பிரான்ஸ்
இல் து பிரான்சுக்குள் 32 இடங்களில் இலவச கொவிட் 19 பரிசோதனை மையங்கள்
இல் து பிரான்சுக்குள் புதிதாக 32 இடங்களில் கொவிட் 19 பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. குறித்த நகரங்களில் வசிக்கும் மக்களுக்கு நேற்று திங்கட்கிழமை முதல் ‘இலவச பரிசோதனைக்கான’ பற்றுச்சீட்டு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. பிராந்திய சுகாதார நிறுவனம் இந்த ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது. இல் துமேலும் படிக்க...
மாநகரசபைத் தேர்தல் 2020 : ஆன் இதால்கோ பெரும் வெற்றி.
நடந்து முடிந்த மாநகரசபைத் தேர்தலில் பரிசின் முதல்வர் ஆன் இதால்கோ மீண்டும் வெற்றிவாகை சூடியுள்ளார். (வெற்றி உறுதி செய்யப்பட்டதை அடுத்து, ஆன் இதலாகோ பரிஸ் மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இப்புகைப்படத்தை பகிர்ந்திருந்தார்.) இவர் சோஷலிசக் கட்சியைச் சேர்ந்தவர் ஆவார். முதலாம் சுற்றில்மேலும் படிக்க...
பிரான்ஸ் நகராட்சித் தேர்தலின் இரண்டாவது சுற்று வாக்கெடுப்பு இன்று!
கொரோனா வைரஸ் முடக்கநிலை காரணமாக கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக தாமதமான பிரான்ஸ் நகராட்சித் தேர்தலின் இரண்டாவது சுற்று வாக்கெடுப்பு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகின்றது. முதல் சுற்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டு முடிவுகள் கிடைக்காத 4,827 நகரங்களில் இறுதி சுற்று வாக்கெடுப்பு இன்றுமேலும் படிக்க...
பிரான்ஸ் – ஆசிரியருக்கு கொவிட் 19 தொற்று! – collège மூடல்
Blanc-Mesnil (Seine-Saint-Denis) நகரில் உள்ள collège Marcel Cachin கல்லூரி மூடப்பட்டுள்ளது. பிராந்திய சுகாதார நிறுவனம் தெரிவிக்கும் போது, இங்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவருக்கு கொவிட் 19 வைரஸ் தொற்று உறுதி செய்ததை அடுத்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவரிடம் தொடர்பில்மேலும் படிக்க...
மூன்று மாதங்களின் பின்னர் – ஓர்லி விமான நிலையத்தில் இருந்து முதலாவது விமானம் புறப்பட்டது
கிட்டத்தட்ட மூன்று மாதங்களின் பின்னர், ஒர்லி விமான நிலையம் இன்று முதல் இயங்க ஆரம்பித்துள்ளது. இன்று வெள்ளிக்கிழமை காலை 6:25 மணிக்கு ஓர்லி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து முதலாவது விமானம் புறப்பட்டது. படிப்படியாக ஆரம்பிக்கும் இந்த விமான சேவைகளில், முதல்கட்டமாக Air Caraïbes,மேலும் படிக்க...
தடம் புரண்ட RER B ! : இன்று போக்குவரத்து தடை சந்திக்க நேரும்?
நேற்று புதன்கிழமை மாலை RER B தொடருந்து விபத்துக்குள்ளானது. அதிஷ்ட்டவசமாக இதில் எவரும் காயமடையவில்லை. நேற்று மாலை 7 மணி அளவில் இவ்விபத்து இடம்பெற்றது. இது தொடர்பாக RATP தெரிவிக்கையில், Denfert-Rochereau நிலையத்தில் இருந்து தொடருந்து புறப்பட்ட சில நிமிடங்களில், விபத்துக்குள் சிக்கியது.மேலும் படிக்க...
இன்று ஈஃபிள் கோபுரம் திறக்கப் படுகின்றது
கிட்டத்தட்ட மூன்றரை மாதங்களுக்குப் பின்னர் ஈஃபிள் கோபுரம் இன்று திறக்கப்படுகின்றது. ஜூன் 25 ஆம் திகதி, இன்று முதல் ஈஃபிள் கோபுரத்தை பார்வையாளர்கள் பலத்த கட்டுப்பாட்டுக்கு மத்தியில் பார்வையிடலாம். முதல் ஒருவார காலத்துக்கு வெறுமனே படிக்கட்டுகளில் மாத்திரமே ஈஃபிள் கோபுரத்தில் ஏற முடியும்.மேலும் படிக்க...
இல் து பிரான்சுக்குள் 300,000 தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம்!
இல் து பிரான்சுக்குள் (Île-de-France) 300,000 தொழிலாளர்கள் இவ்வருட இறுதிக்குள் வேலையிழப்பார்கள் என மாகாண முதல்வர் வலேரி பெக்ரெஸ் (Valérie Pécresse) தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் (கொவிட்-19) முடக்கநிலைக் காரணமாக இந்த நிலை ஏற்படும் என அவர் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்துமேலும் படிக்க...
கொவிட்-19 தொற்று தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க பிரான்ஸ் 200 மில்லியன் யூரோக்கள் ஒதுக்கீடு!
கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கவும் அதனை உற்பத்தி செய்யவும் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் 200 மில்லியன் யூரோக்களை ஒதுக்கியுள்ளார். பிரான்ஸின் முக்கிய மருத்துவ ஆய்வுகூடமாகிய சனோஃபிக்கு (Sanofi) விஜயம் மேற்கொண்டு அங்கிருந்த அதிகாரிகளிடம் உரையாடிய பின்னர்,மேலும் படிக்க...
பிரான்ஸில் கட்டுப் பாடுகள் தளர்வு – ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான போக்கு வரத்துக்கும் அனுமதி
பிரான்ஸில் கொரோனா வைரஸ் பரவலடையத் தொடங்கியதன் பின்னர் அமுல்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகளில் பல தளர்த்தப்படுவதாக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் அறிவித்துள்ளார். நாட்டு மக்களுக்கு அவர் நேற்று ஆற்றிய உரையிலேயே குறித்த தளர்வுகள் பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் தீவிரமடையத் தொடங்கியதன் பின்னர்மேலும் படிக்க...
லூவ்ர் (Louvre) அருங்காட்சியகம் மீண்டும் இயங்க உள்ளது
பிரான்ஸில் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய அருங்காட்சியமான லூவ்ர் (Louvre) அருங்காட்சியகம், மீண்டும் திறக்கப்படவுள்ளது. பரிஸ் நகரில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இந்த அருங்காட்சியகம், எதிர்வரும் ஜுலை மாதம் 6ஆம் திகதி திறக்கப்படவுள்ளது. உலகிலேயே மிகவும் அதிகமான பார்வையாளர்கள் வரும் அருங்காட்சியகம்மேலும் படிக்க...
ஷெங்கன் அல்லாத நாடுகளுக்கான எல்லைகளைத் திறக்க பிரான்ஸ் திட்டம்!
பிரான்ஸ் தனது எல்லைகளை ஷெங்கன் மண்டலத்திற்கு வெளியே உள்ள நாடுகளுக்கு எதிர்வரும் ஜூலை 1ஆம் திகதி முதல் மீண்டும் திறக்கும் என உட்துறை மற்றும் வெளியுறவு அமைச்சர்கள் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளனர். வெளியுறவு அமைச்சர் ஜீன்-யவ்ஸ் லு டிரையன் மற்றும் உட்துறைமேலும் படிக்க...
பிரான்ஸில் எட்டு இலட்சம் பேர்வரை வேலை இழக்கும் அபாயம்: அரசாங்கம் மதிப்பீடு
பிரான்ஸில் எதிர்வரும் மாதங்களில் எட்டு இலட்சம் பேர்வரை வேலை இழக்கும் அபாயம் இருப்பதாக அரசாங்கம் மதிப்பீடு செய்துள்ளது. கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவல் முடக்கநிலை கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள போதும், நிலைமை முன்னரைப் போல இயல்பாக இல்லை என்பதால் இந்த வேலைமேலும் படிக்க...
ஜூலை 10 முதல் அவசர சுகாதார நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டுவர பிரான்ஸ் அரசு தீர்மானம்
கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட அவசர சுகாதார நடவடிக்கைகளை ஜூலை 10 ஆம் திகதியில் இருந்து நிறுத்தி வைப்பது குறித்து பிரான்ஸ் அரசாங்கம் பரிசீலித்து வருவதாக பிரதமர் அலுவலகம் இன்று (புதன்கிழமை) தெரிவித்துள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள பிரதமர் எட்வேர்ட்மேலும் படிக்க...
குப்பைகளை வீதிகளில் எறிவதற்கான தண்டனைகளை கடுமையாக்கும் பிரான்ஸ்?
குப்பைகளை வீதிகளில் எறிவதற்கான தண்டனைகளை கடுமையாக்க, பிரான்ஸ் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதன்படி முகக்கவசங்கள், சிகரட் அடிக்கட்டைகள் (mégots) போன்றவற்றை பொதுமக்கள் வீதியில் எறிவது, மற்றும் பொது இடங்களில் குப்பைப் பைகளை வைப்பது போன்ற குற்றங்களிற்கான தண்டனைகளை அதிகரிப்பதற்கான சட்ட மூலம் இந்தமேலும் படிக்க...
பிரான்ஸில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 29,142 ஆக உயர்வு
கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உலகின் ஐந்தாவது மிக உயர்ந்த உயிரிழப்புக்கள் பதிவாகிய பிரான்ஸில் இறப்பு எண்ணிக்கை சனிக்கிழமையன்று குறைவாக பதிவாகியுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில் தீவிர சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதாகவும் அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசாங்கத்தின்மேலும் படிக்க...
Auto-école நிலையங்கள் – 30 % வீதத்தினால் குறைப்பு
வாகனசாரதி பத்திரத்தினை ( permis de conduire) முறையாக கற்று பெற்றுக் கொள்வதற்கு அண்ணளவாக 1,600€ இருந்து 1,800€ வரை செலவாகின்றது என மதிப்பிடப்பட்டிருக்கின்ற நிலையில், இனி வரும் காலங்களில் அந்த தொகை 30 % வீதத்தினால் குறைக்கப்படுகின்றது என அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
ஜோர்ஜ் ஃப்ளாய்ட்டின் மரணத்துக்கு நீதிக் கோரும் ஆர்ப்பாட்டங்களுக்கு பிரான்ஸில் தடை!
அமெரிக்காவில் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜோர்ஜ் ஃப்ளாய்ட்டின் மரணத்துக்கு நீதிக் கோரும் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு, பிரான்ஸில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அமெரிக்க தூதரகத்துக்கு முன்பாக இன்று (சனிக்கிழமை) தலைநகர் பரிஸில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு முன்பாக இரண்டு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற இருந்தன. பரிஸில் இருமேலும் படிக்க...
மிகவும் எளிதாக நடத்த திட்டமிடப்படும் பிரான்ஸ் தேசிய தினம்!
தேசியத் தின கொண்டாட்டங்களை மிகவும் எளிதாக நடத்துவதற்கு, பிரான்ஸ் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. கொரோனா வைரஸ் (கொவிட்-19) பரவலைத் தடுப்பதற்காகவும், மக்கள் கூடுவதைத் தவிர்ப்பதற்காகவும் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, மிகவும் எளிதாக, இராணுவ அணிவகுப்புகளின்றிய நினைவெழுச்சி நிகழ்வுகள்மேலும் படிக்க...
பிரான்ஸில் கடந்த 13 நாட்களில் முதல் முறையாக 100 ஐ தாண்டிய உயிரிழப்பு!
கொரோனா வைரஸில் தாக்கத்தினால் பிரான்ஸில் நாள் ஒன்றுக்கு ஏற்படும் இறப்பு எண்ணிக்கை 13 நாட்களில் முதல் முறையாக 100 ஐ தாண்டியுள்ளது. நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை நிலவரப்படி மேலும் 107 உயிரிழப்புக்கள் பதிவாகிய நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 28,940 ஆகமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- …
- 40
- மேலும் படிக்க
