உலகம்
கொரோனாவை அழிக்க ஒட்டுண்ணி எதிர்ப்பு மருந்து: அவுஸ்ரேலிய விஞ்ஞானிகளின் அறிவிப்பு
உலகம் முழுவதும் கிடைக்கும் ஒட்டுண்ணி எதிர்ப்பு மருந்தினால் கொரோனா வைரஸை அழிக்க முடியும் என அவுஸ்ரேலிய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் மிகப்பெரிய மனிதப் பேரழிவை ஏற்படுத்திவரும் நிலையில், உலகளவில் கிடைக்கக்கூடிய அங்கீகரிக்கப்பட்ட ஒட்டுண்ணி எதிர்ப்பு மருந்தான ஐவர்மெக்டின், கோவிட் -19மேலும் படிக்க...
கொரோனாவை வென்று வீடுதிரும்பிய 101 வயது மூதாட்டி!
ஸ்பெயினில் கொரோனா வைரஸிலிருந்து 101 வயது மூதாட்டி ஒருவர் முற்றுமுழுதாக குணமடைந்துள்ளார். ஸ்பெயினின் ஹூஸ்கா (HUESCA) பகுதியிலுள்ள மருத்துவமனையில் மூதாட்டியான என்கார்னாசியன் பூசான் (Encarnacion Buisan) என்பவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டிருந்தார். மருத்துவ சிகிச்சைக்கு இடையே தனது 101ஆவது பிறந்த நாளைமேலும் படிக்க...
அமேசான் காடுகளிலும் தலைகாட்டத் தொடங்கிய கொரோனா- பழங்குடியின இளம் பெண்ணுக்கு வந்தது!
பிரேசில் நாட்டில் உள்ள அமேசான் வனத்தில் வசிக்கும் பழங்குடியின யுவதி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. உலகின் மழைக்காடுகள் என வர்ணிக்கப்படும் அமேசான் காடுகள் பெரும் பகுதி பிரேசிலில் தான் உள்ளது. இந்த காடுகளில் பல ஆயிரக்கணக்கான பழங்குடியின மக்கள்மேலும் படிக்க...
சீனாவின் சந்தைகளை மூடுங்கள்!- ஐ.நா., உலக சுகாதார நிறுவனத்திடம் அவுஸ்ரேலிய பிரதமர் கோரிக்கை!
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவக் காரணமாக இருந்த சீனாவின் சில உணவுச் சந்தைகளை மூடுவதற்கு ஐ.நா.வும், உலக சுகாதார நிறுவனமும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொற் மொரிசன் வலியுறுத்தியுள்ளார். அந்தவகையில், சீனாவின், எப்போதும் ஈரமாகமேலும் படிக்க...
கொரோனா பன்மடங்கு பெருகுகிறது – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!
சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் (கொவிட் 19) தற்போது உலகம் முழுவதும் 203 நாடுகளுக்கு பரவியுள்ளது. உலகம் முழுவதும் இதுவரை 937,567 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 47,256மேலும் படிக்க...
ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கு கொரோனா தொற்றா? – ஜனாதிபதி மாளிகையின் அறிவிப்பு
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு கொரோனா தொற்று இல்லை என அந்நாட்டு ஜனாதிபதி மாளிகை அறிவித்துள்ளது. ஜனாதிபதியுடன் கைலாகு கொடுத்து உரையாடியிருந்த மருத்துவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து புடின்னு முன்னெடுக்கப்பட்ட பரிசோதனை குறித்து ஜனாதிபதி மாளிகை குறிப்பிட்டுள்ளது. ரஷ்யாவில்,மேலும் படிக்க...
உலகம் பொருளாதார மந்த நிலையை ஏற்படுத்தப் போகும் கொரோனா- ஐ.நா.வின் அறிவிப்பு
உலக நாடுகளில் கொரோனா வைரஸ் ஏற்படுத்தும் தாக்கத்தால் இந்த ஆண்டு உலகம் பொருளாதார மந்த நிலையை சந்திக்கும் என ஐக்கிய நாடுகள் வர்த்தக வளர்ச்சி மாநாட்டு அமைப்பு தெரிவித்திருக்கிறது. ஆனால் உலகின் மக்கள் தொகையில் மூன்றில் 2 பங்கினர் வசிக்கும் வளர்ந்துமேலும் படிக்க...
கொரோனா வைரஸினால் சிரியாவில் முதலாவது உயிரிழப்பு பதிவானது!
சிரியாவில் மருத்துவ சிகிச்சைக்காக வைத்தியசாலை கொண்டு செல்லப்பட்ட பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் குறித்த நபர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர் என்றும் அந்நாட்டில் கொரோனா வைரஸினால் பதிவான முதல் உயிரிழப்பு இது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. சிரியாவில்மேலும் படிக்க...
அதிகரித்துக்கொண்டே செல்லும் மனிதப் பேரழிவு: இத்தாலியில் உயிரிழப்பு 10 ஆயிரத்தைத் தாண்டியது!
உலகம் மொத்தமாக கொரோனா வைரஸின் பெரும் பிடிக்குள் அகப்பட்டு மனிதப் பேரழிவு நடந்து வருகின்றது. இவ்வாறு வைரஸ் தொற்றால் உயிரிழப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. உலக நாடுகளில் மொத்தமாக 6 இலட்சத்து 63 ஆயிரத்து 926 பேர் வைரஸ் தொற்றுக்குமேலும் படிக்க...
கொரோனா வைரஸினால் ஒரே இரவில் ஸ்பெயினில் 838 பேர் உயிரிழப்பு
ஸ்பெயினில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரே இரவில் 838 ஆக அதிகரித்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன்பிரகாரம் நாடு முழுவதும் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6,528 ஆக அதிகரித்துள்ளது என அந்நாட்டு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின்மேலும் படிக்க...
உலகெங்கும் கொரோனா – வடகொரியா ஏவுகணை சோதனை
கொரோணா வைரஸ் பரவலால் உலக நாடுகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ள நிலையில், வட கொரியா ஏவுகணைப் பரிசோதனையில் ஈடுபட்டுள்ளது. வட கொரியாவின் இரண்டு குறுந்தூர ஏவுகணைகள் இவ்வாறு பரிசோதிக்கப்பட்டுள்ளன. குறித்த இரண்டு ஏவுகணைகளும், வட கொரியாவின் கிழக்கு கடற் பிராந்தியத்தை நோக்கி ஏவப்பட்டுள்ளதாகமேலும் படிக்க...
அதிகரித்துக்கொண்டே செல்லும் மனிதப் பேரழிவு: இத்தாலியில் உயிரிழப்பு 10 ஆயிரத்தைத் தாண்டியது!
உலகம் மொத்தமாக கொரோனா வைரஸின் பெரும் பிடிக்குள் அகப்பட்டு மனிதப் பேரழிவு நடந்து வருகின்றது. இவ்வாறு வைரஸ் தொற்றால் உயிரிழப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. உலக நாடுகளில் மொத்தமாக 6 இலட்சத்து 63 ஆயிரத்து 926 பேர் வைரஸ் தொற்றுக்குமேலும் படிக்க...
கொரோனா வரைஸ் – டோக்கியோவில் வீட்டுக்குள்ளேயே மக்கள் முடக்கம்
நாட்டில் நிலவும் அவசரகால நிலையைத் தடுக்க பொதுமக்கள் வீட்டுக்குள் இருக்குமாறு அதிகாரிகள் வலியுறுத்தியதை அடுத்து டோக்கியோ மற்றும் மேற்கு ஜப்பானில் உள்ள ஒசாகா பகுதியில் உள்ள மக்கள் இன்று (சனிக்கிழமை) வீட்டுக்குள்ளேயே முடங்கியிருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த வாரம்மேலும் படிக்க...
கொரோனாவுக்கு ஆண்களை பிடிக்கும்..? ஆராய்ச்சியாளர்கள் சொல்லும் 3 முக்கிய காரணங்கள்..!
சீனாவில் பிறப்பிடமான கொரோனா வைரஸ் தொற்றால் 3,285 பேர் இறந்துள்ளனர். இதில் ஆண்கள் எண்ணிக்கை பெண்களைக் காட்டிலும் இரு மடங்கு அதிகம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல் இத்தாலியில் இறந்தவர்களை ஆண்கள் 71 சதவீதம், ஸ்பெயின் கொடுத்த புள்ளி விவரத்தின்மேலும் படிக்க...
எல்லைகளை மதிக்காத கொடூரன்! கொரோனா – சீன அதிபர்
இந்த வைரஸ் எதிர்த்து, கூட்டு ஆராய்ச்சி மற்றும் மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் கண்டுபிடிப்பதிலும் மற்றும் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு உதவவும் சீனா தயாராக உள்ளது என்றார். கொரோனா வைரசுக்கு எதிராக உலக நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என சீன அதிபர்மேலும் படிக்க...
G20 நாடுகள் ஒன்றிணைந்து வௌியிட்டுள்ள கூட்டு அறிக்கை
உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தால் வறிய நாடுகளுக்கு வழங்கப்பட்டுள்ள கடன்களுக்கான நிவாரணம் வழங்குதல் தொடர்பில் ஜி-20 நாடுகள் ஒன்றிணைந்து கூட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன. ஐ.டீ.ஏ (IDA) நாடுகள் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை எதிர்நோக்கி வருவதால் உலக சனமேலும் படிக்க...
மருத்துவ ஊழியர்களுக்கு ஆப்பிள் நிறுவனம் 1 கோடி முகமூடிகள் நன்கொடை
அமெரிக்காவில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவ ஊழியர்களுக்கு 1 கோடி முகமூடிகளை நன்கொடையாக ஆப்பிள் நிறுவனம் அளித்துள்ளது. அமெரிக்காவில் கொரோனாவுக்கு இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியிருப்பதுடன், சுமார் 69 ஆயிரம் பேருக்கு பாதிப்பு உறுதியாகியுள்ளது. ஆதலால் கொரோனா பரவாமல் தடுப்புமேலும் படிக்க...
கொரோனா பீதியில் உறைந்து கிடக்கும் மக்களுக்கு உளவியல் ரீதியான அணுகுமுறை
கொரோனா அச்சுறுத்தலால் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ள மக்களை உற்சாகப்படுத்தும் வகையில், வியட்நாமில் விற்பனை செய்யப்படும் கொரோனா வைரஸ் வடிவிலான பர்கர் வரவேற்பை பெற்றுள்ளது. ஹனோய் (Hanoi) நகரில் செயல்படும் பீட்சா கடையில், கொரோனா போன்று வடிவமைக்கப்பட்ட பன்களுக்கு இடையே சீஸ், தக்காளி,மேலும் படிக்க...
நியூஸிலாந்தில் ஊரடங்கு உத்தரவு அமுல்!
உலகின் 180இற்கும் மேற்பட்ட நாடுகளை கொரோனா வைரஸ் ஆட்கொண்டுள்ள நிலையில் அதனைத் தடுக்கும் நடவடிக்கைகளுக்காக பல நாடுகள் ஊரடங்கு உத்தரவுகளைப் பிறப்பித்து மக்களை முடக்கியுள்ளன. இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தீவிர நடவடிக்கைகயை முன்னெடுத்துள்ள நியூசிலாந்து அரசாங்கம், நாடு முழுவதும்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- …
- 121
- மேலும் படிக்க