பிரான்ஸ்
கொரோனா தொற்று அதிகரிப்பு – 81 பாடசாலைகளை மூடுகிறது பிரான்ஸ்
கடந்த வார ஆரம்பத்தில் 28 பாடசாலை மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து பிரான்சில் மொத்தம் 81 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. மேலும் 2 ஆயிரத்து 100 தனிப்பட்ட வகுப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜீன்-மைக்கல் பிளாங்கர் தெரிவித்தார். கடந்த வாரத்துடன்மேலும் படிக்க...
42 மாவட்டங்களில் தீவிரமடைந்த கொரோனா! – சிவப்பு எச்சரிக்கை
கொரோனா வைரஸ் காரணமாக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுருந்த மாவட்டங்கள் தற்போது அதிகரித்துள்ளது. இவ்வார ஆரம்பத்தில் 28 மாவட்டங்கள் சிவப்பு எச்சரிக்கை வலையமாக இருந்த நிலையில், இன்று வெள்ளிக்கிழமை இந்த எண்ணிக்கை 42 மாவட்டங்களாக அதிகரித்துள்ளது. சற்று முன்னர் பிரதமர் Jean Castex, தனது பிரதமர்மேலும் படிக்க...
கொரோனா : ஒரே நாளில் பத்தாயிரத்தை நெருங்கிய தொற்று!
ஒரே நாளில் கொரோனா வைரஸ் கிட்டத்தட்ட பத்தாயிரம் பேருக்கு தொற்றியுள்ளது. பிரான்சின் பொது சுகாதார நிறுவனம் (générale de la Santé) வெளியிட்டுள்ள தகவல்களின் படி, கடந்த 24 மணிநேரத்தில் 9843 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது எனவும், ஒரே நாளில்மேலும் படிக்க...
கொரோனா : பிரான்சில் 32 பாடசாலைகள் மூடப்பட்டது
பிரான்சில் தற்போது 32 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. அரச பேச்சாளர் Gabriel Attal இன்று வியாழக்கிழமை காலை இதனை அறிவித்துள்ளார். பிரான்சில் புதிய கல்வி ஆண்டு ஆரம்பித்ததில் இருந்து இதுவரை 32 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாகவும், 524 வகுப்பறைகள் இதுவரை மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தமேலும் படிக்க...
தரிப்பிடத்தில் நின்ற 13 மகிழுந்துகளை மோதி சேதப்படுத்திய சாரதி
சாரதி ஒருவர் தரிப்பிடத்தில் நின்ற 13 மகிழுந்துகளை மோதி தள்ளியுள்ளார். Nanterre (Hauts-de-Seine) நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை Audi R8 வகை மகிழுந்து ஒன்றில் பயணித்த நபர் ஒருவரே இச்செயலில் ஈடுபட்டுள்ளார். வீதி அருகே உள்ள தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தமேலும் படிக்க...
கொவிட்-19: பிரான்ஸில் தொடர்ந்து இரண்டாவது நாளாக எட்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு!
பிரான்ஸில் அசுர வேகத்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பரவி வருகின்ற நிலையில், அங்கு தொடர்ந்து இரண்டாவது நாளாக எட்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் பிரான்ஸில் எட்டாயிரத்து 555பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரான்ஸில் வைரஸ் தொற்று பரவியதிலிருந்துமேலும் படிக்க...
பிரான்ஸில் நாளொன்றுக்கான அதிகப்பட்ச கொவிட்-19 பாதிப்பு பதிவானது!
பிரான்ஸில் அசுர வேகத்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பரவி வருகின்ற நிலையில், அங்கு நாளொன்றுக்கான அதிகப்பட்ச பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் பிரான்ஸில் எட்டாயிரத்து 975பேர் பாதிக்கப்பட்டதோடு, 18பேர் உயிரிழந்துள்ளனர். பிரான்ஸில் வைரஸ் தொற்று பரவியதிலிருந்து பதிவானமேலும் படிக்க...
பிரான்ஸில் கொவிட்-19 தொற்றினால் மூன்று இலட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு!
பிரான்ஸில் அசுர வேகத்தில் பரவிவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூன்று இலட்சத்தைக் கடந்தது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பிரான்ஸில் மூன்று இலட்சத்து 181பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பை எதிர்கொண்ட 16ஆவது நாடாகமேலும் படிக்க...
‘சார்லி ஹெப்டோ’ படுகொலை – சந்தேக நபர்கள் மீதான விசாரணை ஆரம்பம்
பிரான்ஸின் கேலிப் பத்திரிகையான ‘சார்லி ஹெப்டோ’ மீது கடந்த 2015 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட 14 பேர் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தப்படுகின்றனர். இந்நிலையில், குறித்த சர்ச்சைக்குரிய முகமது நபியின் கேலிச்சித்திரத்தைமேலும் படிக்க...
லெபனானுக்கு உதவி வழங்கும் மாநாட்டை கூட்ட மக்ரோன் திட்டம்
பொருளாதார நெருக்கடியில் சிக்கித் திணறிக்கொண்டிருக்கும் லெபனானிற்கு அடுத்து வரும் 06 வாரங்கள் மிகவும் நெருக்கடியானது என பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார். எனவே, அந்நாட்டுக்கு உதவும் வகையில் எதிர்வரும் ஒக்டோபர் மாத நடுப்பகுதியில் உதவித்திட்டங்களுக்கான மாநாடு ஒன்றை நடத்த அவர்மேலும் படிக்க...
கொவிட்-19: பரிஸில் முகக்கவசம் அணிவது கட்டாயமாகிறது!
பிரான்ஸ் தலைநகர் பரிஸில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பரவுவதை தடுக்க, இன்று (திங்கட்கிழமை) முதல் பல பகுதிகளில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சீன் நதிக்கரையில் உள்ள கரைகள் மற்றும் திறந்தவெளி சந்தைகள் போன்ற நெரிசலான பகுதிகளில் 11 வயது மற்றும் அதற்குமேலும் படிக்க...
லெபனானுக்கு நன்கொடை வழங்க பிரான்ஸ் ஜனாதிபதி தலைமையில் விஷேட மாநாடு!
லெபனான் தலைநகர் பெயிரூட்டில் அமோனியா நைட்ரேட் சேமிப்புக் கிடங்கில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக, லெபனானுக்கு நன்கொடை வழங்க விஷேட மாநாடொன்றை பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் நடத்தவுள்ளார். இந்த நன்கொடையாளர் மாநாடு ஞாயிற்றுக்கிழமை, இணைய வழி காணொளி தொடர்பாடலாகமேலும் படிக்க...
பிரான்சில் எக்கணமும் கொரோனாத் தொற்று கடடுப்பாட்டை மீறலாம் – விஞ்ஞானக்குழு எச்சரிக்கை
மிகவும் பலவீனமான நிலையில் இருக்கும் கொரோனாத் தொற்றின் கட்டுப்பாடு எக்கணமும் மீறப்பட்டு, நிலைமை தலைகீழமாக மாறலாம். கொரோனாத் தொற்றானது கட்டுப்பாட்டை மீறி எக்கணமும் பிரான்சில் மிக மோசமாகப் பரவலாம்» எனப் பிரெஞ்சு அரசாங்கத்திற்கு COVID19 பாதுகாப்பு நெறிமுறைகளிற்கான ஆலோசனைகள் வழங்கும் விஞ்ஞானமேலும் படிக்க...
Corbeil-Essonnes : 38 வயது நபருக்கு கத்தி குத்து
இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நபர் ஒருவர் மீது கத்திக்குத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளது. Corbeil-Essonnes நகரில் வசிக்கும் 38 வயதான ஒருவர் மீதே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இன்று அதிகாலை 5 மணி அளவில், குறித்த நபர் வசிக்கும் வீட்டின் அருகே இருந்து மிகமேலும் படிக்க...
48 மணிநேரத்தில் இரண்டு காவல்துறை அதிகாரிகள் தற்கொலை
கடந்த 48 மணிநேரத்துக்குள்ளாக இரண்டாவது காவல்துறை அதிகாரி தற்கொலை செய்துகொண்டுள்ளார். Strasbourg (Bah-Rhin) காவல்நிலையத்தில் பணிபுரியும் 26 வயதுடைய அதிகாரி ஒருவரே தற்கொலை செய்துகொண்டுள்ளார். குறித்த காவல்நிலையத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டில் இருந்து பணிபுரிகின்றார். அவர் நேற்று முன்தினம் வியாழக்கிழமை நண்பகலின்மேலும் படிக்க...
சனக் கூட்டத்துக்குள் பாய்ந்த மகிழுந்து – 13 பேர் காயம்
மகிழுந்து ஒன்று சனத்திரள் நிறைந்த பகுதி ஒன்றுக்குள் பாய்ந்துள்ளது. இதில் 13 பேர் காயமடைந்துள்ளனர். நேற்று வெள்ளிக்கிழமை இரவு இச்சம்பவம் Vinzelles (Saône-et-Loire) நகரில் இடம்பெற்றுள்ளது. இங்குள்ள மதுபான விடுதி ஒன்றின் முன்னால் அமர்ந்திருந்தவர்கள் மீதே மகிழுந்து பாய்ந்துள்ளது. இதில் மொத்தமாக 13மேலும் படிக்க...
பிரான்ஸில் மீண்டும் வேகமாக பரவும் கொவிட்-19 தொற்று?ஒரேநாளில் 1,392பேர் பாதிப்பு
பிரான்ஸில் கொடிய கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்று மீண்டும் வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் அங்கு ஆயிரத்து 392பேர் பாதிக்கப்பட்டதோடு, 15பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 26ஆம் திகதிக்கு பிறகு (1,588பேர்) தற்போது மீண்டும் கொவிட்-19 பாதிப்பு உச்சத்தைமேலும் படிக்க...
50 ஆண்டுகளில் இல்லாத அளவு பரிஸ் விமான நிலையங்களில் பயணிகள் வீழ்ச்சி!
கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவு, பரிஸ் விமான நிலையங்களில் பயணிகளின் வருகை வீழ்ச்சி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொவிட்- 19 வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் விமானப் போக்குவரத்து முடங்கி போயுள்ளன. ஆனால் பெரும்பாலான நாடுகள் பொருளாதார நிலைமையை கருத்திற்கொண்டு சுற்றுலாத்துறையைமேலும் படிக்க...
ஆயுத விற்பனை நிலையத்தில் கொள்ளை
ஆயுதம் விற்பனை செய்யப்படும் நிறுவனம் ஒன்றில் இருந்து 150 வரையான ஆயுதங்கள் திருடப்பட்டுள்ளன. Gleizé, (Rhône) நகரில் (Villefranche-sur-Saône நகருக்கு அருகே) இச்சம்பவம் வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. கொள்ளையர்கள் சிலர் இணைந்து குறித்த நிறுவனத்தின் கூரையை கிரைண்டர் கருவியை பயன்படுத்தி துளையிட்டுள்ளனர். பின்னர்மேலும் படிக்க...
Nantes தேவாலய தீ விபத்து! – சந்தேக நபர் குற்றத்தை ஒப்புக் கொண்டார்
Nantes தேவாலய தீ விபத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். கடந்தவாரத்தில் இடம்பெற்ற இந்த தீ விபத்தை அடுத்து, அங்கு பணி புரிந்த நபர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார். பின்னர் மறுநாள் அவர் விடுவிக்கப்பட்டதோடு, நேற்றுமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- …
- 40
- மேலும் படிக்க
