பிரித்தானியா
நலன்புரிக் கொடுப்பனவுக்கு 5 லட்சம் பேர் விண்ணப்பம்
கொரோனா வைரஸ் நெருக்கடியினால் வேலைவாய்ப்பை இழந்தவர்கள், நலன்புரிக் கொடுப்பனவுக்காக (Universal Credit) விண்ணப்பிக்க எடுக்கும் முயற்சி கிட்டத்தட்ட சாத்தியமற்றதாக உள்ளது என பலரும் கூறுகின்றனர். கடந்த ஒன்பது நாட்களில் 500,000 க்கும் அதிகமானோர் நலன்புரிக் கொடுப்பனவுக்கு விண்ணப்பித்துள்ளதாக வேலை மற்றும் ஓய்வூதியத்மேலும் படிக்க...
கொரோனா வைரஸ் : 10 இடங்களில் தற்காலிக மருத்துவமனைகள்
கொரோனா வைரஸ் நோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்க லண்டனின் எக்ஸெல் மண்டபம் தற்காலிக மருத்துவமனையாக மாற்றப்பட்டு வருகின்றது. அங்கு 4000 படுக்கைவசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு நோயாளர்கள் தங்கவைக்கப்படவுள்ளனர். கிழக்கு லண்டனில் உள்ள எக்ஸெல் மண்டபம் அடுத்த வாரம் முதல் நைட்ரிங்கேல் மருத்துவமனை எனப் பெயரிடப்பட்டுமேலும் படிக்க...
பிரித்தானியாவில் மேற் கொள்ளப்படும் புதிய நடவடிக்கைள்
கொரோனா வைரஸின் தாக்கத்தினால் பிரித்தானியா முடக்கப்பட்டுள்ளநிலையில் பல புதிய நடவடிக்கைள் மேற்கொள்ளப்படுகின்றன. அடுத்த சில நாட்களில் லண்டனின் எக்ஸெல் மண்டபம் 500 படுக்கைகள் கொண்ட தற்காலிக மருத்துவமனையாக மாற்றப்பட உள்ளது. ஏனைய பெரிய கட்டிடங்கள் மற்றும் அரங்குகளை தற்காலிக மருத்துவமனையாக மாற்றுவதற்குமேலும் படிக்க...
கொரோனா; ஊழியருடன் எலிசபெத் மகாராணி எந்தளவு தொடர்புகளை மேற் கொண்டிருந்தார்?
இரண்டாம் எலிசபெத் மகாராணி பிரிட்டன், பக்கிங்ஹாம் அரண்மனையில் தங்கியிருந்த காலக் கட்டத்தில் ஊழியர் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் அச்சம் காரணமாக 93 வயதான இரண்டாம் எலிசபெத் மகாராணியும், 98 வயதான அவரது கணவர்மேலும் படிக்க...
லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் தஞ்சம் புகுந்த தெலுங்கானா மாணவர்கள்
கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் தெலுங்கானா மாணவர்கள் தஞ்சம் புகுந்தனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக வெளிநாட்டு விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் வெளிநாடுகளில் வசித்து வரும் ஏராளமான இந்தியர்கள் நாடு திரும்பமேலும் படிக்க...
இங்கிலாந்தில் கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 233 ஆக அதிகரிப்பு!
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக மேலும் 53 பேர் உயிரிழந்துள்ளதை அடுத்து, இங்கிலாந்தில் இந்நோய்த் தாக்கம் காரணமாக உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 233 ஆக உயர்வடைந்துள்ளது. இங்கிலாந்தில் கொரோனா வைரஸூக்கு எதிராக போராடி வரும் தனிப்படுத்தப்பட்டவர்களுக்கு, அடுத்த 12 வாரங்களுக்கு தேவையானமேலும் படிக்க...
பிரித்தானியாவில் வேலையிழப்பால் பாதிக்கப் படுவோருக்கு 80 வீத ஊதிய இழப்பீடு!
பிரித்தானியாவில் வேலையிழப்பால் பாதிக்கப்படும் தொழிலாளர்களுக்கு எண்பது விழுக்காடு ஊதியத்தை அரசாங்கம் வழங்கும் என அந்நாட்டின் நிதியமைச்சர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் பிரித்தானியாவில் தொழில் துறையும் பொருளாதாரமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனாலும் கொரோனா பரவல் தடுப்புமேலும் படிக்க...
லண்டன் முழுவதுமுள்ள பப்கள், உணவகங்களை மூட உத்தரவு
கொரோனா வைரஸ் வெடிப்பைக் கட்டுப்படுத்துவதற்கான முக்கிய நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக லண்டன் முழுவதும் உள்ள பப்கள், உணவகங்கள் மற்றும் உடற்பயிற்சிக் கூடங்கள் முதலான அனைத்தையும் மூடுவதற்கு உத்தரவிடப்படவுள்ளது. இன்று பிற்பகல் நடைபெறும் செய்தியாளர் மாநாட்டில் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் இந்தக் கடுமையானமேலும் படிக்க...
‘பிரிட்டிஷ் குடிமக்கள் அரசாங்கத்தின் அறிவுரையை மதித்து நடந்தால்தான், கிருமிப் பரவலிலிருந்து மீள முடியும்- பிரதமர் ஜான்சன்’
பிரிட்டிஷ் குடிமக்கள் அரசாங்கத்தின் அறிவுரையை மதித்து நடந்தால்தான், நாடு கிருமிப் பரவலிலிருந்து மீள முடியும் என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் ( Boris Johnson) தெரிவித்துள்ளார். பிரிட்டனில் இதுவரை 3,200க்கும் அதிகமானோருக்குக் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 140க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். லண்டனில் கிருமிப்மேலும் படிக்க...
கொரோனா வைரஸ்: பிரித்தானியாவில் மேலும் 33 பேர் உயிரிழப்பு
கொரோனா வைரஸ் தொற்றுநோய் தாக்கத்தின் காரணமாக பிரித்தானியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 33 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனா வைரஸ் தொற்றுநோயின் காரணமாக இதுவரை பிரித்தானியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 104 ஆக உயர்ந்துள்ளது. இதேவேளை பிரித்தானியாவில் உறுதிப்படுத்தப்பட்டமேலும் படிக்க...
கொரோனா வைரஸ் : இங்கிலாந்துப் பாடசாலைகள் அனைத்தும் மூடப்படுகின்றன
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக இங்கிலாந்தின் பாடசாலைகள் அனைத்தும் வெள்ளிக்கிழமை முதல் அடுத்த அறிவிப்பு வரும் வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வித்துறை அமைச்சர் கவின் வில்லியம்சன் சற்றுமுன்னர் பாராளுமன்றத்தில் வழங்கிய உரையில் பாடசாலைகள் அனைத்தும் வெள்ளிக்கிழமை முதல் மூடப்படும் எனமேலும் படிக்க...
இங்கிலாந்தில் கொரோனா தீவிர ஆதிக்கம்: பக்கிங்ஹாம் அரண்மனையை விட்டு வெளியேறினார் மகாராணி!
பிரித்தானியாவில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கையானது தீவிரமாக அதிகரித்து வருவதால் இரண்டாம் எலிசபெத் மகாராணி பக்கிங்ஹாம் அரண்மனையை விட்டு வெளியேறியுள்ளார். கொரோனா தொடர்பாக பிரித்தானிய அரசாங்கத்தின் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து மாகாராணியின் உடல் நலனை கருத்திற் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, 93மேலும் படிக்க...
ஆசிரியர்கள் தொலைக்கல்வித் திட்டங்களை தயார் செய்கின்றனர்
கொரோனா வைரஸ் காரணமாக பாடசாலைகள் மூடப்படக்கூடும் என்பதால் ஆசிரியர்கள் தொலைக்கல்வித் திட்டங்களை தயார் செய்ஆசிரியர்கள் தொலைக்கல்வித் திட்டங்களை தயார் செய்கின்றனர் கொரோனா வைரஸ் ஒரு தீவிர தொற்றுநோய் என உலக சுகாதார அமைப்பு நேற்று அறிவித்ததையடுத்து பிரித்தானியா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தமேலும் படிக்க...
ஆயிரக்கணக்கான மக்கள் கொரோனா வைரஸால் பீடிக்கப்படுவர் : மருத்துவ அதிகாரி ஜெனி ஹரீஸ்
பிரித்தானியாவில் பல ஆயிரக்கணக்கான மக்கள் கொரோனா வைரஸால் பீடிக்கப்படுவர் என்று இங்கிலாந்தின் துணைத் தலைமை மருத்துவ அதிகாரி டொக்ரர் ஜெனி ஹரீஸ் (Dr Jenny Harries) தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பினால் இங்கிலாந்தில் ஐந்து பேர் இறந்துள்ளனர், 321 பாதிக்கப்பட்டுள்ளனர். சீனா,மேலும் படிக்க...
அரச குடும்பத்தின் பொது நிகழ்வில் ஹரி – மேகன் கலந்துகொண்டனர்
சசெக்ஸ் இளவரசர் ஹரி மற்றும் சீமாட்டி மேகன் ஆகியோர் அரச குடும்பத்தின் உறுப்பினர்களாக தமது கடைசிப் பொது நிகழ்வில் கலந்துகொண்டனர். இன்று திங்கள்கிழமை பிற்பகல் வெஸ்ற்மின்ஸ்ரர் அபேயில் நடைபெற்ற பொதுநலவாய தினதிற்கான சிறப்பு வழிபாட்டில் ராணி மற்றும் அரச குடும்பத்தின் ஏனையமேலும் படிக்க...
சிங்கப்பூர் மாணவர் மீது தாக்குதல் நடத்தியவர்களில் இருவர் கைது!
மத்திய லண்டனில் சிங்கப்பூர் மாணவர் மீது இனவாதத் தாக்குதல் மேற்கொண்டவர்களில் இருவர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் 16 மற்றும் 15 வயதுடைய சிறுவர்கள் என்று கூறப்படுகின்றது. 16 வயதுடைய சிறுவன் விசாரணையின் பின்னர் விடுவிக்கப்பட்டதாகவும், 15 வயதுச் சிறுவன் அடுத்தமேலும் படிக்க...
லண்டன் விருது விழாவில் ஹரி – மேகன் கலந்து கொண்டனர்
சசெக்ஸ் இளவரசர் மற்றும் மேகன் ஆகியோர் இந்த மாத இறுதியில் அரச வாழ்க்கையை விட்டு விலகுவதற்கு முன்னர் தமது கடைசி உத்தியோகபூர்வ நிகழ்வில் கலந்துகொண்டனர். நோய்வாய்ப்பட்ட மற்றும் காயமடைந்த ஆயுதப்படை வீரர்களின் விளையாட்டு மற்றும் சாகச சாதனைகளுக்கான விருது வழங்கும் விழாவிலேயேமேலும் படிக்க...
கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்தது
பிரித்தானியாவில் மேலும் நான்கு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ள நிலையில் நோயாளிகளின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. இன்று காலை, மிடில்செக்ஸில் உள்ள மவுண்ட் வேர்னன் புற்றுநோய் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவருக்கு வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டு உறுதிசெய்யப்பட்டுள்ளது. வார இறுதியில் கொரோனாமேலும் படிக்க...
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஓய்வு பெற்ற மருத்துவர்களை பணியில் அமர்த்த நடவடிக்கை!
கொரோனா வைரஸ் மேலும் பரவுவதை எதிர்த்துப் போராடும் ஒரு பகுதியாக பிரித்தானியாவில் ஓய்வு பெற்ற மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை பணியில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்தோடு வைரஸ் பரவல் அதிகரித்தால் மக்கள் வீட்டிலிருந்து வேலை செய்யும்படி அரசாங்கம் வலியுறுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.மேலும் படிக்க...
பிரதமர் பொரிஸ் ஜோன்சனின் தைப்பொங்கல் வாழ்த்து
பிரித்தானியாவில் வாழும் அருமையான தமிழ்ச் சமூகம் மற்றும் உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களுக்கு மகிழ்ச்சியான தைப்பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன். உங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் கூடி தைப்பொங்கலைக் கொண்டாடுவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன். நீங்கள் அனைவரும் பாரம்பரியமாக இந்த வழிபாட்டு நாளைக் கொண்டாடுவதுமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- …
- 16
- மேலும் படிக்க