உலகம்
கொல்லப்பட்ட ஈரான் தளபதியின் இறுதி ஊர்வலம்: அமெரிக்காவுக்கு கடும் எதிர்ப்பு
அமெரிக்கப் படையால் கொல்லப்பட்ட ஈரானின் புரட்சிப் படையணியின் தளபதி காசிம் சோலெய்மனியின் இறுதி ஊர்வலத்தில் ஆயிரத்துக்கும் அதிகமான ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர். இந்த இறுதி ஊர்வலம், ஈராக் தலைநகர் பாக்தாத்தில் இன்று (சனிக்கிழமை) நடந்தது. அலங்கரிக்கப்பட்ட காரில் சோலெய்மனியின் உடல் கொண்டு செல்லப்பட்டது.மேலும் படிக்க...
தங்கள் நாட்டைத் தற்காத்துக் கொள்ள அமெரிக்காவுக்கு உரிமை உண்டு: இஸ்ரேல் பிரதமர்
தங்கள் நாட்டைத் தற்காத்துக் கொள்ள அமெரிக்காவுக்கு உரிமை உள்ளது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். ஈராக்கில் உள்ள பாக்தாத் சர்வதேச விமான நிலைய வளாகத்தில், நேற்று (வெள்ளிக்கிழமை) அமெரிக்கா நடத்திய ஏவுகணை தாக்குதலில், ஈரானிய புரட்சி பாதுகாப்புப் படையின்மேலும் படிக்க...
இந்தோனேசிய வெள்ள அனர்த்தம்: உயிரிழந்தர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாக அதிகரிப்பு
இந்தோனேசியாவில் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 43 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு தேசிய பேரிடர் மேலாண்மை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் புத்தாண்டு தினம் முதல் கடுமையான மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தலைநகர் ஜகார்த்தா உட்பட அதன் அருகிலுள்ள நகரங்களில் வெள்ளப்மேலும் படிக்க...
அமெரிக்காவின் தாக்குதல் : ஈரானில் மூன்று நாட்கள் துக்க தினம் அறிவிப்பு
ஈரானின் ஆதரவு பெற்ற குவாட்ஸ் படையின் தளபதி ஜெனரல் காசிம் சோலெய்மனி கொல்லப்பட்டமைக்கு மூன்று நாட்கள் துக்க தினம் அனுஷ்டிப்பதாக ஈரான் அரசாங்கம் அறிவித்துள்ளது. சுலைமானின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள ஈரானின் மூத்த மதத் தலைவர் அயதுல்லா அலி கமேனி, ஈரானில்மேலும் படிக்க...
நிஸான் நிறுவனத்தின் முன்னாள் தலைவருக்கு இன்ரர்போல் பிடியாணை!
நிஸான் (Nissan) நிறுவனத்தின் முன்னாள் தலைவர் கார்லோஸ் கோஸ்னை கைது செய்ய இன்ரர்போலினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. லெபனான் அரசாங்கத்திடம் இந்த பிடியாணை உத்தரவை இன்ரர்போல் வழங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நிதிக் குற்றங்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டிருந்த கார்லோஸ் கோஸ்னக்குமேலும் படிக்க...
2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள முக்கிய தேர்தல்கள்!
இந்த ஆண்டு பல்வேறு சர்வதேச நாடுகளிலும் முக்கிய தேர்தல்கள் நடைபெறவுள்ளன. இதற்கமைய அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: தேர்தல் மாதம்: நவம்பர் 2020 தற்போதைய ஜனாதிபதி : டொனால்ட் ட்ரம்ப் உலகமே எதிர்பார்க்கும் தேர்தலாக இருப்பது அமெரிக்க ஜனாதிபதி தேர்தல். தற்போது ஜனாதிபதிமேலும் படிக்க...
இந்தோனேசியாவை அச்சுறுத்தும் இயற்கை அனர்த்தம் – 21 பேர் உயிரிழப்பு!
இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரையில் 21 பேர் உயிரிழந்துள்ளனர். ஜகார்த்தாவில் பெய்த கடும் மழையால் மெகாலோபோலிஸின் பெரும் பகுதிகள் நீரில் முழ்கியுள்ளன. வெள்ளம் காரணமாக அப்பகுதிக்கான மின்சாரம் தடைப்பட்டதோடு சுமார் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.மேலும் படிக்க...
செவ்வாய் கிரகத்தில் ஒக்சிஜன் உற்பத்தி செய்ய திட்டம்!
செவ்வாய் கிரகத்தில் ரோபோ மூலம் ஒக்சிஜனை உற்பத்தி செய்ய நாசா திட்டமிட்டுள்ளது. அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய புதிய ரோவர் ரோபோவினை அனுப்பவுள்ளது. அந்த ரோவரின் புகைப்படத்தினை தற்போது வெளியிட்டுள்ளது நாசா. இந்த ரோவர்மேலும் படிக்க...
உக்ரைன், ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் இடையே கைதிகள் பரிமாற்றம் ஆரம்பம்!
உக்ரைனுக்கும், ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கைதிகள் பரிமாற்றம் தொடங்கியுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி விளோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, ‘உக்ரைன் மற்றும் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் தரப்பில் கைது செய்யப்பட்டிருந்தவர்களை விடுவிக்கும்மேலும் படிக்க...
சோமாலியாவில் கார் குண்டு தாக்குதலில் 90 பேர் உயிரிழப்பு
சோமாலியாவில் நடந்த கார்குண்டுத் தாக்குதலில் 90க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். தலைநகர் மொகதிஷுவில் பரபரப்பான நேரத்தில் சோதனைச்சாவடி அருகே வேனை ஓட்டி வந்த தற்கொலைப் படை தீவிரவாதி குண்டை வெடிக்கச் செய்ததில் அங்கிருந்த ஏராளமானோர் உடல்சிதறி ரத்தவெள்ளத்தில் கிடந்தனர். மினி பேருந்தில் சென்றமேலும் படிக்க...
ஐ.நாவின் 2020ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றம்!
ஐக்கிய நாடுகள் சபையின் 2020ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டினை விட சற்று கூடுதலாக 307 கோடி டொலருக்கான வரவு செலவுத்திட்டத்தில் மியன்மார், சிரியா ஆகிய நாடுகளின் யுத்தக் குற்றங்கள் குறித்த விசாரணைக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுவரைமேலும் படிக்க...
பதற்றத்திற்கு மத்தியில் மேற்காசிய கடல் பகுதிகளுக்கு தனது படைகளை அனுப்புகிறது ஜப்பான்!
மேற்காசிய கடல் பகுதிகளில் தங்களது சரக்குக் கப்பல்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, அப்பகுதிகளுக்கு தங்களது படைகளை அனுப்ப ஜப்பான் திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில், இதற்கான அனுமதியை ஜப்பான் அமைச்சரவை நேற்று (வெள்ளிக்கிழமை) வழங்கியது. இந்தத் திட்டத்தின்படி, 260 கடற்படை வீரர்கள், ஒருமேலும் படிக்க...
சோமாலியா தலைநகரில் கார் குண்டுவெடிப்பு: 20 பொதுமக்கள் உயிரிழப்பு!
சோமாலியாவின் தலைநகரில் மக்கள் நடமாட்டம் நிறைந்த காலை நேரத்தில் இடம்பெற்ற கார் குண்டுவெடிப்பில் குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளனர். மொகாடிசு நகரின் முக்கிய சந்தியில் உள்ள ஒரு சோதனைச் சாவடியை இலக்க வைத்தே இந்த குண்டுவெடிப்பு இன்று (சனிக்கிழமை) காலை இடம்பெற்றது.மேலும் படிக்க...
மானிடர்களை மிரட்டும் புற்றுநோய்: அமெரிக்க ஆய்வில் 7 விதமான வழிகள் கண்டுபிடிப்பு
ஓய்வாக இருக்கும் நேரங்களில் ஒரு குறிப்பிட்ட உடற்பயிற்சிகளை பரிந்துரைக்கப்பட்ட அளவுகளில் மேற்கொண்டால் 7 விதமான புற்று நோய்களைத் தடுக்க முடியும் என அமெரிக்க தேசிய புற்றுநோய் கழக ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னைய ஆய்வுகளிலும் உடற்பயிற்சி புற்று நோய்களிலிருந்து பாதுகாக்கும்மேலும் படிக்க...
விண்வெளி படைப்பிரிவை உருவாக்கும் அமெரிக்காவுக்கு சீனா எதிர்ப்பு
விண்வெளி படைப்பிரிவை உருவாக்கும் அமெரிக்காவின் நடவடிக்கைக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்காவுக்கு புதிதாக விண்வெளி படைப்பிரிவை உருவாக்க வகை செய்யும் மசோதாவில் அந்நாட்டு அதிபர் டிரம்ப் கடந்த 20ம் தேதி கையெழுத்திட்டார். இதுகுறித்து பெய்ஜிங்கில் செய்தியாளர்களிடம் பேசிய சீன பாதுகாப்புமேலும் படிக்க...
நோர்வே இளவரசியின் முன்னாள் கணவன் தற்கொலை!
நோர்வே நாட்டின் இளவரசி மார்த்தா லூயிஸின் முன்னாள் கணவரான டென்மார்க்கை சேர்ந்த பிரபல நாவலாசிரியர் அரி பென், தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். நோர்வே தலைநகர் ஓஸ்லோவில் தனியாக வாழ்ந்து வந்த அரி பென் நேற்று முன்தினம் (புதன்கிழமை) தற்கொலை செய்து கொண்டதாகமேலும் படிக்க...
சிங்கப்பூர் விமானத்தில் “தமிழில்” அறிவிப்பு.. பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி அளித்த பைலட்
ஸ்கூட்(Scoot) நிறுவனம் சிங்கப்பூர் ஏர்லைன்ஸுக்குச் சொந்தமான குறைந்த கட்டணங்களை கொண்ட விமான சேவையை வழங்கி வருகிறது. இந்த நிறுவன விமானம் ஒன்று கடந்த வாரம் தமிழக தலைநகர் சென்னையிலிருந்து, சிங்கப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது அதிலிருந்த தமிழ் பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சிமேலும் படிக்க...
மெக்சிகோவிலுள்ள தேவாலயத்தில் 175 குழந்தைகளிடம் 34 பாதிரியர்கள் பாலியல் வன்முறை!
மெக்சிகோவிலுள்ள தேவாலயம் ஒன்றில் 175 குழந்தைகளிடம் 34 பாதிரியர்கள் அத்துமீறி பாலியல் வன்முறையில் ஈடுபட்ட அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் உள்ள ரோமன் கத்தோலிக்க தேவாலயத்தில், பாதிரியார்களால் குறைந்தது 175 குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக சனிக்கிழமைமேலும் படிக்க...
சிலியில் ஏற்பட்ட தீ விபத்தில் 150க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து நாசம்
தென் அமெரிக்க நாடான சிலியில் ஏற்பட்ட தீ விபத்தில் 150க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து நாசமாயின. அந்த நாட்டின் கடற்கரையோர நகரமான வால்பரைசோ என்ற இடத்தில் புதர்களில் ஏற்பட்ட தீ வீடுகளிலும் பற்றியது. கடல் காற்றின் காரணமாக தீ வேகமாக பரவியது.மேலும் படிக்க...
புலிக்கூண்டுக்குள் விழுந்து புலியால் தாக்கப்பட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நபர்
சவுதி அரேபியாவில் உள்ள விலங்கியல் பூங்காவில் புலியால் தாக்கப்பட்டவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். தலைநகர் ரியாத்தில் உள்ள விலங்கியல் பூங்காவில் 24 வயது மதிக்கத்தக்க இளைஞர் புலிகள் வசிக்கும் கூண்டுக்குள் விழுந்து கிடந்தார். இதனைக் கண்ட புலி ஒன்று அவரை கடிக்கத்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- …
- 121
- மேலும் படிக்க