உலகம்
கொரோனா வைரஸ் நோய்த்தொற்றை குணப்படுத்த மது அருந்தலாம் என்ற வதந்தி: 27பேர் உயிரிழப்பு
கொரோனா வைரஸ் நோய்த்தொற்றை குணப்படுத்த மது அருந்தலாம் என்ற வதந்திகளுக்குப் பின்னர் ஈரானில் மெத்தனால் அருந்திய இருபத்தேழு பேர் உயிரிழந்துள்ளனர். உயிர்களை காவு கொண்டுவரும் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள மது அருந்தலாம் என்ற வதந்தி கடந்த சிலமேலும் படிக்க...
இத்தாலியில் அசுர வேகத்தில் பரவும் கொரோனா வைரஸ்: மக்கள் வெளி இடங்களுக்குச் செல்ல தடை
இத்தாலியில் மிக வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றினால், குறிப்பிட்ட சில மாகாணங்களில் வாழும் மக்கள் வெளியிடங்களுக்குச் செல்ல அரசு தடை விதித்துள்ளது. வெனிஸ், மிலன் உள்ளிட்ட பல்வேறு மாகாணங்களில் வாழும் ஒரு கோடியே 50 லட்சம் மக்கள், எதிர்வரும்மேலும் படிக்க...
கொரோனாவால் உயிரிழப்பு எண்ணிக்கை சடுதியாக உயர்வு: இத்தாலியில் அதி தீவிரம், சீனாவில் குறைவு
உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா ரைவஸின் பாதிப்புக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆயிரத்து 827ஆக அதிகரித்துள்ள நிலையில் சீனாவில் நோயின் தாக்கம் வெகுவாகக் குறைந்துள்ளது. கொரோனா வைரஸ் பரவத் தொடங்கி 3 மாதங்கள் ஆகியுள்ள நிலையில் உலகம் முழுவதும் அதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கைமேலும் படிக்க...
கொரோனா வைரஸ் தாக்கம் – இத்தாலியில் 233 பேர் உயிரிழப்பு!
உலகத்தை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸுக்கு சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலியில் அதிகமான உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன. இதுவரை இத்தாலியில் 233 பேர் கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர் என்றும் 5,833 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சீனா, தென் கொரியாவுக்கு அடுத்தபடியாக அதிகமான பாதிப்பும், உயிரிழப்பும்மேலும் படிக்க...
கொரோனா வைரஸ் அச்சத்தால் இத்தாலி அரசாங்கம் மேற் கொண்ட நடவடிக்கை!
இத்தாலியின் லோம்பர்டு பிராந்தியம் மற்றும் 14 மாகாணங்களில் வசிக்கும் சுமார் 16 மில்லியன் மக்களை தனிமைப்படுத்த இத்தாலி அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த தனிமைப்படுத்தல் நடவடிக்கை ஏப்ரல் மாதம் வரை நீடிக்கும் என்றும் இத்தாலி அரசாங்கம் அறிவித்துள்ளது. ஐரோப்பாவின் மிக மோசமான பாதிப்புக்குள்ளானமேலும் படிக்க...
கொரோனாவினால் தனிமைப் படுத்தப்பட்ட மையமாகப் பயன் படுத்தப்பட்ட கட்டடம் இடிந்து வீழ்ந்தது – 4 பேர் உயிரிழப்பு!
தென்கிழக்கு சீன துறைமுக நகரமான குவான்ஜோவில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்துவதற்காக பயன்படுத்தப்பட்ட ஹோட்டல் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தின்போது சுமார் 70 பேர் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாகவும் அதில் 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.மேலும் படிக்க...
தென்கொரியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 6,767ஆக உயர்வு!
அசுர வேகத்தில் பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு தென் கொரியாவில் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 6,767ஆக உயர்ந்துள்ளது. புதிதாக 483பேர் கொரோனா வைரசால் இன்று (சனிக்கிழமை) புதிததாக பாதிக்கப்பட்டவர்களாக இனங்காணப்பட்ட நிலையில், இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக கொவான் சென்டர்ஸ் ஃபார் நோய்மேலும் படிக்க...
கொரோனா வைரஸ் – உலகப் பொருளாதாரத்தில் 2.3 இலட்சம் கோடி டொலர் இழப்பு?
கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகப் பொருளாதாரத்தில் 2.3 இலட்சம் கோடி டொலர் வரையில் இழப்பு ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. சீனாவில் சமீபத்தில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் பாதிப்பால் அங்கு 3,400 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதோடு, 80,000 க்கும் மேற்பட்டோர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.மேலும் படிக்க...
கொரோனாவால் உலக முழுவதும் 1.5 கோடி பேர் இறப்பர் – பீதியை கிளப்பும் ஆய்வு முடிவுகள்
உலகை மிரட்டி வரும் கொரோனா வைரஸால் 1.5 கோடி பேர் இறக்கும் அபாயம் இருப்பதாக அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. சீனாவில் துவங்கிய கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் வேகமாக பரவிக் கொண்டிருக்கிறது. இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட்வர்களின் எண்ணிக்கைமேலும் படிக்க...
போலி கடவுச் சீட்டுடன் சிக்கிய கால்பந்து வீரர் ரொனால்டினோ
பிரேசில் கால்பந்து அணியில் தலைசிறந்த வீரராக திகழ்ந்தவர் ரொனால்டினோ. 39 வயதாகும் இவர் தொண்டு நிறுவனம் நடத்தும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக பராகுவே சென்றுள்ளார். அங்கு தனது சகோதரருடன் ஆசுன்சியோனில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியுள்ளார். அப்போது பொலிஸார் அவரிடம்மேலும் படிக்க...
கொரோனா வைரஸ் – உலகப் பொருளாதாரத்தில் 2.3 இலட்சம் கோடி டொலர் இழப்பு?
கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகப் பொருளாதாரத்தில் 2.3 இலட்சம் கோடி டொலர் வரையில் இழப்பு ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. சீனாவில் சமீபத்தில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் பாதிப்பால் அங்கு 3,400 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதோடு, 80,000 க்கும் மேற்பட்டோர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.மேலும் படிக்க...
வத்திகானிலும் 1வது கொரோனா வைரஸ் தொற்று!
ஆயிரம் பேரை மட்டுமே மக்கள் தொகையாக கொண்ட வத்திகானிலும், முதலாவது கொரோனா வைரஸ் தொற்று பதிவாகியுள்ளது. மருத்துவ பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டதாக வத்திக்கான் செய்தித் தொடர்பாளர் மேட்டியோ புருனி தெரிவித்தார். நோயாளிக்கு பரிசோதித்த பின்னர் குறித்தமேலும் படிக்க...
துனிசியாவிலுள்ள அமெரிக்கத் தூதரகம் அருகே தற்கொலை குண்டுதாக்குதல்!
வட மேற்கு ஆப்பிரிக்க நாடான துனிசியாவின் தலைநகர் துனிஸில், அமெரிக்கத் தூதரகம் அருகே தற்கொலை படைதாரிகள் நடத்திய தாக்குதலில் ஆறு பேர் காயமடைந்துள்ளனர். துனிஸ் நகரிஸ் அமெரிக்கத் தூதரகம் அமைந்துள்ள பெர்கெஸ் டுலாக் பகுதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
நீண்ட சர்ச்சைகளுக்கு பிறகு சிரியாவில் போர்நிறுத்தம்: துருக்கியும் ரஷ்யாவும் இணக்கம்!
நீண்டதொரு இழுப்பறிக்கு பிறகு சிரியாவில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்த துருக்கியும் ரஷ்யாவும் இணக்கம் தெரிவித்துள்ளன. இட்லிப் மாகாணத்தில் போர் நிறுத்தத்தை அமுல்படுத்துவதற்கான பேச்சுவார்த்தையொன்று நேற்று (வியாழக்கிழமை) ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் இடம்பெற்றது. இதில் கலந்துக் கொண்ட துருக்கி ஜனாதிபதி தயீப் எர்டோகன்மேலும் படிக்க...
மருந்து வாங்குவதற்கான தடைகளை அமெரிக்கா நீக்க வேண்டும்: ஈரான்!
ஈரானுக்கு தேவையான பொருட்களை வாங்க, மருந்து வாங்குவதற்கான தடைகளை அமெரிக்கா நீக்க வேண்டும் என ஈரான் ஜனாதிபதி ஹசன் ரவ்ஹானி கோரியுள்ளார். உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தற்போது ஈரானிலும் மிக வேகமாக பரவி உயிரிழப்புக்களை ஏற்படுத்தி வருகின்றது. இதனால், பொருளாதாரமேலும் படிக்க...
கொரோனா அச்சுறுத்தல் – 300 மில்லியன் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிப்பு!
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக 300 மில்லியன் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. யுனெஸ்கோ அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 13 நாடுகளில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. 9 நாடுகள் மட்டுப்படுத்தப்பட்ட கல்விமேலும் படிக்க...
கொரோனாவின் அச்சுறுத்தலினை எதிர் கொள்வதற்காக நிதி ஒதுக்கீடு செய்தது உலக வங்கி!
கொரோனாவின் அச்சுறுத்தலினை எதிர்கொள்வதற்காக ஒரு தொகை நிதியினை ஒதுக்கீடு செய்வதாக உலக வங்கி அறிவித்துள்ளது. கொரோனா வைரஸின் தாக்கம் இதுவரை 67 நாடுகளில் பரவியுள்ளது. இவற்றில் பல நாடுகள் ஏழ்மை நிலையில் உள்ளவை என்பதால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு போதிய நிதிமேலும் படிக்க...
செல்லப்பிராணிகள் இறக்குமதிக்கு தடை விதித்தது உக்ரைன்!
சீனாவிலிருந்து செல்லப்பிராணிகளை இறக்குமதி செய்வதற்கு உக்ரைன் அரசாங்கம் தடை விதித்துள்ளது. ஹொங் கொங்கில் நாய் ஒன்றுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டதையடுத்தே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள விசேட அறிவிப்பு ஒன்றிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்,மேலும் படிக்க...
அரசியல் சாசனத்தில் பல்வேறு திருத்தங்களை மேற்கொள்ள ரஷ்ய ஜனாதிபதி பரிந்துரை!
அரசியல் சாசனத்தில் பல்வேறு திருத்தங்களை மேற்கொள்ள ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் பரிந்துரை செய்துள்ளார். ரஷ்ய அரசியல் சாசனத்தில் அதிரடி திருத்தங்களை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் கடந்த ஜனவரி மாதம் பரிந்துரை செய்தார். 1993-ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதல் முறையாகப்மேலும் படிக்க...
கொரோனா வைரஸ் – 92 ஆயிரத்து 862 பேர் பாதிப்பு 3,200 பேர் உயிரிழப்பு!
கொரோனா வைரஸ் காரணமாக சர்வதேச ரீதியில் இதுவரை மூவாயிரத்து 200 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், 92 ஆயிரத்து 862 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், சீனாவில் நேற்று வரையில் 38 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்காரணமாக சீனாவின் பிரதான நிலப்பரப்புகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானதுமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- …
- 121
- மேலும் படிக்க