உலகம்
எகிப்தில் பொலிஸ் சோதனையின்போது 18 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!
எகிப்து நாட்டின் வடக்கு சினாயில், பொலிஸ் சோதனையின்போது குறைந்தது 18 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக எகிப்தின் உட்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. உள்ளூர் இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்.) என கூறிக்கொள்ளும் பயங்கரவாத அமைப்பு நடத்திய, பயங்கர குண்டுத்தாக்குதலுக்கு இரண்டு நாட்களுக்கு பின்னர் இந்தமேலும் படிக்க...
தினசரி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைந்தது! பெருமூச்சு விடும் ஐரோப்பிய நாடுகள்
ஐரோப்பாவில் ஸ்பெயின், இத்தாலி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில், கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பால், தினசரி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கடந்த சில தினங்களாக வெகுவாக குறைந்துள்ளது. கடந்த மாத ஆரம்பத்தில் அதிக மனித அழிவுகளை சந்தித்துவந்த குறித்த மூன்று நாடுகளுக்கு நேற்றையமேலும் படிக்க...
ஸ்பெயினில் பொதுப் போக்குவரத்தின்போது முகமூடிகள் அணிவது கட்டாயமாக்கப்படுகின்றது!
பொதுப் போக்குவரத்தின் போது முகமூடிகள் அணிவது கட்டாயமாக இருக்கும் என ஸ்பெயின் அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. கடுமையான வைரஸ் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியான, இந்த நடைமுறை நாளை (திங்கட்கிழமை) முதல் அமுலுக்கு வருமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பிரதமர்மேலும் படிக்க...
வடகொரியா-தென்கொரியா எல்லையில் துப்பாக்கிச் சூடு! ஐந்தாண்டுகளுக்கு பிறகு மீண்டும் பதற்றம்!
வடகொரியா மற்றும் தென்கொரியா ஆகிய இரு நாடுகளையும் பிளவுபடுத்தும், இராணுவமயமாக்கப்பட்ட மண்டலத்தில் இரு தரப்பினருக்கும் இடையில், துப்பாக்கிச் சூடு நடந்த சம்பவம், தற்போது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 07:41 மணிக்கு மத்திய எல்லை நகரமான சியோர்வானில்மேலும் படிக்க...
வெனிசுலாவில் 17 கைதிகள் சுட்டுக்கொலை
வெனிசுலாவின் சிறைச்சாலையில் இருந்து தப்பிச்செல்ல முயற்சித்த 17 கைதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். வெனிசுலாவின் ராணுவத்தினரால் வெளியிடப்பட்டு சர்வதேச ஊடகம் ஒன்றினால் உறுதிப்படுத்தப்பட்ட அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில், நேற்று வெள்ளிக்கிழமை குறித்த கைதிகள் சிறைச்சாலையில் இருந்து தப்பி ஓட முயற்சித்ததாகவும், இதன்போதுமேலும் படிக்க...
ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு கடந்த 24 மணித்தியாலங்களில் 7,933பேர் பாதிப்பு!
ரஷ்யாவில் அசுர வேகத்தில் பரவிவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக்கு, ஒரே நாளில் 7,933பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக, ரஷ்யாவின் கொரோனா வைரஸ் நெருக்கடியை கண்காணிக்கும் மையம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவியதிலிருந்து ரஷ்யாவில் பதிவான அதிகபட்ச பாதிப்பு எண்ணிக்கையாக இது பதிவுசெய்யப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் குறையாததால் ஊரடங்கை நீடிக்க ஜப்பான் முடிவு?
ஜப்பானில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றின் தாக்கம் குறையாததால், நடைமுறையில் உள்ள ஊரடங்கை நீடிக்க அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எனினும், இதுகுறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பு எதிர்வரும் 6ஆம் திகதிக்கு முன்னதாக அறிவிக்கப்படும் என ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே தெரிவித்துள்ளார். இதுகுறித்துமேலும் படிக்க...
ஊரடங்கு – 70 லட்சம் கர்ப்பங்கள் உருவாகும் – ஐ.நா தகவல்!
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வரும் நிலையில், பெரும்பாலான நாடுகளில் இன்னும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதன் தாக்கம் குறித்து ஐ.நா. மக்கள்தொகை நிதியம் என்ற அமைப்பு ஆய்வு நடத்தி, அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:- கொரோனாவின்மேலும் படிக்க...
ரஷ்யா கொவிட்-19: ஒரேநாளில் அதிகபட்ச உயிரிழப்பு பதிவானது
ரஷ்யாவில் மிக வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக்கு, ஒரே நாளில் 105பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று பரவியதிலிருந்து ரஷ்யாவில் பதிவான அதிகபட்ச உயிரிழப்பு எண்ணிக்கையாக இது பதிவுசெய்யப்பட்டுள்ளது. இதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றினால் இன்று (செவ்வாய்க்கிழமை) 5841பேர்மேலும் படிக்க...
சிங்கப்பூரில் ஒரே நாளில் 528 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று!
ஆசியாவிலேயே கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக மாறிவரும் சிங்கப்பூரில், இன்று (செவ்வாய்க்கிழமை) ஒரே நாளில் 528 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் புதிதாக கொரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிப்புக்குள்ளானோர் குறித்து சுகாதாரமேலும் படிக்க...
ஒகஸ்ட் மாதம் வைரஸ் தொற்று அதிக எண்ணிக்கையை எட்டும்: தென்னாபிரிக்க மக்களுக்கு எச்சரிக்கை!
எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் வைரஸ் தொற்று அதிக எண்ணிக்கையை சென்றடையும் நிலைக்கு தள்ளப்படுவோம் என தென்னாபிரிக்க ஜனாதிபதி சிரில் ராமபோசா, நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆகையால், ஊரடங்கு தளர்த்தப்படுவதால் மக்கள் யாரும் அதிக நம்பிக்கை அடைய வேண்டாம் என அவர்மேலும் படிக்க...
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப் பட்டோரின் எண்ணிக்கை 30 இலட்சத்தைக் கடந்தது!
உலகம் முழுவதும் தீவிரமாகப் பரவியுள்ள கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 இலட்சத்தைக் கடந்துள்ளது. சீனாவின் வுஹான் நகரத்தில் பரவத் தொடங்கிய இந்த வைரஸ் தொற்று 200இற்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளதுடன் இந்த வைரஸால் தற்போது வரையான காலப்பகுதியில் 30 இலட்சத்துமேலும் படிக்க...
வடகொரிய தலைவர் எங்கே? தொடரும் வதந்திகளுக்கு தென்கொரியா முற்றுப்புள்ளி
வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் குறித்த பல்வேறு வதந்திகளுக்கு, தென் கொரியா முற்றுப்புள்ளி வைத்துள்ளது. வடகொரியாவில் நடைபெற்ற அரசு மற்றும் சில முக்கிய நிகழ்ச்சிகளில் கிம் ஜோங் பங்கேற்காததைத் தொடர்ந்து, அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது போன்ற பல்வேறு வதந்திகள் பரவின.மேலும் படிக்க...
மே 4 ஆம் திகதி இத்தாலியில் ஊரடங்கு உத்தரவு தளர்வு
இத்தாலி நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறையத் தொடங்கியதால், மே 4ம் திகதிக்கு பிறகு ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படும் என பிரதமர் அறிவித்துள்ளார். இத்தாலியில், கடந்த மாதம் 18ம் திகதியில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்தபடி இருந்தது. தற்போது வைரஸ்மேலும் படிக்க...
மேற்கு ஐரோப்பிய நாடுகளில் கொவிட்-19 தொற்று குறைந்து வருகின்றது: உலக சுகாதார நிறுவனம்!
மேற்கு ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று குறைந்து வருவது போல தோன்றுவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும், ஆபிரிக்கா, மத்திய அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளில் இத்தொற்றின் தீவிரம் அதிகாகி வருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து உலகமேலும் படிக்க...
சவுதி அரேபியாவில் இனி கசையடி தண்டனை இல்லை: உலக நாடுகள் வரவேற்பு!
உலகிலேயே கடுமையான தண்டனைகளை வழங்கும் நாடுகளில் முதன்மை வகிக்கும் சவுதி அரேபியாவில், இனி கசையடி தண்டனை வழங்கக்கூடாது என அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மனித உரிமைகளை நிலைநாட்டும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த மாற்றத்தினை சவுதி மக்கள் மட்டுமல்லாமல் உலகநாடுகளும் வரவேற்றுள்ளன.மேலும் படிக்க...
மே மாத நடுப்பகுதியில் வழமைக்கு திரும்ப தயாராகும் பெல்ஜியம்!
பெல்ஜியத்தில் எதிர்வரும் மே 4ஆம் திகதி முதல், கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினை தடுப்பதற்காக விதிக்கப்பட்ட சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என பிரதமர் சோஃபி வில்ம்ஸ் தெரிவித்துள்ளார். நேற்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவில் நடைபெற்ற விஷேட ஊடக சந்திப்பிலேயே, அவர் இந்த அறிவிப்பினைமேலும் படிக்க...
ஸ்பெயினில் ஒரேநாளில் ஆறாயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று!
ஐரோப்பாவை பொறுத்தவரை மிகப்பெரிய கொரோனா வைரஸ் (கொவிட்-19) தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள ஸ்பெயினில், ஒரேநாளில் ஆறாயிரம் பேருக்கு வைரஸ் தொற்று பரவியுள்ளது. நேற்று (வெள்ளிக்கிழமை) நிலவரப்படி ஸ்பெயினில் 6,740பேர் புதிததாக கொரோனா வைரஸ் தொற்றாளராக இனங்காணப்பட்டுள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரஸ் தொற்றாளராக பாதிக்கப்பட்டவர்களின்மேலும் படிக்க...
வசந்த விடுமுறைகளில் 12 நாட்கள் வீட்டிலேயே இருக்குமாறு ஜப்பானியர்களுக்கு அறிவுறுத்தல்!
கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவலை தடுப்பதற்கான நடவடிக்கையாக ‘கோல்டன் வார வசந்த விடுமுறைகளை’ வீட்டிலேயே செலவிடுமாறு ஜப்பானியர்களுக்கு அந்நாட்டு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். தொற்று பரவலை தடுப்பதற்கான நடவடிக்கைகளில் மொதுவாக செயற்பட்டதாக அரசாங்கம் மீது அதிருப்தி கொண்டிருந்த ஜப்பானியர்களுக்கு இந்த செய்திமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- …
- 121
- மேலும் படிக்க