உலகம்
கென்யாவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் உயிரிழப்பு
ஆபிரிக்க நாடான கென்யாவின் வடகிழக்குப் பகுதியில் பஸ் ஒன்றின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் சில பொலிஸாரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. வஜிர் பகுதியில் இருந்து மண்டேரா பகுதியை நோக்கிச் சென்ற பஸ் மீதே இனந்தெரியாத துப்பாக்கிதாரிகளால் தாக்குதல்மேலும் படிக்க...
மெக்சிகோவின் ஜனாதிபதி இல்லத்திற்கு அருகே துப்பாக்கிச் சூடு 4 பேர் உயிரிழப்பு
மெக்ஸிகோவின் ஜனாதிபதி அரண்மனைக்கு அருகே நேற்று (சனிக்கிழமை) நடந்த துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் கொல்லப்பட்டனர் என்றும் இரண்டு பேர் காயமடைந்தனர் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் இடம்பெற்றபோது மெக்ஸிகோவின் ஜனாதிபதி வேறு இடத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார் என அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
தாய்லாந்தின் விடுதியில் தீ விபத்து – தெய்வாதீனமாக காப்பற்றப்பட்ட 400 சுற்றுலா பயணிகள்
தாய்லாந்தின் பிரபல சுற்றுலா நகரான பட்டாயாவில் அமைந்துள்ள ஹொட்டல் ஒன்றில் நேற்று (சனிக்கிழமை) தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த சமயத்தில் 400 வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் அங்கு தங்கியிருந்ததாகவும், அவர்கள் அனைவரும் எந்தவித காயங்களும் இன்றி தெய்வாதீனமாக காப்பாற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. குறித்தமேலும் படிக்க...
சீனாவில் வழக்குகளை விரைந்து முடிப்பதற்கு இணையவழி நீதிமன்றங்கள் அமைப்பு!
உலக சனத்தொகையில் முதலிடம் வகிக்கும் சீனா, அந்நாட்டிலுள்ள குற்ற வழக்குகளை விரைந்து முடிப்பதற்காக புதிய திட்டமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கமைய அந்த நாட்டின் 12 மகாணங்களில் இணையவழி நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு, அதில் செயற்கை நுண்ணறிவு முறையில் உருவாக்கப்பட்ட நீதிபதிகள் மூலம் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளன.மேலும் படிக்க...
ஆப்கானிஸ்தானில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் 15 தலிபான் தீவிரவாதிகள் உயிரிழப்பு
ஆப்கானிஸ்தானில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் 15 தலிபான் தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும், இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கந்தஹர் மாகாணத்தில் தலிபான்களுக்கு எதிராக ஆப்கான் பாதுகாப்புப் படையினர் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையிலேயே இவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அத்தோடு, குறித்த தீவிரவாதிகளிடமிருந்துமேலும் படிக்க...
தடைகளையும் மீறி ஏவுகணைச் சோதனைகளை நடத்தும் ஈரான் – ஐரோப்பிய நாடுகள் ஐ.நா.வுக்கு கடிதம்
ஈரான் அணுவாயுத ஒப்பந்தத்தை மீறி அணுசக்தி திறன் கொண்ட ஏவுகணைச் சோதனைகளை நடத்துகிறது என ஜேர்மன், பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகள் ஐக்கிய நாடுகள் சபைக்குக் கடிதம் எழுதியுள்ளன. ஈரானுடன் அணு ஆயுத ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும்மேலும் படிக்க...
வட கொரிய ஏவுகணைத் தளத்தில் புதிய இயந்திரங்கள் சோதனை?
வட கொரிய ஏவுகணைத் தளத்தில் புதிய இயந்திரங்கள் சோதனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. சர்வதேச ஊடகமாக CNN இனால் வெளியிடப்பட்டுள்ள ஒளிப்படங்களின் உதவியுடன் இந்த விடயம் கண்டறிப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. வட கொரியாவின் சோஹே (Sohae) ஏவுகணைச் சோதனைத் தளம் அழிக்கப்பட்டு விட்டதாக அண்மையில்மேலும் படிக்க...
எதிர்வரும் 2020ஆம் ஆண்டைக் குறிக்கும் நிறம் வெளியீடு!
எதிர்வரும் 2020ஆம் ஆண்டைக்குறிக்கும் நிறம் வெளியிடப்பட்டுள்ளது. Pantone நிறுவனத்தினால் இந்த நிறம் குறித்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய அடுத்த ஆண்டின் நிறம் ‘Classic Blue’ எனும் ஒரு வகை நீல நிறம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களிடையே அதிகரிக்கும் பதற்றம், மனஉளைச்சலுக்கு ஒருமேலும் படிக்க...
அட்லாண்டிக் பெருங்கடலில் அகதிகள் படகு விபத்து – 58 பேர் உயிரிழப்பு!
மேற்கு ஆபிரிக்க நாடான மொரிட்டானியாவிலிருந்து சென்ற படகு அட்லாண்டிக் பெருங்கடலில் விபத்துக்குள்ளானதில் 58 பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த படகில் நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்தோர் ஏற்றிச் செல்லப்பட்ட நிலையில் 83 பேர் நீந்தி கரை சேர்ந்துள்ளதாக ஐ.நா.வின் இடம்பெயர்வு நிறுவனம் நேற்று (புதன்கிழமை) தெரிவித்துள்ளது.மேலும் படிக்க...
ஐ.நா. பாதுகாப்பு சபையை எச்சரித்தது வடகொரியா!
வடகொரியாவின் மனித உரிமை நிலைமை தொடர்பான எந்தவொரு கலந்துரையாடலும் கடுமையான ஆத்திரமூட்டும் விடயம் என வடகொரியா தெரிவித்துள்ளது. இதற்கு பியோங்யொங் கடுமையாக பதிலளிக்கும் என வட கொரியா நேற்று (புதன்கிழமை) ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையை எச்சரித்தது. வட கொரியாவின் ஐக்கியமேலும் படிக்க...
நூற்றாண்டின் முதல் காலாண்டில்தான் புவியின் வெப்ப அளவு அதிகரித்திருக்கும் – ஐ.நா
எதிர்வரும் 2020 ஆம் ஆண்டுடன் நிறைவடையும் இந்த நூற்றாண்டின் முதல் காலாண்டில்தான் புவியின் வெப்பம் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்திருக்கும் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இதுகுறித்து, ஐ.நாவின் வானியல் பிரிவான உலக வானிலை அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தமேலும் படிக்க...
பூமியின் வரலாறில் இந்த ஆண்டுதான் மிக அதிகமான வெப்பம் தாக்கியது – ஆய்வு முடிவு
உலகம் இயந்திரமயமான பிறகு 2019-ம் ஆண்டில்தான் புவி வெப்பமயமாதல் மிகவும் அதிகமாக நிகழ்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை இன்று தெரிவித்துள்ளது. உலக வானிலை மையம் நடத்திய புவி வெப்பமயமாதல் தொடர்பான ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. அந்த ஆய்வில் வெளியான தகவல்கள் பின்வருமாறு:-உலகம்மேலும் படிக்க...
உலகிலேயே விமானப் பயணம் மேற்கொள்ள ஆபத்தான நாடுகள் பட்டியலில் கொங்கோ முதலிடம்!
உலகிலேயே விமானப் பயணம் மேற்கொள்ள ஆபத்தான நாடாக கொங்கோ ஜனநாயகக் குடியரசு பெயரிடப்பட்டுள்ளது. அண்மையில் ஏற்பட்ட இரண்டு விமான விபத்துகள் அங்கு விமானப் பாதுகாப்பு குறித்து அதிக கேள்விகளை எழுப்பியுள்ள நிலையில், இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இறுதியாக கடந்த நவம்பர் மாதம்,மேலும் படிக்க...
தடைகளுக்கு மத்தியில் வட கொரியாவில் நவீன நகரம்: வியப்பில் சர்வதேசம்!
‘நவீன நாகரிகத்தின் சுருக்கம்’ என்று அழைக்கப்படும் புதிய நகரத்தை வட கொரியா அதிகாரப்பூர்வமாக திறந்துள்ளது. வட கொரியா தலைவர் கிம் ஜோங் உன், இன்று (செவ்வாய்க்கிழமை) சாம்ஜியோனில் சிவப்பு நாடாவை வெட்டி உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார். பல்வேறு வசதிகளுடன் உருவாக்கப்பட்டிருக்கும் இந்நகரம்,மேலும் படிக்க...
பிரேஸிலில் பொலிஸாரின் கைது நடவடிக்கையால் ஏற்பட்ட விபரீதம்: 9 பேர் உயிரிழப்பு – 7 பேர் காயம்!
பிரேஸிலின் ஸா பாலோ பகுதியில் பொலிஸாரின் கைது நடவடிக்கையின் போது, பொலிஸாருக்கும் குற்றவாளிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். விருந்து நிகழ்வொன்றில் பங்கேற்றிருந்த பொதுமக்கள் அச்சமடைந்து, அலறியடித்து ஓடியதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இவர்கள் உயிரிழந்துள்ளதாகமேலும் படிக்க...
அடுத்த ஜி-20 மாநாட்டை சவுதி அரேபியாவில் நடத்த திட்டம்!
எதிர்வரும் ஆண்டுக்கான ஜி-20 மாநாடு, சவுதி அரேபியாவில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஜி-20 மாநாட்டை நடத்தும் முதல் அரபு நாடு என்ற பெருமையை, சவுதி அரேபியா பெற்றுள்ளது. இதற்கமைய, அடுத்த ஆண்டுக்கான மாநாடு, மத்திய கிழக்கு நாடான சவுதி அரேபியாவின்மேலும் படிக்க...
சீனாவில் கைப்பேசியில் இணையத்தை பயன்படுத்துவோருக்கு புதிய சட்டம்!
புதிய தொழில்நுட்பங்களை நாளுக்கு நாள் கையாண்டுவரும் சீனா, கைப்பேசியில் இணையத்தை பயன்படுத்துவோருக்கு முகத்தை ஸ்கேன் செய்யும் தொழில்நுட்பத்தை கட்டாயமாக்கவுள்ளது. நாட்டிலுள்ள மில்லியன் கணக்கான இணையதள பயனாளர்களின் அடையாளங்களை அதிகாரிகள் சரிபார்ப்பதற்கு இந்த திட்டம் நடைமுறை அமுலுக்கு வரவுள்ளது. இணையத்தை பயன்படுத்து குடிமக்களின்மேலும் படிக்க...
ஆற்றில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 19 பேர் உயிரிழப்பு – ரஷ்யாவில் சோகம்
ரஷ்யாவில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 19 பேர் உயிரிழந்துள்ளமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் மேலும் 21 பேர் படுகாயமடைந்துள்ளனர். ரஷ்யாவின் சபாகல்ஸ்கி மாகாணத்தின் கிழக்கு பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 40 பேருடன் பயணித்த பேருந்து ஒன்றே இவ்வாறுமேலும் படிக்க...
நெதர்லாந்தில் கத்திக் குத்து தாக்குதல் – மூவர் காயம்
நெதர்லாந்தில் மேற்கொள்ளப்பட்ட கத்திக்குத்து தாக்குதலில் மூவர் காயமடைந்துள்ளனர். நெதர்லாந்தின் தி ஹொக் பகுதியிலுள்ள வணிக வளாகம் ஒன்றிலேயே இந்த கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பியுள்ளனர். இந்த கத்திக்குத்து தாக்குதலுடன் தொடர்புடையமேலும் படிக்க...
ஜப்பான் பிரதமர் உலகத்தின் ஒரே ஒரு முட்டாள்: வடகொரியா கடும் விமர்சனம்!
ஏவுகணை சோதனை குறித்து விமர்சித்த ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவை, வடகொரியா கடுமையாக விமர்சித்துள்ளது. வடகொரியா நேற்று முன் தினம் (வியாழக்கிழமை) குறுகிய தூரம் சென்று இலக்கை தாக்க கூடிய இரண்டு ஏவுகணை சோதனைகளை நடத்தியது. இது கொரிய தீபகற்பத்தில் பெரும்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- …
- 121
- மேலும் படிக்க