உலகம்
பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு செயற்கை தீவு உருவாக்கம்!
பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு செயற்கை தீவு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. ஐவோரி கோஸ்ட் பகுதியில் இந்த சிறிய தீவு உருவாக்கப்பட்டுள்ளது. பிரான்ஸினைச் சேர்ந்த தொழில் அதிபர் ஒருவரினாலேயே பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு குறித்த தீவு உருவாக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் போத்தல்களைக் கொண்டு நீச்சல் குளங்கள்,மேலும் படிக்க...
கொலம்பியாவில் பொலிஸ் நிலையத்தில் குண்டுவெடிப்பு – மூவர் உயிரிழப்பு!
மத்திய அமெரிக்க நாடான கொலம்பியாவில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 3 பொலிஸார் உயிரிழந்துள்ளனர். அத்துடன் 6 பேர் காயமடைந்துள்ளனர். கொலம்பியாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள சன்ரான்டர் நகரில் பொலிஸ் நிலையம் அருகே வாகனம் ஒன்றிலேயே குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளது. இந்தக் குண்டுவெடிப்புக்குமேலும் படிக்க...
செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ்ந்தால் மனநோய் ஏற்படக் கூடும்!
செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ்ந்தால் டிமென்சியா என்ற மனநோய் ஏற்படக்கூடும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். செவ்வாய் கிரகத்திற்கு மனிதனை அனுப்பும் முயற்சிகளை அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் முன்னெடுத்து வருகின்றன. இந்நிலையில், செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ்ந்தால் படிப்படியாக சுயநினைவை இழந்துமேலும் படிக்க...
யூதக் குடியிருப்புகள் குறித்த அமெரிக்காவின் அறிவிப்பு – ஐ.நா. கவலை
மேற்குக் கரையில் அமைக்கப்பட்டுள்ள யூதக் குடியிருப்புகள் சட்ட விரோதமானவை அல்ல என அமெரிக்கா அறிவித்துள்ளமை வருத்தமளிப்பதாக ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியோ குட்ரெஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது செய்தித் தொடர்பாளர் ஸ்ரெஃபானி துஜாரிக் தெரிவிக்கையில், மேற்குக் கரைப் பகுதியில் இஸ்ரேல் அமைத்துள்ளமேலும் படிக்க...
லாவோஸ் நாட்டின் எல்லையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
லாவோஸ் நாட்டில் தாய்லாந்து எல்லையை ஒட்டிய பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1 பதிவானது. லாவோஸ் நாட்டின் தலைநகரான வியன்டியனிலிருந்து 220 கிமீ தொலைவில் நேற்று இரவு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. தாய்லாந்து எல்லையை ஒட்டியுள்ள சையன்புலிமேலும் படிக்க...
ஆஸ்திரியாவில் ஹிட்லர் வீடு,காவல் நிலையமாக மாறுகிறது
ஆஸ்திரியாவில் உள்ள ஹிட்லரின் வீடு, போலீஸ் நிலையமாக மாற உள்ளது. இரண்டாம் உலகப்போரின் போது, ஜெர்மனியின் நாஜி படைகளுக்கு தலைமை தாங்கி பல லட்சம் யூதர்களை கொன்று குவித்த சர்வாதிகாரி ஹிட்லர், ஆஸ்திரியா நாட்டில் பிறந்தவர். ஆஸ்திரியாவின் மேற்கு பகுதியில் ஜெர்மனியின்மேலும் படிக்க...
கிரேட்டா தன்பெர்க் போர்ச்சுக்கல் பாராளுமன்றத்தின் அழைப்பை ஏற்றார்
சுவீடன் நாட்டு பருவநிலை மாற்ற ஆர்வலரான கிரேட்டா தன்பெர்க் போர்ச்சுக்கல் நாட்டின் பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள உள்ளார். சுவீடன் நாட்டு பாராளுமன்றத்தின் முன்னால், பருவநிலை மாற்றத்தை தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி பள்ளி மாணவர்களை வைத்து கடந்த ஆண்டு விழிப்புணர்வுமேலும் படிக்க...
அசாஞ் மீதான விசாரணையை ஸ்வீடன் கைவிடுகிறது
விக்கிலீக்ஸ் இணை நிறுவனர் ஜூலியன் அசாஞ் மீது 2010 இல் சுமத்தப்பட்ட பாலியல் வல்லுறவுக் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணையை ஸ்வீடனில் உள்ள வழக்குரைஞர்கள் கைவிட்டுள்ளனர். இந்தக் குற்றச்சாட்டை மறுக்கும் அசாஞ், 2012 இல் லண்டனில் உள்ள ஈக்வடோரியன் தூதரகத்தில் தஞ்சம் புகுந்துமேலும் படிக்க...
மாலியில் தீவிரவாதிகள் தாக்குதல் – 24 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு!
மாலி நாட்டின் எல்லைப்பகுதியில் தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் ராணுவ வீரர்கள் 24 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் மேலும் 29 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் எல்லைப் பகுதிகளில் தீவிரவாதிகள் நடமாட்டத்தைக் கண்காணித்து அவர்களை ஒடுக்குவதற்காக, மாலி மற்றும் நைஜர் ராணுவம்மேலும் படிக்க...
சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் வாயு கசிந்து விபத்து- 15 பேர் பலி
சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் வாயு கசிந்து ஏற்பட்ட வெடி விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர். 9 பேர் காயமடைந்தனர். சீனாவின் சாங்ஷி மாகாணத்தில் உள்ள பியாங்கோ கவுண்டியில் நிலக்கரி சுரங்கம் செயல்பட்டு வருகிறது. நேற்று அந்த சுரங்கத்தில் 35 தொழிலாளர்கள் வேலைமேலும் படிக்க...
முகமூடி அணிவதற்கான தடை அடிப்படை உரிமை மீறலாகும் : ஹொங்கொங் உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
ஹொங்கொங்கில் புதிய கைதி பறிமாற்ற சட்டமூலகத்தை முற்றிலும் கைவிடுவதாக ஹொங்கொங் நிர்வாகம் அறிவித்திருந்த போதும், சீனாவிடம் இருந்து சுதந்திரம் கிடைக்க வேண்டும் என்ற முக்கிய கோரிக்கையுடன் மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் நேற்றும் கலகமடக்கும் பொலிஸாருக்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்குமேலும் படிக்க...
உலக ஏழைகள் தினத்தில் வசிப்பிடமற்ற 1,500 பேருக்கு போப் உணவளித்துள்ளார்
ரோமன் கத்தோலிக்கத் தேவாலயம் அதன் உலக ஏழைகள் தினத்தை அனுஷ்டிக்கும் வகையில் இருப்பிடம் அற்ற 1,500 பேருக்கு போப் ஃபிரான்சிஸ் இலவச மதிய உணவளித்துள்ளார். வத்திக்கானில் அமைந்துள்ள மண்டபம் ஒன்றில் பழங்கள், காய்கறிகள், இனிப்புப் பண்டங்கள் என அறுசுவை விருந்து நேற்றுமேலும் படிக்க...
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதனை செய்தது பாகிஸ்தான்
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது. காஷ்மீரை கைப்பற்றுவது முதல் பல்வேறு விஷயங்களில் இந்தியா, பாகிஸ்தான் இடையே பல ஆண்டுகளாக பிரச்சனை தொடர்ந்து வருகிறது. பாகிஸ்தான் நாட்டு பயங்கரவாதிகள் பலமுறை இந்தியாவிற்குள் ஊடுருவிமேலும் படிக்க...
நெதர்லாந்து மகாராணியார் பாகிஸ்தானுக்கு விஜயம்
நெதர்லாந்தின் மகாராணியான மெக்சிமா (Maxima) எதிர்வரும் 25 ஆம் திகதி தொடக்கம் 27 ஆம் திகதி வரை பாகிஸ்தானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார். ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளரின் சிறப்பு வழக்கறிஞராக அவர் விஜயம் செய்யவுள்ளதாக பாகிஸ்தான் வெளிவிவகாரத்துறை அமைச்சகம்மேலும் படிக்க...
ஈரானில் எரிபொருள் விலையுயர்வை கண்டித்து பாரிய போராட்டம் – ஒருவர் உயிரிழப்பு!
ஈரானில் பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலையுயர்வை கண்டித்து பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறித்த போராட்டங்களின் போது ஏற்பட்ட வன்முறையில் ஒருவர் உயிரிழந்தார். உலகிலேயே பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்கள் விலை குறைவாக விநியோகிக்கப்படும் நாடுகளில் ஈரானும் ஒன்று. இதற்கு முக்கியமேலும் படிக்க...
ஹொங்கொங்கில் களமிறங்கியது சீன இராணுவம்!
ஹொங்காங்கில் கடந்த 5 மாதங்களாக சீன ஆக்கிரமிப்புக்கு எதிராக போராட்டம் நடைபெற்றுவரும் நிலையில் சீனா தனது இராணுவத்தை களமிறக்கியுள்ளது. சீன இராணுவத்தின் ஹொங்கொங் படைப்பிரிவைச் சேர்ந்த இராணுவ வீரர்களே ஹொங்கொங் நகரில் தற்போது களமிறக்கப்பட்டுள்ளனர். இதுவரை சீனா தனது இராணுவத்தை போராட்டக்காரர்களைமேலும் படிக்க...
ஆப்கானிஸ்தான் படையிடம் சரணடைந்தனர் ஐ.எஸ். தீவிரவாதிகள்
ஆப்கானிஸ்தான் படையிடம் 18 ஐ.எஸ். தீவிரவாதிகள் சரணடைந்ததாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானின் நன்கர்ஹர் மாகாணத்தில் உள்ள அசின் நகரில், 18 ஐ.எஸ். தீவிரவாதிகள், 24 பெண்கள் மற்றும் 31 குழந்தைகளுடன் தம்மிடம் சரணடைந்துள்ளதாக பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. சரணடந்தமேலும் படிக்க...
ஸ்பெய்னில் கடும் குளிர் – மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
ஸ்பெய்னில் நிலவும் கடும் குளிருடனான காலநிலை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. ஸ்பெய்னின் ஹலிசியா மற்றும் அஸ்துரியாஸ் நகரங்களில், கடந்த இரண்டு நாட்களாகப் பனிமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக அங்குள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மணிக்கு 75 மைலுக்கும்மேலும் படிக்க...
நேட்டோ மாநாடு தொடர்பான உலக நாடுகளின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், நேட்டோ மாநாட்டில் கலந்துக் கொள்ளவிருப்பதாக அறிவித்துள்ள நிலையில், இந்த மாநாடு தொடர்பான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. நேட்டோ உருவாக்கப்பட்டு 70 ஆண்டுகள் பூர்த்தியாவதை முன்னிட்டு லண்டனில் இந்த மாநாடு அடுத்த மாதம் 3ஆம் மற்றும் 4ஆம் திகதிகளில்மேலும் படிக்க...
ஈரானில் பெட்ரோல் விலை மூன்று மடங்கு அதிகரிப்பு: பொதுமக்கள் நாடு முழுவதும் போராட்டம்!
ஈரானில் பெட்ரோல் விலை மூன்று மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதை எதிர்த்து, பொதுமக்கள் நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தின் போது ஒருவர் உயிரிழந்துள்ளார். தலைநகர் தெஹ்ரான் உட்பட நாட்டின் முக்கிய நகரங்களில் பொதுமக்கள் நள்ளிரவில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- …
- 121
- மேலும் படிக்க