உலகம்
சீனாவின் நிலக்கரி சுரங்கத்தில் சிக்கியிருந்த 13பேர் பத்திரமாக மீட்பு: தொடர்ந்தும் மீட்பு பணிகள் தீவிரம்!
தென்மேற்கு சீனாவின் சண்முஷு நிலக்கரி சுரங்கத்தில் சிக்கியிருந்த 13பேரை, நீண்ட போராட்டத்திற்கு பிறகு மீட்புக் குழுவினர் பத்திரமாக மீட்டுள்ளனர். இன்று (புதன்கிழமை) அதிகாலை 3 மணியளவில் மீட்புப்பணியில் ஈடுபட்டிருந்தபோது சுரங்கத்தினுள் உள்ள இரும்பு கம்பியை வீரர்கள் பலமாக தட்டினர். இதையடுத்து அப்பகுதியின்மேலும் படிக்க...
சிம்பாப்வே துணை ஜனாதிபதியை கொல்ல முயன்ற மனைவி: வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
சிம்பாப்வே துணை ஜனாதிபதி கான்ஸ்டான்டினோ சிவெங்காவைக் அவரது மனைவி கொலை செய்ய முயன்றதாக குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கு விசாரணை ஹராரே நீதிமன்றத்தில் நேற்று (திங்கட்கிழமை) எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, துணை ஜனாதிபதியின் மனைவியும், தொழிலதிபரும், முன்னாள் மொடல் அழகியுமானமேலும் படிக்க...
கண்ணீருடன் சொந்த மண்ணை தொட்ட சிரியா மக்கள்!
உள்ளூர் போர் காரணமாக தங்களது சொந்த மண்னை விட்டு வெளியேறிய சிரியாவின் ஹமா மாகாணத்தை சேர்ந்த மக்கள், தற்போது கண்ணீருடன் சொந்த மண்ணிற்கு முத்தம் கொடுத்துள்ளனர். உணர்ச்சி பூர்வமான இந்த சம்பவம் தற்போது, சிரியா ஊடகங்களில் தலைப்பு செய்திகளாக வலம் வந்துக்மேலும் படிக்க...
பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி முஷரப்புக்கு மரண தண்டனை
பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி முஷரப்புக்கு மரணத் தண்டனை விதித்து பெஷாவர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது பர்வேஸ் முஷரப், பாகிஸ்தானில் இராணுவ தலைமைத் தளபதியாக இருந்து கடந்த 1999ஆம் ஆண்டில் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றியவராவார். இவர் தனது ஆட்சியின்போது 2007ஆம் ஆண்டு நாட்டில்மேலும் படிக்க...
நீண்ட நாட்களாக நீண்ட ஐ.நா. சர்வதேச பருவநிலை மாநாட்டு பேச்சுவார்த்தை தோல்வி!
ஸ்பெயினில் நடைபெற்ற ஐ.நா. சர்வதேச பருவநிலை மாநாட்டு பேச்சுவார்த்தை, தோல்வியில் முடிவடைந்துள்ளது. ஸ்பெயின் நாட்டின் தலைநகர் மெட்ரிட் நகரில், 12 நாட்களாக நடைபெற்றுவந்த ஐ.நா. மாநாடு எந்த ஒப்பந்தமும் இல்லாமல் தோல்வியில் முடிந்தது. பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கான சர்வதேச ஒப்பந்தத்தை மேற்கொள்ளும்மேலும் படிக்க...
பிலிப்பைன்ஸ் நிலநடுக்கத்தில் மூவர் உயிரிழப்பு: தொடரும் மீட்பு பணிகள்!
பிலிப்பைன்ஸ் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் இடிபாடுகளில் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர். படாடாவில் உள்ள தெற்கு வர்த்தக வணிகவாளக இடிபாடுகளில் ஐந்து பேர் சிக்கியிருப்பதாகவும், அவர்களை மீட்கும் பணிகளை இன்று (திங்கட்கிழமை) மீட்புக் குழுவினர்மேலும் படிக்க...
சூடானின் முன்னாள் ஜனாதிபதி ஒமர் அல்-பஷீர்க்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை!
சூடானின் முன்னாள் ஜனாதிபதி ஒமர் அல்-பஷீர்க்கு, மறுவாழ்வு வசதியில் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஊழல் மற்றும் சட்டவிரோதமாக வெளிநாட்டு நாணயத்தை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில், தலைநகர் கார்டூம் நீதிமன்றம் இன்று (சனிக்கிழமை) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. 130மேலும் படிக்க...
நியூஸிலாந்து எரிமலை வெடிப்பு: மேலும் இருவரின் உடல்களை தேடும் பணிகள் தீவிரம்!
நியூஸிலாந்தின் வெள்ளைத்தீவிலுள்ள எரிமலை வெடிப்பில் சிக்கி உயிரிழந்த இருவரின் உடல்களை கண்டெடுக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பணியில், மீட்பு படையினரும், இராணுவ படையினரும் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வான்வழி உளவு விமானங்கள் மூலமும், தரை மார்க்கமாகவும், இவர்களின் சடலங்களை கண்டெடுக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுமேலும் படிக்க...
உலகின் ஆபத்தான நகரமாக யேமனின் ஹோடிடா நகரம் தரப்படுத்தல்!
உலகின் ஆபத்தான நகரமாக, யேமனில் போர் நடைபெறும் பகுதியான ஹோடிடா நகரம் பெயரிடப்பட்டுள்ளது. போரினால் பாதிக்கப்பட்ட நாட்டில் அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புக்கள் ஏற்பட்ட நகரமாக இந்த நகரம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.15 சர்வதேச உதவி குழுக்கள் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையிலேயே, இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
பாகிஸ்தானில் பேருந்து விபத்து – 15 பேர் உயிரிழப்பு
பாகிஸ்தானில் பேருந்து மீது வேன் மோதி தீப்பிடித்ததில் 15 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தானின் தேரா காசி கான் மாவட்டத்திலிருந்து குவெட்டாவுக்கு பயணிகள் பேருந்து இன்று (வெள்ளிக்கிழமை) சென்ற நிலையில் அதன் எதிர் திசையில் வந்த வேன் கட்டுப்பாட்டை இழந்து பேருந்துடன் மோதியதாலேயேமேலும் படிக்க...
ஆங் சாங் சூகிக்கு ரோஹிங்கியர்கள் கடும் கண்டனம்!
ரோஹிங்கியா முஸ்லிம்களை இனப் படுகொலை செய்யும் நோக்கில் மியான்மார் இராணுவம் செயற்படவில்லை என அந்நாட்டு தலைவர் ஆங் சாங் சூகி சர்வதேச நீதிமன்றில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்தக் வாதத்திற்கு ரோஹிங்கியா அகதிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பங்களாதேஷில் தஞ்சமடைந்துள்ள ரோஹிங்கயமேலும் படிக்க...
உலகில் ஊடகவியலாளர்கள் அதிகம் பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாடு – புதிய அறிக்கையில் தகவல்
உலகில் சீனாவிலேயே இந்த ஆண்டு பத்திரிகையாளர்கள் அதிகம் பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக பத்தரிகையாளர்கள் பாதுகாப்புக் குழு தெரிவித்துள்ளது. சீனாவில் பத்திரிகையாளர்கள் சுதந்திரம் நாளுக்கு நாள் குறைக்கப்பட்டு அடக்குமுறைக்கு உள்ளவதாக குற்றச்சாட்டுகள் அவ்வப்போது எழுந்த வண்ணம் உள்ள நிலையில் இந்தக் குழுவின் அறிக்கைமேலும் படிக்க...
இராணுவ நடவடிக்கையில் இனப்படுகொலை நோக்கம் இருக்கவில்லை – சர்வதேச நீதிமன்றில் ஆங் சாங் சூகி வாதம்
மியான்மாரில் சிறுபான்மையின மக்களை இனப் படுகொலை செய்யும் நோக்கத்தில் அரசாங்கம் செயற்பட்டதில்லை என சர்வதேச நீதிமன்றத்தில் மியன்மாரின் தலைவர் ஆங் சான் சூகி தெரிவித்துள்ளார். மியன்மார் அரசாங்கம் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில் சர்வதேச நீதிமன்றத்தில் இன்று (புதன்கிழமை)மேலும் படிக்க...
நீண்டகால சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி – நஃப்டா ஒப்பந்தம் கையெழுத்தானது
சர்ச்சைக்குரிய நஃப்டா ஒப்பந்தம் தொடர்பாக நீண்டகாலமாக காணப்பட்டுவந்த முரண்பாட்டுக்கு தீர்வு எட்டப்பட்டுள்ளது. மெக்சிகோ மற்றும் அமெரிக்காவுடனான வட அமெரிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை புதுப்பிக்கும் புதிய ஒப்பந்தத்தில் கனடா கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் நீடித்த பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண மூன்று நாடுகளுக்கிடையில் கடைசிமேலும் படிக்க...
மெக்ஸிக்கோவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கைது
மெக்ஸிக்கோவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் Genaro Garcia Luna கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. போதைப்பொருள் கடத்தல் குழுவிடமிருந்து இலஞ்சம் பெற்றுக்கொண்டார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். போதைப்பொருள் கடத்தல் மன்னனான Elமேலும் படிக்க...
சர்வதேச அளவில் ஆயுத விற்பனை 5 சதவீதம் அதிகரிப்பு: சுவீடன் ஆராய்ச்சி நிறுவனம் தகவல்!
சர்வதேச அளவில் ஆயுத விற்பனை கடந்த ஆண்டு 5 சதவீதம் அதிகரித்துள்ளதாக, சுவீடனை சேர்ந்த ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. நேற்று (திங்கள்கிழமை) குறித்த ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அறிக்கையில்மேலும் படிக்க...
யேமனில் நிலை கொண்டுள்ள துருப்புகளின் எண்ணிக்கையை குறைத்தது சூடான்!
யேமனில் நிலைக்கொண்டுள்ள தங்கள் நாட்டுப் படைகளின் எண்ணிக்கையை சூடான் வெகுவாக குறைந்துள்ளது. இதன்படி, யேமனில் உள்ள தனது துருப்புகளின் எண்ணிக்கையை 15,000இல் இருந்து 5,000ஆகக் குறைத்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. யேமன் போருக்கு இராணுவம் மூலம் தீர்வு காண முடியாது எனமேலும் படிக்க...
வலுப்பெறும் ஹொங்கொங் போராட்டம்: இதுவரை 6000 பேர் கைது
ஹொங்கொங்கில் ஜனநாயகத்தை வலியுறுத்தி நடைபெறும் போராட்டம் ஆறு மாதங்களை எட்டியுள்ள நிலையில், இந்த போராட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 6000யை தாண்டியுள்ளது. போராட்டம் ஆறு மாதங்களை எட்டியுள்ளதை நினைவுகூறும் வகையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அங்கு பிரமாண்ட பேரணியொன்று நடைபெற்றது. இந்தமேலும் படிக்க...
சௌதியில் தளர்த்தப்பட்ட கட்டுப்பாடு: உலக நாடுகள் வரவேற்பு
சௌதி அரேபியாவில் இதுவரை காலமும் நடைமுறையில் இருந்த, ஆண்கள் – பெண்களுக்கான தனித் தனி நுழைவாயில் கட்டுப்பாடை தளர்த்துவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இதுவரை, அந்நாட்டில் உள்ள உணவகங்கள் குடும்பங்கள் மற்றும் பெண்களுக்கு என்று ஒரு நுழை வாயிலும் தனியாக வரும்மேலும் படிக்க...
நியூஸிலாந்தில் குமுறத் தொடங்கியுள்ள எரிமலை ; அவசர நிலை பிரகடனம்!
நியூஸிலாந்தின் வடக்கே அமைந்துள்ள ‘White Island’ என்ற தீவிலுள்ள எரிமலையொன்று இன்று அதிகாலை முதல் வெடித்து, குமுறத் தொடங்கியுள்ளமையினால் அப் பகுதியில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக குறைந்தது 20 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இது குறித்து அந் நாட்டுமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- …
- 121
- மேலும் படிக்க