உலகம்
ஜேர்மனி மற்றும் இத்தாலி பயணத் தடையை நீக்குகிறது!
கொரோனா வைரஸ் தொற்றால் முடக்கப்பட்டிருந்த பயணத் தடையை விலக்க இருப்பதாக ஜேர்மனி மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் அறிவித்துள்ளன. இதற்கமைய, வைரஸ் தொற்றினை சிறப்பாக கட்டுப்படுத்திய நாடான ஜேர்மனி, ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் மற்றும் பிரித்தானியா, ஐஸ்லாந்து, நோர்வே, லிச்சென்ஸ்டீன்மேலும் படிக்க...
இஸ்ரேலில் நாடாளுமன்ற உறுப்பினருக்கு கொரோனா வைரஸ்: அமர்வுகள் தற்காலிகமாக இரத்து
இஸ்ரேலில் நாடாளுமன்ற உறுப்பினொருவருக்கு கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, நாடாளுமன்ற கூட்டத்தொடர் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளது. 44 வயதான அபோ ஷாஹாதே என்பவருக்கு நேற்று (வியாழக்கிழமை) கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையிலேயே நாடாளுமன்றம் (நெசெட்) இந்தமேலும் படிக்க...
பிரேஸிலில் அசுர வேகத்தில் பரவும் கொவிட்-19: ஒரேநாளில் 31,890 பேருக்கு வைரஸ் தொற்று!
பிரேஸிலில் அசுர வேகத்தில் பரவிவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக்கு, கடந்த 24 மணித்தியாலத்தில் 31,890பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, பிரேஸிலில் வைரஸ் தொற்று பரவியதிலிருந்து பதிவான அதிகப்பட்ச பாதிப்பின் எண்ணிக்கை இதுவாகும். முன்னதாக, கடந்த மேமேலும் படிக்க...
ஜி-7 நாடுகள் பட்டியலில் மீண்டும் ரஷ்யா இடம்பெற கனடா- பிரித்தானியா எதிர்ப்பு!
ஜி-7 நாடுகள் பட்டியலில் மீண்டும் ரஷ்யா இடம்பெற வேண்டும் என்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் விருப்பத்தை கனடா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் எதிர்த்துள்ளன. ஜி-7 மாநாட்டில் கலந்துகொள்ள முடியாத நாடுகளுக்கு கால நீட்டிப்பு வழங்கி, ரஷ்யாவையும் இணைத்து ஜி-7மேலும் படிக்க...
சீனாவில் ஆரம்ப பாடசாலையொன்றில் 37 மாணவர்கள் மீது கத்திக்குத்து!
சீனாவில் ஆரம்ப பாடசாலையொன்றில் நடந்த கத்திக் குத்து சம்பவத்தில் சுமார் 37 மாணவர்கள் மற்றும் இரண்டு பெரியவர்கள் காயமடைந்துள்ளதாக சீனாவின் மாநில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இன்று (வியாழக்கிழமை) காலை 8:30 மணியளவில் குவாங்சி தன்னாட்சி பிராந்தியத்தில் உள்ள சுஸோ நகரில்மேலும் படிக்க...
கொரோனா வைரஸ்: கட்டுப்பாடுகள் விதித்திருக்க வேண்டும் என்பதை ஒப்புக் கொள்ளும் சுவீடன்
கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் இருக்க முடக்கத்தை அமுல்படுத்துவதில்லை என தீர்மானித்திருந்த சுவீடனில் வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்திருக்க வேண்டும் என தொற்றுநோயியல் நிபுணர் கூறியுள்ளார். தொற்றுநோயியல் நிபுணர் ஆண்டர்ஸ் டெக்னெல் பல மாதங்களாக மற்ற நாடுகளினால் அமுல்படுத்தப்பட்டமேலும் படிக்க...
போலந்தில் ஜூன் 28 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல்
போலந்தில் எதிர்வரும் ஜூன் மாதத்தில் ஜனாதிபதித் தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் ஜூன் 28 ஆம் திகதி போலந்து ஜனாதிபதித் தேர்தலை நடத்தவுள்ளது என சபாநாயகர் எல்ஸ்பீட்டா விட்டெக்கின் கீழ் சபை இன்று (புதன்கிழமை) அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்திற்குமேலும் படிக்க...
இத்தாலி வைத்தியரின் கருத்துக்கு உலக சுகாதார நிறுவனம் மறுப்பு
கொரோனா வைரஸ் இன்னும் உயிர்க்கொல்லி வைரஸ்தான் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் மருத்துவ ரீதியாக இத்தாலியில் இனி இல்லை என அந்நாட்டின் வைத்தியர் தெரிவித்த கருத்துக்கு மறுத்து தெரிவித்துள்ள உலக சுகாதார நிறுவனம், கொரோனா தொடர்பாக மேலும்மேலும் படிக்க...
கொரோனா வைரஸின் வீரியம் குறைந்து வருகிறது – இத்தாலி வைத்தியர்
கொரோனா வைரஸின் வீரியம் குறைந்து வருவதாக இத்தாலியைச் சேர்ந்த சிரேஸ்ட வைத்தியர் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், கொரோனாவின் ஆபத்துக்கள் படிப்படியாக குறையும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். கொரோனா தொற்றால் அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகளில் ஒன்றான இத்தாலியில் இதுவரை கொரோனாமேலும் படிக்க...
வரலாற்று சிறப்புமிக்க வெற்றி: விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்தனர்!
அமெரிக்காவில் உள்ள கென்னடி விண்வெளி நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான பால்கன்-9 ஏவூர்தி, 19 மணி நேரங்களுக்கு பின்னர் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைந்துள்ளது. சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்த அமெரிக்க விண்வெளி வீரர்களான டக் ஹர்லிமேலும் படிக்க...
‘அமெரிக்க சமூகத்தின் ஒரு நீண்டகால நோய்’: ஜோர்ஜ் ஃபிலாய்டின் மரணத்துக்கு சீனா- ஈரான் கடும் கண்டனம்!
நிராயுதபாணியான கறுப்பின மனிதர் ஜோர்ஜ் ஃபிலாய்டின் மரணத்துக்கு நிதிக் கோரி உலகெங்கிலும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், இனவாதமென்பது ‘அமெரிக்க சமூகத்தின் ஒரு நீண்டகால நோய்’ என சீனா விமர்சித்துள்ளது. 46 வயதான ஜோர்ஜ் ஃபிலாய்ட், நான்கு மினியாபோலிஸ் பொலிஸ் அதிகாரிகளால் கடந்தமேலும் படிக்க...
ரஷ்யாவில் தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 4 இலட்சத்தை கடந்தது
ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகிய 9,268 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் நாட்டில் தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 4 இலட்சத்தை கடந்துள்ளது. அந்தவகையில் ரஷ்யாவில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 5மேலும் படிக்க...
சோமாலிய தலைநகரில் கிளைமோர் குண்டுத் தாக்குதல் – 06 பேர் உயிரிழப்பு
சோமாலிய தலைநகர் மொகாடிஷு அருகே இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற கிளைமோர் குண்டு தாக்குதலில் குறைந்தது 6 பேர் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மொகாடிஷுவிலிருந்து வடமேற்கே 19 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஹவா அப்தி பகுதியில் இறுதி சடங்கிற்கு பயணிகளை ஏற்றிச் சென்றமேலும் படிக்க...
மனித விண்வெளி பயணத்தை தொடங்கும் இரண்டாவது முயற்சி ஆரம்பம்!
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு நாசாவின் விண்வெளி வீரர்களை அனுப்பும் இரண்டாவது முயற்சி எதிர்வரும் மணித்தியாலங்களில் முன்னெடுக்கப்படவுள்ளது. நாசா விண்வெளி வீரர்களான டக் ஹர்லி மற்றும் பாப் பெஹென்கென் ஆகியோரை புளோரிடாவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து, சுற்றுப்பாதையில் சேர்ப்பதற்கான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின்மேலும் படிக்க...
நிராயுதபாணியான கறுப்பின மனிதர் கொல்லப்பட்டதற்கு பெருகும் எதிர்ப்பலை!
நிராயுதபாணியான கறுப்பின மனிதர் ஜோர்ஜ் ஃபிலாய்ட் மரணம் தொடர்பாக, நான்கு மினியாபோலிஸ் பொலிஸ் அதிகாரிகள் மீது குற்றச்சாட்டுகளை முன்வைக்க அமெரிக்க மினசோட்டா மாநிலத்தில் வழக்குரைஞர்களுக்கு அழுத்தம் அதிகரித்து வருகிறது. 46 வயதான ஜோர்ஜ் ஃபிலாய்ட், நான்கு மினியாபோலிஸ் பொலிஸ் அதிகாரிகளால் நேற்றுமேலும் படிக்க...
பிரிக்ஸ் நாடுகளின் உச்சி மாநாட்டை ஒத்தி வைக்க ரஷ்யா முடிவு!
கொரோனா வைரஸ் (கொவிட்-19) அச்சுறுத்தல் காரணமாக, வளர்ந்து வரும் நாடுகளின் கூட்டமைப்பான பிரிக்ஸ் நாடுகளின் உச்சிமாநாட்டை ஒத்திவைக்க முடிவு செய்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. ரஷ்யாவில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் எதிர்வரும் ஜூலை 22ஆம் திகதி மற்றும் 23ஆம் திகதிகளில் ஷாங்காய் ஒத்துழைப்புமேலும் படிக்க...
ஹொங்கொங்கில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது இறப்பர் குண்டு துப்பாக்கி பிரயோகம்
ஹொங்கொங்கில் இன்று (புதன்கிழமை) ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க பொலிஸார் இறப்பர் குண்டு துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர். ஹொங்கொங் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தினை நேரடியாக அமுல்படுத்த சீனா தீர்மானித்தமையினை தொடர்ந்து பலத்த எதிர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சீனாவின் தேசிய கீதம்மேலும் படிக்க...
கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து துக்கத்தினம் அனுஷ்டிப்பு
ஸ்பெயினில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து, 10 நாட்களுக்கு துக்கதினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதனை அந்நாட்டு அரச பேச்சாளர் மரியா ஜேசுஸ் மொன்டெரோ தெரிவித்துள்ளார். குறித்த துக்கதின நேரத்தில் நாடு முழுவதிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என மரியா ஜேசுஸ்மேலும் படிக்க...
இரண்டு வயதிற்குட்பட்ட குழந்தைகள் முகக்கவசம் அணியக்கூடாது: ஜப்பான் குழந்தை சங்கம்
கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவல் காரணமாக, முகக்கவசம் அணிவதை ஒவ்வொரு நாடுகளும் கட்டாயப்படுத்தி வருகின்ற நிலையில், இரண்டு வயதிற்குட்பட்ட குழந்தைகள் முகக்கவசம் அணியக்கூடாது என ஜப்பான் குழந்தை சங்கம் எச்சரித்துள்ளது. ஏனெனில் அவர்களுக்கு முகக்கவசம் அணிவது சுவாசத்தை கடினமாக்கலாம் மற்றும்மேலும் படிக்க...
மெக்ஸிக்கோவில் மில்லியன் கணக்கானோர் வேலைகளை இழக்கும் அபாயம்!
உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று காரணமாக, மெக்ஸிக்கோவில் மில்லியன் கணக்கானோர் வேலைகளை இழக்கும் அபாயம் உள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி அண்ட்ரெஸ் மானுவேல் லோப்ஸ் ஓப்ரடார் தெரிவித்துள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தொலைக்காட்சி உரையொன்றில், அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- …
- 121
- மேலும் படிக்க