உலகம்
நைஜீரியாவில் 68 வயதான பெண்மணிக்கு இரட்டைக்குழந்தைகள் பிறந்தன!
நைஜீரியாவைச் சேர்ந்த 68 வயதுடைய பெண்ணொருவர் இரட்டைக் குழந்தைகளை சிக்கலின்றி பிரசவித்துள்ளதாக லாகோஸ் பிராந்தியத்திற்கான பல்கலைக்கழக போதனா வைத்தியசாலை அறிவித்துள்ளது. குறித்த வைத்தியசாலையின் மருத்துவ ஆலோசனைக்குழுவின் தலைவரான பேராசிரியர் Wasiu Adeyemo இந்த அறிவித்தலை விடுத்துள்ளார். 37 வாரங்கள் நிறைவடைந்த நிலையில்,மேலும் படிக்க...
கொரோனா தாக்கத்தின் அதியுச்சம் குறைந்து வருகிறது
உலக நாடுகளில் தீவிரமாகப் பரவியுள்ள கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோயால் தொடர்ந்தும் ஆயிரக்கணக்கான உயிரிழப்புக்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக 2 ஆயிரத்தைக் கடந்திருந்த உயிரிழப்புக்கள் சற்றுக் குறைவடைந்துள்ளன. உலக நாடுகளில் இதுவரைமேலும் படிக்க...
கொரோனா வைரஸ் தாக்கம் – ஒரு வாரத்திற்கு முடக்குதலை நீடிக்கிறது நியூசிலாந்து
கொரோனா வைரஸை தாக்கத்திற்கு எதிரான போராட்டத்திற்காக நியூசிலாந்தில் மேலும் ஒரு வாரம் முழுமையாக மூடப்படும் என்றும் அதன் பின்னர் அது குறைந்த அளவிலான கட்டுப்பாடுகளுக்கு நகரும் என்று பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் தெரிவித்தார். இது குருத்து இன்று (திங்கட்கிழமை) கருத்து தெரிவித்தமேலும் படிக்க...
உலகிலேயே அதிக மாசுபட்ட இடமாக கணிக்கப்பட்டது உக்ரைன் தலைநகர் கிவ்
உக்ரைன் தலைநகர் கிவ் என்ற இடமே உலகிலேயே அதிக மாசுபட்ட இடமாக கணிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவுக்குச் சொந்தமான கைவிடப்பட்ட அணுமின் நிலையமான செர்னோபில் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில தினங்களாக காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஏற்பட்டுள்ள புகைமேலும் படிக்க...
கொரோனா அச்சம் – ரோபோ மூலம் உணவு விநியோகம்
கொரோனா தொற்று அச்சம் காரணமாக தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் ரோபோக்கள் மூலம் உணவு விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது. கொலம்பியாவின் இரண்டாவது பெரிய நகரமான மெடலினில் இவ்வாறு ரோபோக்களின் உதவியுடன் உணவு விநியோகம் செய்யப்படுகின்றது. உணவகங்களில் முன்பதிவு செய்யப்படும் உணவுகளை செம்மஞ்சல்மேலும் படிக்க...
சீனாவின் தவறினை நியாயப் படுத்துகின்றதா உலக சுகாதார அமைப்பு!
சீனாவை போன்று ஏனைய நாடுகளும் கொரோனா உயிரிழப்புகளின் எண்ணிக்கையை திருத்திக் கூற வாய்ப்புள்ளதாக, உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 869 ஆக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மேலும் ஆயிரத்து 290மேலும் படிக்க...
தாய்வான் கடற்படை வீரர்கள் 700 பேர் தனிமைப் படுத்தப்பட்டனர்
தாய்வான் கடற்படை வீரர்கள் 700 பேரை தனிமைப்படுத்தியுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. கடற்படையில் பணியாற்றிய சிலருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டமையினைத் தொடர்ந்து குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. பசுபிக் பிராந்தியத்தின் பாலவ் தீவு மக்களுக்கான நல்லெண்ண வேலைத் திட்டத்தில் ஈடுபட்ட கடற்படைமேலும் படிக்க...
தென்கொரிய பொதுத் தேர்தல்: ஆளும் லிபரல் கட்சி அமோக வெற்றி!
தென்கொரியாவில் இடம்பெற்ற தேர்தலில் ஜனாதிபதி மூன் ஜே இன் தலைமையிலான லிபரல் கட்சி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தென்கொரியாவில் நேற்று, புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான பொதுத் தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்றிருந்தது.மேலும் படிக்க...
கொரோனாவை சமாளிக்க கடன் வழங்க IMF திட்டம்
கொரோனாவால் எப்போதும் இல்லாத வகையில் உலக நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதன்காரணமாக சர்வதேச நிதியத்தால் கடனாக கொடுக்கக்கூடிய முழுத் தொகையான 76 லட்சம் கோடி ரூபாய் நிதியினை உலக நாடுகளுக்கு வழங்க தீர்மானித்துள்ளதாக சர்வதேச நிதியத்தின் நிர்வாக இயக்குநர் Kristalina Georgieva தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க...
சர்வதேச கடன் வழங்குநர்கள் ஏழை நாடுகளுக்கு வழங்கிய முக்கிய சலுகை
ஏழை நாடுகளுக்கு வழங்கப்பட்ட கடன் தொகையினை வசூலிப்பதைத் தளர்த்த பிரதான சர்வதேச கடன் வழங்குநர்கள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலால் உலகின் பல நாடுகளின் பொருளாதாரம் வெகுவாக வீழ்ச்சியடைந்துள்ளது. இந்நிலையில், சர்வதேச நாடுகளிடம் இருந்து கடன்பெற்ற உலகின் வளர்ந்துவரும் நாடுகள்மேலும் படிக்க...
2 மில்லியன் மக்களில் தொற்றியது கொரோனா வைரஸ்: பல நாடுகளில் மோசமான விளைவு!
உலகம் முழுவதும் அசுர வேகத்தில் பரவியுள்ள கொரோனா பெருந்தொற்று தொடர்ந்து கடும் பாதிப்புக்களையே ஏற்படுத்தி வருகின்றது. இந்நிலையில் அமெரிக்காவில் மோசமான விளைவை ஏற்படுத்தியுள்ள இந்த வைரஸ் பரவல் நேற்று ஒரேநாளில் மட்டும் 2 ஆயிரத்து 407 பேரை மாய்த்து அந்நாட்டை நிலைகுலையமேலும் படிக்க...
கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு மத்தியில் தென்கொரியாவில் பொது தேர்தல்!
கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் நடைபெற்ற முதல் தேசியத் தேர்தல்களில் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு மத்தியில் தென்கொரியாவில் பொது தேர்தல் இடம்பெறுகின்றது. கிருமி நீக்கம் செய்யப்பட்ட பின்னர் நாடு முழுவதும் காலை 6 மணிக்கு (21:00 ஜி.எம்.ரி.) சுமார் 14 ஆயிரம்மேலும் படிக்க...
சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 89 பேர் அடையாளம் காணப்பட்டனர்
சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 89 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் இது முந்தைய நாளில் 108 ஆக இருந்தது என்று சுகாதார அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இவர்களில் 86 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என்றும் நேற்றைய தினமும் பாதிக்கப்பட்டவர்களில் 98மேலும் படிக்க...
ஊரடங்கு விதிமுறைகள் சிலவற்றை தளர்த்துவதற்கு ஸ்பெயின் தீர்மானம்!
ஊரடங்கு விதிமுறைகள் சிலவற்றை தளர்த்துவதற்கு ஸ்பெயின் தீர்மானித்துள்ளது. விதிமுறைகள் தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து ஸ்பெயினில் சில ஊழியர்கள் தொழிலுக்கு திரும்ப ஆயத்தமாகியுள்ளதாக கூறப்படுகின்றது. கடந்த 3 வாரங்களில் முதன்முறையாக தொற்றுக்குள்ளாகுவோரின் எண்ணிக்கையில் ஏற்பட்ட வீழ்ச்சியைத் தொடர்ந்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. ஸ்பெயினில்மேலும் படிக்க...
வீழ்ச்சி அடைந்துள்ள மசகு எண்ணைய் விலையை மீட்டெடுக்கும் பேச்சுவார்த்தை வெற்றி
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வீழ்ச்சியடைந்துள்ள மசகு எண்ணைய் விலையை மீட்டெடுக்கும் பேச்சுவார்த்தைகள் வெற்றி பெற்றுள்ளன. வருவாய் இழப்பை குறைக்கும் வகையில் மசகு எண்ணெய் உற்பத்தியில் தினசரி சுமார் 97 இலட்சம் பெரல்களை குறைக்க ரஷ்யாவும், சவூதி அரேபியாவும் இதர ஓபெக்மேலும் படிக்க...
மீண்டு வருகிறது இத்தாலி: 3 வாரங்கள் கடந்து மரணங்கள் வெகுவாகக் குறைந்தன!
உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்றினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட இத்தாலியில் நேற்று 431 பேர் உயிரிழந்த நிலையில், கடந்த 24 நாட்களில் ஏற்பட்ட உயிரிழப்புகளில் மிக குறைந்த எண்ணிக்கையாகப் இது பதிவாகியுள்ளது. சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்டமேலும் படிக்க...
மக்களுக்குத் தேவை ரொட்டிகளே தவிர துப்பாக்கிகள் அல்ல- பாப்பரசர் பிரான்ஸிஸ்
மக்களுக்குத் தேவையானது ரொட்டிகளே தவிர துப்பாக்கிகள் அல்ல எனத் தெரிவித்துள்ள பாப்பரசர் பிரான்சிஸ், ஆயுத உற்பத்தி மற்றும் ஆயுத வர்த்தகங்களை நிறுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். இயேசு கிறிஸ்து உயிர்தெழுந்த நாளை ஈஸ்டர் திருநாளாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவப் பெருமக்கள்மேலும் படிக்க...
கொரோனா வைரஸ் தொற்று – இயற்கையில் மாற்றங்கள்
கொரோனா வைரஸ் தொற்று மிக வேகமாக பரவி வருவதினால் உலக மக்கள் பலரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர். எனினும் இதனால் இயற்கையில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. இதற்கமைவாக சுற்றுச்சூழல் மாசு கணிசமாக குறைந்து வருவதாக கூறப்படுகின்றது. வாகன பயன்பாடுகளின் குறைவு மற்றும் தொழிற்சாலைகள்மேலும் படிக்க...
பூனைகளுக்கும் கொரோனா வைரஸ் தாக்கம் – சீன ஆய்வில் தகவல்
மனிதர்களுக்கு மட்டுமின்றி பூனைகளையும் கொரோனா வைரஸ் தாக்கும் என்று சீன ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது. கோப்புபடம்உலகம் முழுவதும் மனித உயிர்களை காவு வாங்கிக் கொண்டிருக்கும் கொரோனா வைரசுக்கு விலங்குகளும் தப்பவில்லை. அமெரிக்காவில் உள்ள உயிரியல் பூங்காவில் நாடியா என்ற பெண் புலிக்குமேலும் படிக்க...
கட்டுப்பாடுகளைத் தளர்த்த வேண்டாம் – உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை
கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ள நிலையில், பல நாடுகள் ஊரடங்கை தளர்த்துவது குறித்து உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோன வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்துள்ள நிலையில், உலகின் பலமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- …
- 121
- மேலும் படிக்க