உலகம்
ஊரடங்கு விதிமுறைகள் சிலவற்றை தளர்த்துவதற்கு ஸ்பெயின் தீர்மானம்!
ஊரடங்கு விதிமுறைகள் சிலவற்றை தளர்த்துவதற்கு ஸ்பெயின் தீர்மானித்துள்ளது. விதிமுறைகள் தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து ஸ்பெயினில் சில ஊழியர்கள் தொழிலுக்கு திரும்ப ஆயத்தமாகியுள்ளதாக கூறப்படுகின்றது. கடந்த 3 வாரங்களில் முதன்முறையாக தொற்றுக்குள்ளாகுவோரின் எண்ணிக்கையில் ஏற்பட்ட வீழ்ச்சியைத் தொடர்ந்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. ஸ்பெயினில்மேலும் படிக்க...
வீழ்ச்சி அடைந்துள்ள மசகு எண்ணைய் விலையை மீட்டெடுக்கும் பேச்சுவார்த்தை வெற்றி
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வீழ்ச்சியடைந்துள்ள மசகு எண்ணைய் விலையை மீட்டெடுக்கும் பேச்சுவார்த்தைகள் வெற்றி பெற்றுள்ளன. வருவாய் இழப்பை குறைக்கும் வகையில் மசகு எண்ணெய் உற்பத்தியில் தினசரி சுமார் 97 இலட்சம் பெரல்களை குறைக்க ரஷ்யாவும், சவூதி அரேபியாவும் இதர ஓபெக்மேலும் படிக்க...
மீண்டு வருகிறது இத்தாலி: 3 வாரங்கள் கடந்து மரணங்கள் வெகுவாகக் குறைந்தன!
உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்றினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட இத்தாலியில் நேற்று 431 பேர் உயிரிழந்த நிலையில், கடந்த 24 நாட்களில் ஏற்பட்ட உயிரிழப்புகளில் மிக குறைந்த எண்ணிக்கையாகப் இது பதிவாகியுள்ளது. சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்டமேலும் படிக்க...
மக்களுக்குத் தேவை ரொட்டிகளே தவிர துப்பாக்கிகள் அல்ல- பாப்பரசர் பிரான்ஸிஸ்
மக்களுக்குத் தேவையானது ரொட்டிகளே தவிர துப்பாக்கிகள் அல்ல எனத் தெரிவித்துள்ள பாப்பரசர் பிரான்சிஸ், ஆயுத உற்பத்தி மற்றும் ஆயுத வர்த்தகங்களை நிறுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். இயேசு கிறிஸ்து உயிர்தெழுந்த நாளை ஈஸ்டர் திருநாளாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவப் பெருமக்கள்மேலும் படிக்க...
கொரோனா வைரஸ் தொற்று – இயற்கையில் மாற்றங்கள்
கொரோனா வைரஸ் தொற்று மிக வேகமாக பரவி வருவதினால் உலக மக்கள் பலரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர். எனினும் இதனால் இயற்கையில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. இதற்கமைவாக சுற்றுச்சூழல் மாசு கணிசமாக குறைந்து வருவதாக கூறப்படுகின்றது. வாகன பயன்பாடுகளின் குறைவு மற்றும் தொழிற்சாலைகள்மேலும் படிக்க...
பூனைகளுக்கும் கொரோனா வைரஸ் தாக்கம் – சீன ஆய்வில் தகவல்
மனிதர்களுக்கு மட்டுமின்றி பூனைகளையும் கொரோனா வைரஸ் தாக்கும் என்று சீன ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது. கோப்புபடம்உலகம் முழுவதும் மனித உயிர்களை காவு வாங்கிக் கொண்டிருக்கும் கொரோனா வைரசுக்கு விலங்குகளும் தப்பவில்லை. அமெரிக்காவில் உள்ள உயிரியல் பூங்காவில் நாடியா என்ற பெண் புலிக்குமேலும் படிக்க...
கட்டுப்பாடுகளைத் தளர்த்த வேண்டாம் – உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை
கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ள நிலையில், பல நாடுகள் ஊரடங்கை தளர்த்துவது குறித்து உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோன வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்துள்ள நிலையில், உலகின் பலமேலும் படிக்க...
மரணக்காடாகும் அமெரிக்கா: உலகம் முழுவதும் 17 இலட்சம் பேர் பாதிப்பு- ஒரு இலட்சம் கடந்து உயிரிழப்பு!
உலகம் முழுவதும் மிக மோசமாகப் பரவி மனித அழிவை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தைக் கடந்துள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் கோராத்தாண்டவம் ஆடிவரும் கொரோனா வைரஸால் நேற்று ஒரேநாளில் மட்டும் 2 ஆயிரத்து 35 பேர் மடிந்துள்ளமை பெரும்மேலும் படிக்க...
உலகப் பொருளாதாரம் மூன்றில் ஒரு பங்கு வீழ்ச்சியடையும்- உலக வர்த்தக அமைப்பு
கொரோனா வைரஸ் பரவல் மிகப்பெரிய பொருளாதாரத் தாக்கத்தை ஏற்படுத்தும் என உலக வர்த்தக அமைப்பின் தலைவர் ரொபேர்டோ அஸிவெடோ (Roberto Azevêdo) தெரிவித்துள்ளார். அத்துடன், கொரோனா தொற்று நோய் உலகில் பெரும்பாலான மக்களின் வாழ்க்கையைச் சீர்குலைத்து விட்டதாக ஜெனீவா நகரில் செய்தியாளர்களைச்மேலும் படிக்க...
சீனாவிடம் இருந்து துரித சோதனைக் கருவிகளை வாங்கியது தமிழக அரசு!
கொரோனா தொற்று சோதனைக்காக சீனாவிலிருந்து ஒரு இலட்சம் துரித சோதனைக் கருவிகளை தமிழக அரசு வாங்கியுள்ளது. தமிழகத்திற்கு இன்று (வியாழக்கிழமை) வரும் இந்தக் கருவிகள் நாளை முதல் பரிசோதனைக்காக பயன்படுத்தப்படவுள்ளன. இந்தக் கருவிகள் கிடைத்தவுடன் விரைவாக வேகமாக ஒரேநேரத்தில் ஒரு இலட்சம்மேலும் படிக்க...
சீனாவில் இரண்டாவது தாக்குதலுக்குத் தயாராகும் கொரோனா- சீன ஜனாதிபதி எச்சரிக்கை!
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவிவரும் நிலையில் சீனாவிலும் அதன் இரண்டாவது பரவல் ஏற்படக்கூடிய ஆபத்து இருப்பதாக அந்நாட்டு ஜனாதிபதி ஷி ஜின்பிங் எச்சரிக்கை விடுத்துள்ளார். சீனாவின் அதிகாரம்மிக்க கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ நிலைக்குழுவில் கலந்துகொண்டு பேசிய அவர், வெளிநாடுகளில்மேலும் படிக்க...
வழமைக்கு திரும்பியது சீனா: மகிழ்ச்சியில் வுஹான் மக்கள்
சீனாவின் பிரதான நகரங்களில் ஒன்றான வுஹான் நகரம் நீண்ட முடக்கத்துக்கு பின்னர் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளது. உலகை ஆட்கொண்டு பல அழிவுகளை நிகழ்த்திவரும் கொரோனா வைரஸ் சீனாவின் ஹூபே மாகாணத்தில் தோற்றம் பெற்றதாக அறியப்படுகிறது. அங்கு மிக பிரதான நகரங்களில் ஒன்றானமேலும் படிக்க...
கொரோனாவின் தீவிர பரவல்: உலக அளவில் ஒரேநாளில் அதிக உயிரிழப்பை ஏற்படுத்திய நாள்!
உலகம் முழுவதும் தீவிரமாகப் பரவி மனித அழிவை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் அமெரிக்கா மற்றும் பிரான்ஸில் தற்போது ஒவ்வொரு நாள் பொழுதிலும் ஆயிரக்கணக்கான மரணங்களை ஏற்படுத்தி வருகின்றது. உலக நாடுகளில் இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த 24 மணிநேரங்களில் அமெரிக்காவில் மட்டும்மேலும் படிக்க...
ஜப்பானில் அவசரகால நிலை பிரகடனம்
கொரோனா வைரஸ் பரவல் அதிகரிப்பதை முன்னிட்டு ஜப்பானில் நாடளாவிய அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே குறித்த அறிவித்தலை விடுத்துள்ளார். ஜப்பானின் தலைநகரமான டோக்கியோ மற்றும் ஆறு மாவட்டங்களை உள்ளடங்கலாக அந்நாட்டின் மொத்த சனத்தொகையில் 44 வீதமானவர்கள் வாழும்மேலும் படிக்க...
ஆபிரிக்க மக்கள் மீது கொரோனா தடுப்பூசியை சோதிக்க அனுமதிக்க முடியாது- உலக சுகாதார அமைப்பு
கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோய்க்கு எதிரான தடுப்பூசி மருந்துகளை ஆபிரிக்க மண்ணில் அந்நாட்டு மக்களுக்குப் பரிசோதித்துப் பார்ப்பதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது என உலக சுகாதார அமைப்பின் தலைவர் ரெட்ரோஸ் அதனொம் கெப்ரியேசஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். எனவே, இனவெறி பிடித்துள்ளமேலும் படிக்க...
சவூதி அரேபியாவின் பல்வேறு நகரங்களுக்கு ஊரடங்கு உத்தரவு
கொவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ் பரவியதைத் தொடர்ந்து சவூதி அரேபியாவின் ரியாத் தலைநகர் உட்பட பல நகரங்களில் 24 மணி நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி, தபுக், தம்மாம், டஹரன், அல்-ஹொஃபுல், ஜேடா,மேலும் படிக்க...
தென் கொரியாவில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி
தென் கொரியாவில் 50 பேருக்கும் குறைவானவர்கள் கொரோனா வைரஸ் நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் இது சீனாவிற்கு வெளியே ஆசியாவின் மிகப்பெரிய பாதிப்புக்குள்ளான நாட்டில் பெப்ரவரி 29 ற்கு பின்னர் பதிவான மிகவும் குறைந்தளவிலான எண்ணிக்கை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் இன்று (திங்கட்கிழமை)மேலும் படிக்க...
உலக அளவில் நேற்றைய மரணப் பதிவுகள் – சற்று குறைந்து வரும் கொரோனா?
கொரோனா வைரஸ் உலக நாடுகளில் மனிதப் பேரழிவை நடத்திவரும் நிலையில் கடந்த நாட்களில் இருந்து நேற்றைய மரணப் பதிவுகள் சற்று குறைந்துள்ளமை ஆறுதலைத் தருவதாக அமைந்துள்ளது. கடந்த நாட்களில் ஒரேநாளில் 6 ஆயிரம் உயிரிழப்புக்கள் பதிவாகிவந்த நிலையில் நேற்று சற்று குறைந்துள்ளது.மேலும் படிக்க...
22 கோடி மக்களை அடைத்துவைக்க முடியாது – பிரதமர் இம்ரான் கான்!
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க வேண்டும் என்பதற்காக 22 கோடி மக்களை அடைத்துவைக்க முடியாது என் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை 2,686 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 40க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்த்துள்ளனர். இந்நிலையில்மேலும் படிக்க...
உயிரிழந்த ஆயிரக் கணக்கானவர்களுக்கு சீனாவில் அஞ்சலி!
நாடு முழுவதும் அரை கொடியில் தேசியக் கொடியை பறக்கவிட்டு கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்த ஆயிரக்கணக்கானவர்களுக்கு சீனாவில் அஞ்சலி செலுத்தப்பட்டது. அந்தவகையில் இன்று (சனிக்கிழமை) அந்நாட்டு நேரப்படி 10 மணிக்கு மருத்துவர்கள் உட்பட கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களுக்கு மூன்று நிமிட மௌனமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- …
- 121
- மேலும் படிக்க