பிரித்தானியா
இங்கிலாந்தில் பாடசாலைகள்- கல்லூரிகள் மீண்டும் ஆரம்பம்!
இங்கிலாந்தில் பல மாதங்களுக்கு பிறகு பாடசாலைகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. தனிநபர் இடைவெளி, முகக்கவசம் அணிவது கட்டாயம் உள்ளிட்ட நிபந்தனைகளுடன் முதற் கட்டமாக 40 சதவீத பாடசாலைகள் இன்று (செவ்வாய்க்கிழமை) திறக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் பொதுப்போக்குவரத்தை பயன்படுத்த வேண்டாம் எனறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும்,மேலும் படிக்க...
செப்டம்பர் மாதத்தில் பாடசாலைகளை மீண்டும் திறக்கவுள்ளதாக பிரதமர் ஜோன்சன் அறிவிப்பு!
பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் செப்டம்பர் மாதத்தில் பாடசாலைகளை மீண்டும் திறப்பது ஒரு சமூக, பொருளாதார மற்றும் தார்மீக கட்டாயமாகும் என்றும், தொற்றுநோயால் தொடர்ந்து அச்சுறுத்தல் இருந்தபோதிலும் அவை பாதுகாப்பாக செயற்பட முடியும் என்றும் வலியுறுத்தியுள்ளார். பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தேசியமேலும் படிக்க...
சிறுவர்களின் கல்விக்கு தீங்கு இழைக்கப் பட்டிருக்கிறது – பொரிஸ்
இங்கிலாந்தில் ஆரம்பிக்கப்படவுள்ள பாடசாலைகளுக்கு சிறுவர்களை அனுப்புதல் மனிதாபிமானக் கடமை என பிரித்தானியப் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பேரால் காரணமாக பிரித்தானியாவில் பாடசாலைகள் கடந்த சில வாரங்களாக மூடப்பட்டிருந்த நிலையில், அடுத்த மாதம் மீண்டும் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.மேலும் படிக்க...
வரலாற்றில் முதல் முறையாக ஸ்கொட்லாந்தில் கட்டாய தேர்வுகள் இரத்து!
ஸ்கொட்லாந்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) அச்சுறுத்தல் காரணமாக, வரலாற்றில் முதல் முறையாக கட்டாய தேர்வுகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்களின் மதிப்பீடுகளின் அடிப்படையில் தரம் உயர்த்தப்படுகின்றனர். சுமார் 138,000 மாணவர்கள் தேசிய, உயர் மற்றும் மேம்பட்ட உயர் படிப்புகளில்மேலும் படிக்க...
மகாத்மா காந்தியின் நினைவாக நாணயம் ஒன்றை வெளியிட பிரித்தானியா திட்டம்
இந்திய சுதந்திரத்திற்காக போராடிய மகாத்மா காந்தியை நினைவுகூரும் வகையில் நாணயம் ஒன்றை வெளியிட பிரித்தானியா அரசாங்கம் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்தவகையில் மகாத்மா காந்தியை நினைவு கூறும் வகையில் நாணயம் ஒன்றை வெளியிட றோயல் மின்ட் அட்வைஸரி குழு ஆலோசித்துமேலும் படிக்க...
உலக பிரபலங்களின் ருவிற்றர் கணக்குகளில் ஊடுருவிய பிரித்தானிய இளைஞன்!
அரசியல் பிரபலங்கள் மற்றும் தொழிலதிபர்களின் ருவிற்றர் கணக்குகளில் ஊடுருவி மோசடியில் ஈடுபட்டமை தொடர்பாக பிரித்தானியாவின் பொக்னர் ரெஜிஸ் (Bognor Regis) பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய மெசன் ஷெப்பர்ட் (Mason Sheppard) என்ற இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த மாத இறுதியில்மேலும் படிக்க...
ஸ்கொட்லாந்தில் ரயில் சேவைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப் படுகிறது!
ஸ்கொட்லாந்தில் இயங்கும் ரயில் சேவைகளின் எண்ணிக்கை அடுத்த வாரத்திலிருந்து அதிகரிக்கப்பட உள்ளதாக ஸ்காட்ரயில் (ScotRail) தெரிவித்துள்ளது. எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 3ஆம் திகதி (திங்கட்கிழமை) முதல் 90 சதவீதத்துக்கும் மேற்பட்ட சாதாரண சேவைகள் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், எல்லா வழித்தடங்களிலும்மேலும் படிக்க...
இறப்பு அபாயத்தைக் குறைக்க குறைவாக சாப்பிட வேண்டும் – பிரித்தானிய அரசு வேண்டுகோள்
உடல் பருமன் அதிகமாக இருக்கும் கொரோனா தொற்று நோயாளி ஒருவர் இறக்கும் அச்சம் காணப்படுவதால் பிரித்தானிய மக்கள் தங்கள் எடையை குறைக்க, குறைந்தளவில் உணவுகளை உட்கொள்ள வேண்டும் என இளநிலை சுகாதார அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 40 க்கும் மேற்பட்ட உடல்மேலும் படிக்க...
பிரித்தானியாவின் தேசத் துரோக சட்டங்களை மாற்றியமைக்க பிரதமர் தீர்மானம்
பிரித்தானியாவின் தேசத்துரோக சட்டங்களை மாற்றியமைக்க பிரதமர் பொரிஸ் ஜோன்சன் நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. புதிய தேசத்துரோகச் சட்டம், வெளிநாட்டு முகவர்களைக் கண்காணிப்பதற்கான புதிய உளவு சட்டம் மற்றும் அதிகாரப்பூர்வ ரகசிய சட்டம் ஆகியவற்றினை டிஜிட்டல் சகாப்தத்திற்கு ஏற்றதாக மாற்றமேலும் படிக்க...
இங்கிலாந்தில் மூடப்பட்ட பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாகியது!
இங்கிலாந்தில் மூடப்பட்ட பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆகவே, இன்று (வெள்ளிக்கிழமை) முதல் இங்கிலாந்தில் உள்ள அனைத்து கடைகள், போக்குவரத்து மையங்கள், வங்கிகள் மற்றும் பல்பொருள் அங்காடிகளுக்கு செல்லும்போது முகக்கவசம் அணிவது கட்டாயமாக இருக்கும். இதிலிருந்து 11 வயதுக்கு உட்பட்டமேலும் படிக்க...
இங்கிலாந்தில் ரஷ்யாவின் தலையீடு: பாதுகாப்புச் சட்டங்களை வலுப்படுத்த நடவடிக்கை!
இங்கிலாந்தில் ரஷ்ய தலையீட்டின் அச்சுறுத்தலை அரசாங்கம் குறைத்து மதிப்பிட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர்களின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா மற்றும் நட்பு நிலையற்ற பிற நாடுகளுடனான தொடர்பாடலை இங்கிலாந்து கையாண்டவிதம் குறித்து தொழிற்கட்சி விமர்சித்திருந்தது. இந்நிலையில், நாட்டில் பாதுகாப்புச் சட்டங்களை வலுப்படுத்துவது குறித்துமேலும் படிக்க...
கொரோனாவால் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் புகைத்தலைக் கைவிட்டனர்
பிரித்தானியாவில் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த நான்கு மாதங்களாக சுமார் ஒரு மில்லியனுக்கும் அதிகமானவர்கள் புகைப்பிடிக்கும் பழக்கத்தைக் கைவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உலகை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் வயதானோரை அதிகம் பாதிக்கும் என்பதால் அவர்கள் புகைப்பிடிப்பதை நிறுத்தும்படி அறிவுறுத்தப்படுகின்றனர். புகைபிடிப்போருக்கு கொவிட்-19மேலும் படிக்க...
காலினால் கழுத்தினை அழுத்திய பொலிஸ் அதிகாரி இடைநிறுத்தம்!
இங்கிலாந்தில் சந்தேக நபரை கைதுசெய்ய முயற்சித்தபோது அவரின் கழுத்தை காலால் நெரித்த பொலிஸ் அதிகாரி பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவில் கடந்த மே மாதம் ஜோர்ஜ் புளொய்ட் என்ற கறுப்பினத்தவரை அமெரிக்க பொலிஸார் கைது செய்ய முயற்சித்ததைப்போன்ற சம்பவமே இங்கிலாந்திலும் இடம்பெற்றுள்ளது.மேலும் படிக்க...
ஒக்ஸ்போர்ட் பல்கலையின் கொரோனா தடுப்பூசியில் இரட்டை பாதுகாப்பு அம்சங்கள் – சர்வதேச நாடுகள் நம்பிக்கை
பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உருவாக்கி வரும் கொரோனா தடுப்பூசி மூன்றாம் கட்ட பரிசோதனையில் உள்ள நிலையில், அதில் இரட்டை பாதுகாப்பு அம்சங்கள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இந்த தகவல் சர்வதேச நாடுகளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் உருவாகி உலக நாடுகளைமேலும் படிக்க...
பிரித்தானியாவின் ஊதிய பட்டியலில் இருந்து 650,000பேர் குறைந்துள்ளனர்!
பிரித்தானியாவின் ஊதிய பட்டியலில் உள்ள தொழிலாளர்களின் எண்ணிக்கை 650,000ஆக குறைந்துள்ளதாக, அதிகாரப்பூர்வ புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. அத்துடன், தற்போது வேலை இழந்துள்ளவர்களுடன் சேர்த்து தொழில் சலுகையுடன் கூடிய வேலை வாய்ப்புக்காக விண்ணப்பித்துள்ளவர்களின் எண்ணிக்கை 2.6 மில்லியனாக பதிவாகியுள்ளது. இருப்பினும், இந்த அதிகரிப்பு பலருக்குமேலும் படிக்க...
இங்கிலாந்திலிருந்து கொரோனா தொற்று வருவதை தவிர்ப்பது குறித்து ஸ்கொட்லாந்து கவனம் செலுத்துகின்றது
பிரித்தானியாவின் பிற பகுதிகளிலிருந்து மக்கள் கொரோனா வைரஸை ஸ்கொட்லாந்திற்கு கொண்டு வருவதைத் தவிர்ப்பது குறித்து தனது அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக முதல் மந்திரி நிக்கோலா ஸ்டர்ஜன் தெரிவித்துள்ளார். ஸ்கொட்லாந்தில் நேற்று கொரோனா வைரஸ் உறுதியான புதிய நோயாளிகளின் எண்ணிக்கை ஒற்றைமேலும் படிக்க...
பிரித்தானியாவில் உள்ள மதுபான விடுதிகள் மூடப்பட்டன
கொரோனா வைரஸ் தொற்று உறுதியான பலர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து பிரித்தானியாவில் உள்ள மூன்று மதுபான விடுதிகள் மூடப்பட்டுள்ளன. முடக்க நடவடிக்கைகள் தளர்த்தப்பட்டதால் மூன்று மாதங்களுக்குப் பின்னர் வாடிக்கையாளர்களை வரவேற்க நூற்றுக்கணக்கான மதுபான விடுதிகள் திறக்கப்பட்டன. இருப்பினும் சில இடங்களில் சமூகமேலும் படிக்க...
புற்றுநோய் கண்டறிதல்- சிகிச்சையின் தாமதங்கள் காரணமாக 35,000 இறப்புகள் ஏற்படலாம்!
கொரோனா வைரஸ் காரணமாக, புற்றுநோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சையின் தாமதங்கள் ஒரு வருடத்திற்குள் பிரித்தானியாவில் 35,000இற்கும் அதிகப்படியான இறப்புகளை உருவாக்கும் என ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. இரண்டு மில்லியன் வரை வழக்கமான மார்பக, குடல் மற்றும் கர்ப்பப்பை, வாய்ப் புற்றுநோய் சோதனைகள், தவறவிடப்மேலும் படிக்க...
முடக்கத்துக்கு பின்னர் அனுமதிக்கப்பட்ட இரவுச் சுற்றுலா – கொண்டாடிய இங்கிலாந்து மக்கள்
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பிரித்தானியாவில் நாடளாவிய முடக்கம் அமுல்ப்படுத்தப்பட்டிருந்த நிலையில் முதன்முறையாக மக்கள் இரவில் நடமாட அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து இரவுப்பொழுதை இங்கிலாந்து மக்கள் மகிழ்ச்சியாக எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முடக்கத்தின் போது மூடப்பட்டிருந்த பொழுதுபோக்கு மையங்களான களியாட்ட விடுதிகள், மதுபான மற்றும்மேலும் படிக்க...
40 ஆண்டுகளில் பிரித்தானிய பொருளாதாரத்தின் மோசமான சரிவு பதிவானது!
பிரித்தானியாவின் உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்கள் கண்காணிப்புக் குழு, 40 ஆண்டுகளில் பிரித்தானிய பொருளாதாரத்தின் மோசமான சரிவை உறுதிப்படுத்தியுள்ளது. பிரித்தானிய மொத்த உள்நாட்டு உற்பத்தி ஜனவரி முதல் மார்ச் 2020ஆம் ஆண்டு வரை, 2.2 சதவீதம் சுருங்கியது என தேசிய புள்ளிவிபரங்களுக்கான அலுவலகம் (ஓஎன்எஸ்)மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- …
- 19
- மேலும் படிக்க
