உலகம்
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை வரவேற்க தயாராகும் ஸ்பெயின்!
கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் மிகப்பெரிய அழிவினை சந்தித்துள்ள ஸ்பெயின், சுற்றுலாத் துறையை ஊக்கப்படுத்தும் ஒரு கட்டமாக, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை வரவேற்க தயாராகிக் கொண்டிருக்கின்றது. இதற்கமைய, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் எதிர்வரும் ஜூலை மாதம் முதல் ஸ்பெயினில் விடுமுறைகளுக்கான முன்பதிவினைமேலும் படிக்க...
50 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா- உலக சுகாதார நிறுவனம்
உலகமெங்கும் இருந்து 50 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் பதிவு செய்துள்ளது. உலக சுகாதார நிறுவனம் நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில், “உலகளவில் கொரோனா வைரஸ் 51 லட்சத்து 3 ஆயிரத்து 6 பேருக்குமேலும் படிக்க...
டென்மார்க் மக்கள்தொகையில் 1.8 சதவீதத்தினருக்கு கொவிட்-19 தொற்று: ஆய்வில் தகவல்!
வடக்கு ஐரோப்பிய நாடான டென்மார்க்கின் மக்கள்தொகையில் 1.8 சதவீதம் வரையிலானவர்களுக்கு மட்டுமே கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று இருப்பதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. டென்மார்க் அரசு ஆய்வு அமைப்பான எஸ்.எஸ்.ஐ வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் 58 லட்ச மக்கள்தொகையில்மேலும் படிக்க...
கொரோனா வைரஸ் அச்சம்: தன்னை தானே தனிமைப் படுத்திக் கொண்ட மலேசிய பிரதமர்
கொரோனா வைரஸ் (கொவிட்-19) அச்சுறுத்தல் காரணமாக, மலேசிய பிரதமர் முஹைதீன் யாசின் தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். பிரதமரின் அலுவலக சந்திப்பில் கலந்துகொண்ட அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அவரும் தற்போது 14 நாட்களுக்கு தனித்திருக்க உள்ளார்.மேலும் படிக்க...
கொவிட்-19 தொற்றால் மோசமான பாதிப்பை எதிர்கொண்ட இரண்டாவது நாடாக மாறியது பிரேஸில்!
கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் மோசமான பாதிப்பை எதிர்கொண்ட இரண்டாவது நாடாக பிரேஸிலில் மாறியுள்ளது. பிரேஸிலில் தற்போதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்கு மொத்தமாக 3 இலட்சத்து 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், 21 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நேற்று (வெள்ளிக்கிழமை)மேலும் படிக்க...
அமெரிக்காவின் சட்ட நடவடிக்கையையோ- இழப்பீடு கோருவதையோ ஏற்க முடியாது: சீனா
அமெரிக்காவின் சட்ட நடவடிக்கையையும் இழப்பீடு கோருவதையும் ஏற்க முடியாது என சீன நாடாளுமன்றத்தின் செய்தித்தொடர்பாளர் ஹாங் யேசூயி தெரிவித்துள்ளார். மனித அழிவுகளை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் தொற்று (கொவிட்-19) விவாகாரத்தில், அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே கடுமையான மோதல் நிலவிவருகின்றது. கொரோனா வைரஸ்மேலும் படிக்க...
கொவிட்-19 எதிரொலி: ஸ்பெயினில் விமான பயணிகளின் வருகை 99.7 சதவீதம் சரிந்தது!
கொரோனா வைரஸ் (கொவிட்-19) எதிரொலி காரணமாக, ஸ்பெயினில் விமான பயணிகளின் வருகை சரிந்துள்ளதாக, மாநில சுற்றுலா நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில், விமான பயணிகளின் வருகை 99.7 சதவீதம் சரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஏப்ரல் மாதத்தில்மேலும் படிக்க...
கொவிட்-19 உதவித்திட்டத்தில் கையெழுத்திடுவதாக பிரேஸில் ஜனாதிபதி அறிவிப்பு!
கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் மற்றும் நகரங்களுக்கான, 10.72 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கூட்டாட்சி உதவித் திட்டத்தில் கையெழுத்திடுவதாக பிரேஸிலின் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ கூறியுள்ளார். ஆனால், பொதுத்துறை ஊதிய உயர்வை முடக்குவதற்கு ஆளுநர்களைக் அவர் கேட்டுக் கொண்டார்.மேலும் படிக்க...
லத்தீன் அமெரிக்காவில் வேலையின்மை 11.5 மில்லியனாக அதிகரிக்கும்: ஐ.நா கணிப்பு!
கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று நோயால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, லத்தீன் அமெரிக்காவில் கூடுதலாக 11.5 மில்லியன் மக்களை வேலையில்லாத நிலைக்கு தள்ளியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபை (ஐ.நா) மற்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ஐ.எல்.ஓ) இணைந்து நேற்று (வியாழக்கிழமை) வெளியிட்டமேலும் படிக்க...
கண்டுபிடிப்பு – கொரோனா பரவலை சூரிய ஒளி, வெப்பம், ஈரப்பதம் குறைக்கும்?
உலகை கதிகலங்க வைத்து வருகிற கண்ணுக்குத் தெரியாத கொரோனா வைரஸ், இதுவரை உலகளவில் 27 லட்சத்துக்கும் அதிகமானோரை தாக்கி இருக்கிறது. பலி எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கி வருகிறது. இந்த ஈவிரக்கமற்ற, கொடிய வைரசை வேரடி மண்ணோடு வீழ்த்துவதற்கு என்ன வழிமேலும் படிக்க...
பாகிஸ்தானில் வீடுகளில் மோதி விழுந்து நொறுங்கிய பயணிகள் விமானம்
பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையம் அருகே நிகழ்ந்த விமான விபத்தில் பலர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையம் அருகே இன்று, பயணிகள் விமானம் நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானது. லாகூரில் இருந்து புறப்பட்டு வந்த அந்த விமானம், கராச்சிமேலும் படிக்க...
பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் தென்கொரியாவில் மீண்டும் பாடசாலைகள் திறப்பு!
கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றை சிறப்பாக கட்டுப்படுத்திய நாடு என பாராட்டப்பட்ட தென்கொரியாவில், பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் மீண்டும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மெதுவாக இயல்பு நிலைக்கு திரும்பும் தென்கொரியா, பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று (புதன்கிழமை) பாடசாலைகளை மீண்டும் திறந்தன. வழமைபோல்மேலும் படிக்க...
உலகளவில் கொரோனா தொற்றுக்குள்ளான 20 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைவு
கொரோனா வைரஸ் தொற்றால் உலகளவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 மில்லியனைத் தாண்டியுள்ள நிலையில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியுள்ளது. சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் தோற்றம் பெற்ற கொரோனா வைரஸ் உலகின் 200- ற்கும் மேற்பட்ட நாடுகளுக்குமேலும் படிக்க...
ஜூன் மாதம் இறுதி வரை பாடசாலைகள் மூடப்படும்: போலந்து அரசாங்கம்!
போலந்து பாடசாலைகள் பெரும்பாலும் எதிர்வரும் ஜூன் மாதம் இறுதி வரை மூடப்பட்டிருக்கும் என அரசாங்க செய்தித் தொடர்பாளர் பியோட்ர் முல்லர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே, கொரோனா வைரஸ் அச்சுறுதல் காரணமாக, பாடசாலைகளும், ஆரம்ப பாடசாலைகளும் மூடப்படுவது எதிர்வரும் மே 24ஆம் திகதி வரைமேலும் படிக்க...
ரஷ்யாவில் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்தை நெருங்குகிறது!
ரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் பாதிப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்தை நெருங்குகிறது. இறுதி நிலவரப்படி, ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 299,941ஆக உள்ளது. கடந்த 24 மணித்தியால நிலவரப்படி, வைரஸ் தொற்றால் 9,263பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 115பேர்மேலும் படிக்க...
கொரோனா வைரஸ் பரவல் தொடர்பான சுதந்திரமான விசாரணைக்கு சீனா ஆதரவு!
கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவல் தொடர்பான சுதந்திரமான விசாரணைக்கு, சீனா முழுமையான ஆதரவு வழங்கும் என சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங் தெரிவித்துள்ளார். உலக சுகாதார அமைப்பு தீர்மானத்தின் மீது நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற காணொளி முறையிலான விவாவதத்தில், இதற்குமேலும் படிக்க...
உலக நாடுகள் அவசரப்பட்டு முடக்கநிலையை தளர்த்துவதை தவிர்க்க வேண்டும்: WHO வேண்டுகோள்
உலக நாடுகள் அவசரப்பட்டு முடக்கநிலையை தளர்த்துவதை தவிர்க்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானன் வேண்டுகோள் விடுத்துள்ளார் ஜெனீவாவில் நேற்று (திங்கட்கிழமை) ஆரம்பமான ஐ.நா.வின் முக்கிய அமைப்பான உலக சுகாதார அமைப்பின் 73ஆவது கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர்மேலும் படிக்க...
கொரோனாவால் ஓரின சேர்க்கையாளர்கள் பாதிப்புக்கு உள்ளாகும் அபாயம் – ஐ.நா!
ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 17 ஆம் திகதி ஹோமோபோபியா, பிபோயியா, டிரான்ஸ்போபியாவுக்கு எதிரான சர்வதேச நாளாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாள் எல்.ஜி.பி.டி.ஐ. என்று அழைக்கப்படுகிற ஓரின சேர்க்கையாளர்கள், இரு பாலுறவினர், திருநங்கையர் உள்ளிட்டவர்கள் நலனுக்காக கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளையொட்டி ஐ.நா.மேலும் படிக்க...
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான தேசிய ஒற்றுமை அரசு பொறுப்பேற்பு!
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான தேசிய ஒற்றுமை அரசு பொறுப்பேற்றுக் கொண்டது. இஸ்ரேலில் ஐந்தாவது முறையாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பொறுப்பேற்ற பெஞ்சமின் நெதன்யாகு உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஆளும் கூட்டணியுடன் தற்போது புதிதாக கூட்டணி அமைத்துள்ள புளூ எண்ட்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- …
- 121
- மேலும் படிக்க