஆராய்ந்து வருகின்றன. சர்வதேச விண்வெளி மையத்திற்கு பயணிக்கும் விண்வெளி வீரர்களுக்கான விண்கலங்களை தயாரிப்பதற்காக போயிங் நிறுவனத்துடன் நாசா ஒப்பந்தம் செய்துள்ளது. அதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ள அந்நிறுவனம், அதன்மேலும் படிக்க...
ஆப்கானிஸ்தான் அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் அஷ்ரப் கனி முன்னிலை
ஆப்கானிஸ்தான் அதிபர் தேர்தலுக்கான முதற்கட்ட முடிவுகளில், தற்போதைய அதிபர் அஷ்ரப் கனி முன்னிலை வகிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் 28ம் தேதி ஆப்கன் அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் பலத்த பாதுகாப்புடன் நடைபெற்றது. இந்நிலையில் அந்நாட்டின் தேர்தல் ஆணைய அதிகாரிகள் முதற்கட்டமேலும் படிக்க...
வன்முறைக்கு எதிராக கூடிய ஒரு லட்சத்துக்கும் அதிகமான பொதுமக்கள்
ஹாங்காங்கில் வன்முறைக்கு எதிராகவும், போலீசாருக்கு ஆதரவாகவும் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமர் பூங்கா அருகே நடந்த இந்த போராட்டத்தில் சீனா மற்றும் ஹாங்காங் பிராந்தியக் கொடிகளை கையில் ஏந்தியவாறு வன்முறை வேண்டாம் என்று கோஷமிட்டனர். மற்றொருபுறம் அரசுக்கு எதிராகமேலும் படிக்க...
கியூபாவின் முதல் பிரதமர் நியமனம்
40 வருடங்களின் பின்னர் கியூபா நாட்டின் முதல் பிரமதராக மெனுவல் மரிரோ குரூஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 56 வயதுடைய இவர் கடந்த 16 வருடங்களாக கியூபாவின் சுற்றுலாத்துறை அமைச்சராக செயற்பட்டு வரும் நிலையில், அந்நாட்டு ஜனாபதிபதி மிகேல் டயஸ்-கேனலினால்மேலும் படிக்க...
ரஷ்ய – ஐரோப்பிய எரிவாயுக் குழாய் திட்டத்துக்கு தடை!
ரஷ்யாவிற்கும், ஜேர்மனிக்கும் இடையிலான எரிவாயுக் குழாய் பொருத்துவதற்கான திட்டத்தை மேற்கொள்ளும் நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளது. ரஷ்யாவிலிருந்து ஜேர்மனிக்கு எரிவாயு விநியோகத்தை விஸ்தரிக்கும் வகையில், இரு பகுதிகளுக்கும் இடையே கூடுதலாக இரு எரிவாயுக் குழாய் இணைப்பை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
குவாதமாலாவில் இடம்பெற்ற கோரவிபத்து: 21 பேர் சம்பவ இடத்தில் உயிரிழப்பு!
மத்திய அமெரிக்க நாடான குவாதமாலாவில் பயணிகள் பேருந்து விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்தில் 21 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அத்துடன் பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். குவாதமாலாவின் வடகிழக்கு பீட்டன் பகுதியில் இருந்து தலைநகர் நோக்கிச் சென்ற பயணிகள் பேருந்து, குவாதமாலா நகரில் இருந்துமேலும் படிக்க...
பிரேஸில் – சீனா இணைந்து உருவாக்கிய செயற்கைக் கோள் ஏவப்பட்டது
பிரேஸில் மற்றும் சீனா ஆகிய நாடுகள் இணைந்து உருவாக்கிய செயற்கைக் கோள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. நேற்று(வெள்ளிக்கிழமை) இந்த செயற்கை கோள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரேஸிலின் அமேசான் காடுகளையும் நாட்டின் சுற்றுச் சூழலையும் கண்காணிக்கும் நோக்கில் இந்தமேலும் படிக்க...
உலகிலேயே மிகவும் சிறிய வீடு ஒன்றினை கட்டி சாதனை!
உலகிலேயே மிகவும் சிறிய வீடு ஒன்றினை கட்டி சாதனை படைக்கப்பட்டுள்ளது. மெக்மாஸ்டர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பொறியாளர் ட்ராவிஸ் காசகிராண்டே என்பவரே இவ்வாறு சாதனை படைத்துள்ளார். மனித தலைமுடியை விடவும் சிறிய வீட்டை அவர் இதன்போது கட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த வீட்டில் கதவுகள்,மேலும் படிக்க...
ரஷ்யாவில் மர்ம நபர் துப்பாக்கிச் சூடு – மூவர் உயிரிழப்பு!
ரஷ்யாவில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். ரஷ்ய தலைநகர் மொஸ்கோவின் மத்திய பகுதியிலுள்ள ரஷ்ய FSB பாதுகாப்பு பிரிவின் தலைமையகத்திலேயே மர்ம நபர் ஒருவரினால் இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு படையினரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில்மேலும் படிக்க...
உலகின் மிகவும் உயரமான மரம் கண்டுபிடிப்பு!
உலகின் மிக உயரமான மரம் அமேசன் காடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து மற்றும் பிரேசில் நாடுகளைச் சேர்ந்த தாவரவியல் ஆய்வாளர்களினால் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமேசன் காடுகளின் வடக்குப் பிராந்தியத்தில் உள்ள ஜாரி ஆற்றங்கரையில் இந்த மரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டினிஸியா எக்ஸல்சா என்ற மரமேமேலும் படிக்க...
சீனா, ஜப்பான் மற்றும் தென்கொரியா நாடுகளின் கூட்டு மாநாடு ஆரம்பமாகிறது
சீனா, ஜப்பான் மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளின் தலைவர்களுக்கு இடையேயான 8ஆவது உச்சி மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாடு எதிர்வரும் 24ஆம் திகதி சிச்சுவான் மாநிலத் தலைநகர் செங்துவில் நடைபெறவுள்ளது. இந்த மூன்று நாடுகளுக்கிடையேயான முத்தரப்பு ஒத்துழைப்புக்கள் உருவான 20ஆம் ஆண்டுமேலும் படிக்க...
துருக்கி ஆட்சி கவிழ்ப்பு: சந்தேகத்தின் அடிப்படையில் 181 பேர் கைது!
துருக்கியில் ஜனாதிபதி தயீப் எர்டோகன் தலைமையிலான ஆட்சியைக் கவிழ்க்கும் முயற்சியில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 181 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தீவிர தேடுதல் மற்றும் நீண்ட ஆய்விற்கு பின்னர், இவர்கள் நேற்று (செவ்வாய்க்கிழமை) துருக்கி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர். மேலும், 10 மருத்துவர்கள் உட்படமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- …
- 121
- மேலும் படிக்க