பிரித்தானியா
பாராளுமன்றத்தில் முதலாவது வாக்கெடுப்பிலேயே பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தோல்வி!
ஒப்பந்தமில்லாத பிரெக்ஸிற்றை தடுப்பதற்கான சட்டமூலம் தொடர்பான வாக்கெடுப்பில் பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தலைமையிலான தற்போதைய ஆளும் தரப்பு தோல்வியடைந்துள்ளது. குறித்த சட்டமூலம் தொடர்பான வாக்கெடுப்பு நேற்று (செவ்வாய்க்கிழமை) பிரித்தானிய பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. ஒப்பந்தம் இல்லாத பிரெக்ஸிற்றை தடுப்பதற்கு ஆதரவாக 328மேலும் படிக்க...
இளவரசி டயானா பேசிய இறுதிவார்த்தை குறித்த இரகசிய தகவல்கள்
பிரான்ஸில் 22 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த பிரித்தானிய இளவரசி டயானா பேசிய இறுதிவார்த்தை குறித்த இரகசிய தகவல்கள் கசிந்துள்ளன. டயானாவின் உயிரை காப்பாற்ற போராடிய பரிஸ் தீயணைப்பு வீரர் அண்மையில் ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வி ஊடாக இந்தமேலும் படிக்க...
வான் போக்குவரத்து சமிக்ஞைக் கட்டமைப்பு செயலிழப்பு – விமான சேவைகள் பாதிப்பு!
பிரித்தானிய விமான சேவை நேற்றைய தினம்(ஞாயிற்றுக்கிழமை) பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. பிரான்ஸின் வான் போக்குவரத்து சமிக்ஞைக் கட்டமைப்பு செயலிழந்தமை காரணமாகவே பிரித்தானிய விமான சேவை பாதிக்கப்பட்டிருந்ததாக குறிப்பிடப்படுகின்றது. பிரித்தானியாவிலிருந்து புறப்படும் மற்றும் உள்நுழையும் சில விமானங்கள் இதன்போது தாமதமடைந்திருந்ததாக கூறப்படுகின்றது. வான் போக்குவரத்துமேலும் படிக்க...
மகாராணி ஒருவிதமான மன அழுத்தத்தில் இருப்பதாக தகவல்!
பிரித்தானிய மகாராணி ஒருவிதமான மன அழுத்தத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இளம் பெண்கள், குழந்தைகள் என பலரையும் பாலியல் குற்றத்தில் ஈடுபட வைத்ததாக அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஜெஃப்ரி எப்ஸ்டீன் கைது செய்யப்பட்டு, சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். இவ்வாறு கைதுமேலும் படிக்க...
பிரித்தானிய அரச குடும்பத்து வாரிசு பாடசாலை செல்லவுள்ளதாக அறிவிப்பு!
பிரித்தானிய அரச குடும்பத்தின் வாரிசான இளவரசி சார்லட் பாடசாலை செல்லவுள்ளதாக உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கென்சிங்டன் அரண்மனை இதுகுறித்த உத்தியோகப்பூர்வ அறிவித்தலினை வெளியிட்டுள்ளது. நான்கு வயதான இளவரசி சார்லட் எதிர்வரும் 5ஆம் திகதி முதல் பாடசாலை செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. லண்டனிலுள்ள சென்ட் மேரிஸ்மேலும் படிக்க...
பிரித்தானியாவில் மூன்று பில்லியன் டொலர்கள் மதிப்பில் புதிய சிறைகள் அமைப்பு – பொரிஸ் ஜோன்சன்
பிரித்தானியாவில் புதிய சிறைச்சாலைகளை அமைப்பதற்கும், தற்போதுள்ள சிறைச்சாலைகளை புதுப்பிப்பதற்கும் 2.5 பில்லியன் பவுண்டுகள் (3 பில்லியன் டொலர்) ஒதுக்கப்படும் என பிரதமர் பொரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார். கடந்த சில வருடங்களாக பிரித்தானியாவில் குற்றச்செயல்கள் துரிதமாக அதிகரித்து வருகின்றன. அவற்றில் கத்திக் குத்து,மேலும் படிக்க...
போதைப்பொருள் குற்றங்கள் அதிகரிப்பு : சட்டவிரோத குழுக்கள் புற நகரங்களிலும் இயங்குகின்றன
பிரித்தானியாவில் பல சிறிய நகரங்கள் மற்றும் கிராமங்களில் போதைப்பொருள் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. அதேவேளை, நகரங்களின் மத்தியில் குற்றச்செயல்கள் கணிசமாகக் குறைந்து வருவதாக கண்டறியப்பட்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் போதைப்பொருள் குற்றங்கள் 50,000 க்கும் குறைவாகவே பதிவாகியுள்ளதாகமேலும் படிக்க...
ஒக்ரோபர் 31 ல் பிரித்தானியா வெளியேற வேண்டும் : பிரதமர்
பிரெக்ஸிற் குறித்து 2016 ஆம் ஆண்டு மக்கள் வழங்கிய தீர்ப்புக்கு மதிப்பளித்து ஒக்ரோபர் 31 ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறவேண்டும் என பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு வெற்றிபெற்றால் ராஜினாமாச் செய்வீர்களா என்ற கேள்விக்கு நேற்றுமேலும் படிக்க...
2-ம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட போர் விமானத்தில் உலகம் சுற்றும் விமானிகள்
2-ம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட போர் விமானத்தில் இங்கிலாந்தை சேர்ந்த விமானிகள் உலகம் சுற்றி வருகின்றனர். இங்கிலாந்தை சேர்ந்த விமானிகளான ஸ்டீவ் ப்ரூக்ஸ் (வயது 58), மத் ஜோன்ஸ் (45) ஆகிய இருவரும் இணைந்து, 2-ம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்டு, ராணுவத்தால் கைவிடப்பட்ட ‘ஸ்பிட்பயர்’மேலும் படிக்க...
இங்கிலாந்துடனான பிரெக்ஸிட் பேச்சுவார்த்தைகளுக்கு எந்த அடிப்படையும் இல்லை : ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள்
பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் தெரேசா மேயின், வௌியேறும் ஒப்பந்தத்தில் மாற்றங்களை மேற்கொள்ள இங்கிலாந்து வலியுறுத்தி வருகின்ற நிலையில், தொடர்ந்து பிரெக்ஸிட் பேச்சுவார்த்தைகளுக்கு எந்த அடிப்படையும் இல்லை என்று ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றிய பேச்சுவார்த்தையாளர்கள், புதிய இங்கிலாந்து அரசாங்கத்தால் பரிந்துரைக்கப்பட்டமேலும் படிக்க...
கேம்பிரிட்ஜ் மாணவி விமானத்தில் இருந்து குதித்தே உயிரிழந்தார்
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக மாணவி அலானா கட்லன்ட் (வயது 19) விமானத்தில் இருந்து குதித்தே உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். மில்ரன் கீன்ஸைச் சேர்ந்த அலானா கட்லன்ட் கடந்த வாரம் மடகஸ்கரில் சிறிய விமானமொன்றில் பயணித்தபோது விமானத்தின் கதவைத் திறந்து கீழே குதித்துமேலும் படிக்க...
இங்கிலாந்து ராணியை கடற் கொள்ளையராக சித்தரித்து கேலி சித்திரங்கள்
ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள கலாசார மையத்தில் இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்தை கடற்கொள்ளைக்காரராக சித்தரிக்கும் 40 வகையான கேலி சித்திரங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளன. இங்கிலாந்து ராணியை கடற்கொள்ளையராக சித்தரித்து கேலி சித்திரங்கள்டெஹ்ரான் : தடையை மீறி சிரியாவுக்கு கச்சாமேலும் படிக்க...
புதிய பிரதமராக பொரிஸ் ஜோன்சன் பொறுப்பேற்றுக்கொண்டார்
கொன்சர்வேற்றிவ் கட்சியின் தலைவராகத் தெரிவான பொரிஸ் ஜோன்சன் இன்று பிற்பகல் 3.10 அளவில் பக்கிங்ஹம் அரண்மனையில் மகாராணியைச் சந்தித்து உரையாடி பிரதமர் பதவியை உத்தியோகபூர்வமாகப் பெற்றுக்கொண்டார். ஐக்கிய ராஜ்ஜியத்தின் தலைவர் என்ற முறையில் மகாராணியிடமே பிரதமர் பதவியை உத்தியோகபூர்வமாகப் பெற்றுக்கொள்ளவேண்டும். அதன்படிமேலும் படிக்க...
இங்கிலாந்தின் புதிய பிரதமர் யார்?
இங்கிலாந்தின் புதிய பிரதமர் யார் என்பது குறித்து முன்னாள் வெளியுறவு மந்திரி போரிஸ் ஜான்சனுக்கும், தற்போதைய வெளியுறவு மந்திரி ஜெராமி ஹண்டுக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவதற்கான ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தத்துக்கு எம்.பி.க்களின் ஆதரவை பெறமேலும் படிக்க...
சிறைபிடிக்கப்பட்ட எண்ணெய் கப்பலை விடுவிக்குமாறு ஈரானிடம் பிரித்தானியா கோரிக்கை!
ஈரானினால் சிறைபிடிக்கப்பட்டுள்ள எண்ணெய் கப்பலை உடனடியாக விடுவிக்குமாறு பிரித்தானியா கோரிக்கை விடுத்துள்ளது. பிரித்தானிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெரமி ஹண்ட் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார். குறித்த சம்பவமானது பிரித்தானியாவின் பாதுகாப்பு மற்றும் ஹோர்முஷ் நீரிணையில் சர்வதேச கப்பல் போக்குவரத்து குறித்து கேள்வி எழுப்பியுள்ளதாகவும்மேலும் படிக்க...
கெய்ரோவுக்கு செல்லும் விமானங்கள் ஒரு வாரம் ரத்து – பிரிட்டிஷ் ஏர்வேஸ் அறிவிப்பு
உலகின் முன்னணி விமான சேவை நிறுவனமாக திகழ்ந்து வருவது பிரிட்டீஷ் ஏர்வேஸ் நிறுவனம். அனைத்து நாடுகளுக்கு விமான சேவைகளை அளித்து வருகிறது. இந்நிலையில், பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான நிறுவனம் எகிப்து தலைநகரம் கெய்ரோ செல்லும் அனைத்து விமானங்களும் ஒரு வாரத்துக்கு ரத்துமேலும் படிக்க...
போதைப்பொருள் இறப்புகள் எண்ணிக்கையில் ஸ்கொட்லாந்து முதலிடம்!
உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்களின்படி ஸ்கொட்லாந்தில் போதைப்பொருள் தொடர்பான இறப்புகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 1187 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை முந்தைய ஆண்டை விட 27 சதவிகிதம் அதிகமாகும். அத்துடன் இது 1996 இல் பதிவுகள் தொடங்கியதிலிருந்து மிக உயர்ந்த எண்ணிக்கைமேலும் படிக்க...
இங்கிலாந்து நாட்டில் போரிஸ் ஜான்சன், பிரதமர் ஆகிறார்
இங்கிலாந்து நாட்டில் போரிஸ் ஜான்சன் அமோக வெற்றி பெற்று பிரதமர் ஆவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையை வெற்றிகரமாக செய்து முடிக்க இயலாத நிலையில் பிரதமர் தெரசா மே பதவி விலகுவதாக அறிவித்துமேலும் படிக்க...
மகனுக்காக செலவிட்ட முழுப் பணத் தொகையையும் மீளச் செலுத்துமாறு கணவன் தனது மனைவிக்கு எதிராக வழக்கு!
கடந்த எட்டு வருடங்களாக மகனுக்காக செலவிட்ட முழுப் பணத் தொகையையும் மீளச் செலுத்துமாறு கணவன் ஒருவரினால் தனது மனைவிக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது லண்டன் உயர் நீதிமன்றத்தில் குடும்ப விவகார பிரிவில் இந்த விநோதமான வழக்கு நேற்று (செவ்வாய்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்மேலும் படிக்க...
பிரெக்ஸிற் ஒப்பந்தம் மறு பரிசீலனைக்கு உட்படுத்தப்படாது – டொனால்ட் ரஸ்க்
பிரித்தானியப் பிரதமர் தெரேசா மே-க்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையில் ஒப்புக்கொள்ளப்பட்ட பிரெக்ஸிற் ஒப்பந்தம் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு உட்படுத்தப்படாது என ஐரோப்பிய ஆணையத் தலைவர் டொனால்ட் ரஸ்க் தெரிவித்துள்ளார். பிரதமர் தெரேசா மே கொன்சர்வேற்றிவ் கட்சி தலைவர் பதவியிலிருந்து கடந்த ஏழாம் திகதிமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- மேலும் படிக்க