உலகம்
நெதர்லாந்தில் கத்திக் குத்து தாக்குதல் – மூவர் காயம்
நெதர்லாந்தில் மேற்கொள்ளப்பட்ட கத்திக்குத்து தாக்குதலில் மூவர் காயமடைந்துள்ளனர். நெதர்லாந்தின் தி ஹொக் பகுதியிலுள்ள வணிக வளாகம் ஒன்றிலேயே இந்த கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பியுள்ளனர். இந்த கத்திக்குத்து தாக்குதலுடன் தொடர்புடையமேலும் படிக்க...
ஜப்பான் பிரதமர் உலகத்தின் ஒரே ஒரு முட்டாள்: வடகொரியா கடும் விமர்சனம்!
ஏவுகணை சோதனை குறித்து விமர்சித்த ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவை, வடகொரியா கடுமையாக விமர்சித்துள்ளது. வடகொரியா நேற்று முன் தினம் (வியாழக்கிழமை) குறுகிய தூரம் சென்று இலக்கை தாக்க கூடிய இரண்டு ஏவுகணை சோதனைகளை நடத்தியது. இது கொரிய தீபகற்பத்தில் பெரும்மேலும் படிக்க...
குரங்குகளிடம் இருந்து மனிதர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வைரஸ்!
குரங்குகளிடம் இருந்து மனிதர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் ஹெர்பஸ் பி எனும் வைரஸ் மீண்டும் பரவுவதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜப்பானிய விஞ்ஞானிகள் இதுகுறித்த தகவல்களை வெளியிட்டுள்ளனர். ககோஷிமா நகரில் குரங்குகளை வைத்து நடத்தப்பட்ட சோதனையின் போதே இந்த விடயம் கண்டறிப்பட்டுள்ளது. குரங்குகளைப் பிடித்துமேலும் படிக்க...
விபத்துக்களை குறைக்கும் நோக்கில் புதிய திட்டம் அறிமுகம்!
தாய்லாந்தில் இடம்பெறும் விபத்துக்களை குறைக்கும் நோக்கில் புதிய திட்டம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் வீதியை கடக்கும் போது வாகனம் மோதி உயிரிழக்கும் சம்பவம் அண்மைக்காலமாக தாய்லாந்தில் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் அதனை குறைக்கும் வகையில் வீதியில் முப்பரிமாண வீதிக்கடவை வரையப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
ஜப்பானின் முன்னாள் பிரதமர் 101 ஆவது வயதில் காலமானார்
ஜப்பானின் முன்னாள் பிரதமர் யசுஹிரோ நகசொனே தனது 101 ஆவது வயதில் இன்று (வெள்ளிக்கிழமை) காலமானார். இரண்டாம் உலகப் போரின் கடற்படை அதிகாரியாக செயற்பட்ட இவர் ஜப்பானின் பேரழிவை கண்ணூடாக பார்த்ததுடன் நான்கு தசாப்தங்களுக்குப் பின்னர், 1980 களில் ஜப்பானின் பொருளாதாரமேலும் படிக்க...
மின்னஞ்சலில் விஷமிகள் ஊடுருவல் – கூகுள் நிறுவனம் எச்சரிக்கை
கூகுள், உலக அளவில் அதன் வாடிக்கையாளர்கள் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு விஷமிகளின் மின்னஞ்சல் ஊடுருவல் குறித்து எச்சரிக்கை தகவலை அனுப்பி இருக்கிறது. வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தி உளவு பார்க்கப்படுகிறது என்று சில நாட்களுக்கு முன் செய்தி வெளியானது. இந்த நிலையில்,மேலும் படிக்க...
ஏமன்: சந்தை பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 10 பேர் பலி
ஏமன் நாட்டின் சாடா மாகாணத்தில் உள்ள சந்தை பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் பொதுமக்கள் 10 பேர் உயிரிழந்தனர். ஏமன் நாட்டில் அதிபர் மன்சூர் ஹாதி தலைமையிலான அரசு படைகளுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த 2015-ம் ஆண்டு முதல் சண்டை நடந்துமேலும் படிக்க...
மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதிக்கு 5 ஆண்டுகள் சிறை
மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல்லா யாமீனுக்கு 5 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நிதி மோசடி குற்றச்சாட்டு தொடர்பாக அந்நாட்டு நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட்ட வழக்கு விசாரணையின் போது முன்னாள் ஜனாதிபதி குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் அவருக்குமேலும் படிக்க...
நைஜீரியாவில் சிறைச்சாலை அதிகாரிகள் இருவர் கைது!
நைஜீரியாவில் சிறைச்சாலை அதிகாரிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறைச்சாலையின் உயர்நிலை பாதுகாப்பு உத்தியோகத்தர் மற்றும் வைத்தியர் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சிறைச்சாலைக்குள் பயன்படுத்துவதற்கு கைதி ஒருவருக்கு தொலைபேசி வழங்கிய குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.மேலும் படிக்க...
நேபாளில் பஸ் விபத்து 18 பேர் உயிரிழப்பு , 13 பேர் படுகாயம்
நேபாளில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 18 பேர் பரிதாபகரமாக உயிரிழந்ததோடு , 13 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. நேபாள நாட்டின் ஆர்காஞ்சி மாவட்டத்தில் வீதியில் சென்று கொண்டிருந்த வேக கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள பள்ளத்திற்குள் விழுந்துள்ளது. இதில்மேலும் படிக்க...
இந்தோனேசியாவில் கோழிக்குஞ்சுகளை நன்றாக வளர்க்கும் குழந்தைகளுக்கு அரசால் சன்மானம்!
இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் உள்ள அரசாங்க ஆரம்ப பாடசாலை மற்றும் இடைநிலை பாடசாலைகளில் கற்கும் 2 ஆயிரம் குழந்தைகளுக்கு கோழிக்குஞ்சுகளை மாகாண நிர்வாகம் விநியோகித்துள்ளது. இன்றைய நவீன உலகில் தொழில்நுட்பமும் நாகரீகமும் பாரிய அளவில் வளர்ந்து கோலோச்சுகின்ற நிலையில், மாணவர்களின்மேலும் படிக்க...
ஹமாஸ் தீவிரவாதிகளின் இராணுவத் தளங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்!
காசாவில் உள்ள ஹமாஸ் தீவிரவாதிகளின் இராணுவத் தளங்கள் மீது இஸ்ரேல் படையினர் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளனர். காசாவிலிருந்து நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பதிலடியாக இன்று (புதன்கிழமை) ஹமாஸ் தீவிரவாதிகளின் இராணுவத் தளங்கள் மீது வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டதாக இராணுவத் தரப்பு தெரிவித்துள்ளது. இஸ்ரேலின்மேலும் படிக்க...
அல்பேனியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – நூற்றுக் கணக்கானோர் பாதிப்பு 16 பேர் உயிரிழப்பு
அல்பேனியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது. அல்பேனியா தலைநகர் திரானாவிலிருந்து சுமார் 18 மைல்கள் தூரம் உள்ள ஷிஜக் நகரில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆகப்மேலும் படிக்க...
ஜப்பானின் புதிய மன்னருடன் பாப்பரசர் ஃபிரான்சிஸ் விசேட சந்திப்பு!
ஜப்பானுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள கத்தோலிக்க மதத்தலைவர் பாப்பரசர் ஃபிரான்சிஸ், புதிய மன்னர் நருஹிட்டோவை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். சர்வதேச ரீதியாக வாழும் கத்தோலிக்க மதத்தவர்களின் மதகுருவான பாப்பரசர் ஃபிரான்சிஸ் தாய்லாந்து மற்றும் ஜப்பானுக்கான சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார். தாய்லாந்துக்கான விஜயத்தை நிறைவு செய்துமேலும் படிக்க...
ஸ்பெயின் கடல் பகுதியில் 3 தொன் கொக்கெய்னுடன் நீர்மூழ்கி கப்பல் கண்டு பிடிப்பு!
ஸ்பெயின் நாட்டின் கடல்பகுதியில் 3 தொன் கொக்கெய்ன் போதைப் பொருட்களுடன் பயணித்த நீர்மூழ்கிக் கப்பலை சட்ட அமுலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். கலிசியா தன்னாட்சி பிரதேசத்தில் உள்ள போன்டெவ்ட்ரா மாகாண கடல்பகுதியில் போதைப்பொருட்களைக் கடத்திச் சென்ற நீர்மூழ்கிக் கப்பலை ஸ்பெயின் அதிகாரிகள் நேற்றுமேலும் படிக்க...
தென்கொரியாவில் பிரபல பொப் பாடகி மர்மாக உயிரிழப்பு!
தென்கொரியாவை சேர்ந்த பிரபல பொப் பாடகியான கூ ஹரா தலைநகர் சியோலில் உள்ள அவரது வீட்டில் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். அவரின் உயிரிழப்பு சந்தேகத்திற்கிடமாக உள்ளதாக கூறும் பொலிஸார் தீவிரமாக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 28 வயதான தென்கொரிய பாடகி கூ ஹரா,மேலும் படிக்க...
ஹொங்கொங் மாவட்ட மன்றத் தேர்தல்: ஜனநாயகத்தை ஆதரிக்கும் தரப்புக்கு அதிகபட்ச வாக்குகள்
ஹொங்காங்கில் நேற்றைய தினம் (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற மாவட்ட மன்றத் தேர்தலில், ஜனநாயகத்தை ஆதரிக்கும் கட்சியினர் வெற்றிப் பெறக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை 320 இடங்களை அந்தக் கட்சியினர் பெற்றுள்ளதாக முதற்கட்ட பெறுபேறுகளின் படி தெரியவந்துள்ளது. சீனாவை ஆதரிக்கும் தரப்பினருக்கு 48 இடங்கள்மேலும் படிக்க...
ஜூலியன் அசாஞ் சிறையில் இறக்கக்கூடும் : மருத்துவர்கள் எச்சரிக்கை
விக்கிலீக்ஸ் இணை நிறுவனர் ஜூலியன் அசாஞ் மனச்சோர்வு உள்ளிட்ட உடல் மற்றும் உளவியல் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகுந்த உடனடி சிகிச்சை இல்லாமல் அவர் சிறையில் இறக்கக்கூடும் என 60 மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பிரித்தானியா, ஐரோப்பா, அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளைச்மேலும் படிக்க...
17 வெளிநாட்டு தூதுவர்களை நாடு திரும்புமாறு ஆர்ஜென்ரினா உத்தரவு
ஆர்ஜென்ரினாவின் 17 வெளிநாட்டு தூதுவர்களை நாடு திரும்புமாறு அந்நாட்டின் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார். நாட்டின் புதிய ஜனாதிபதியாக ஆல்பர்டோ பெர்னாண்டோஸ் அடுத்த மாதம் 10ஆம் திகதி பதவி ஏற்க உள்ள நிலையில் தற்போதைய ஜனாதிபதி மொரிசியோ மேக்ரி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.மேலும் படிக்க...
நியூசிலாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!
நியூசிலாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நியூசிலாந்தின் வடமேற்கு பதியில் உள்ள டிகஹா என்ற இடத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கம் டிகஹா நகரின் வடமேற்குமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- …
- 121
- மேலும் படிக்க