உலகம்
நியூஸிலந்து பள்ளிவாசல் துப்பாக்கிச் சூட்டுக்காரர் அனைத்து குற்றச் சாட்டுகளையும் ஒப்புக்கொண்டார்
நியூஸிலந்திலுள்ள இரண்டு பள்ளிவாசல்களில் துப்பாக்கிச்சூடு நடத்தி 51 பேரைக் கொன்றதாக குற்றஞ்சாட்டப்பட்ட ஆஸ்திரேலிய ஆடவர் அனைத்து குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொண்டுள்ளார். 29 வயது பிரெண்டன் டெரண்ட் முன்னர், 51 கொலைக் குற்றச்சாட்டுகள், 40 கொலை முயற்சி குற்றச்சாட்டுகள், பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்ட ஒருமேலும் படிக்க...
கொரோனா வைரசை தாங்கள் உருவாக்க வில்லை – சீனா மறுப்பு
கொரோனா வைரசை தாங்கள் உருவாக்கவில்லை என்று சீனா மறுப்புத் தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கான சீன தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜி ரோங் (Ji Rong), கொரோனா வைரசை சீன வைரஸ் என்றோ வூகான் வைரஸ் என்றோ கூறுவது தவறு என ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.மேலும் படிக்க...
கொரொனா : ஐரோப்பிய நாடுகளில் ஒரே நாளில் 2 ஆயிரத்துக்கும் மேலானோர் உயிரிழப்பு!
உலகம் முழுவதும் தீவிரமாக ஆதிக்கம் செலுத்திவரும் கொரோனா வைரஸ் இதுவரை 21ஆயிரத்து 295 பேரின் உயிரைப் பறித்துள்ளது. நேற்று இரவு வரையான காலப்பகுதியில் 4 இலட்சத்து 71ஆயிரத்து 417 பேர் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ள நிலையில் கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும்மேலும் படிக்க...
கொரோனாவை ஒழிக்க ஊரடங்கு உத்தரவு போட்டு மக்களை முடக்குவது மட்டும் பலன்தராது – உலக சுகாதார அமைப்பு
உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரசை ஒழிக்க ஊரடங்கு உத்தரவு போட்டு மக்களை முடக்குவது மட்டும் பலன்தராது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டெட்ராஸ் அந்தானம் கெப்ரியசஸ் கூறுகையில், “கொரோனா வைரஸ்மேலும் படிக்க...
உலகம் முழுவதும் ஒரேநாளில் 2000இற்கும் மேல் உயிரிழப்பு!
உலகம் முழுவுதும் தீவிரமாகப் பரவிவரும் கொரோனா வைரஸால் கடந்த 24 மணிநேரத்தில் 2000இற்கும் மேற்பட்ட உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன. இந்த வைரஸால் இதுவரை 4 இலட்சத்து 22 ஆயிரத்து 829 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை 18,907 பேரை வைரஸ் மாய்த்துள்ளது. இதில்மேலும் படிக்க...
கொரோனா அச்சுறுத்தல் – அகதி அந்தஸ்தை இடைநிறுத்திய மெக்சிகோ
வட அமெரிக்காவில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டமையினை தொடர்ந்து, அகதி அந்தஸ்து கோரிக்கைகளை பரிசீலிக்கும் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக மெக்சிக்கோ அறிவித்துள்ளது. குறித்த இடைநிறுத்தம் நேற்று (செவ்வாய்க்கிழமை) முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக மெக்சிக்கோவின் அகதி அந்தஸ்து தொடர்பான முகவரகம் தெரிவித்துள்ளது. பல்வேறுமேலும் படிக்க...
உலகம் முழுவதும் 422,915 பேரை தாக்கிய கொரோனா!
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 195 நாடுகளுக்கு பரவி உள்ளது. இந்த வைரசுக்கு தினமும் உயிரிழப்புகள் மற்றும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்த நிலையில் கொரோனா வைரஸூக்கு பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 422,915 ஆகும். நேற்று ஒரேமேலும் படிக்க...
கொரோனா – இத்தாலியில் பாதிப்பு எண்ணிக்கை அறிவிக்கப்பட்ட தொகைக்கும் 10 மடங்கு அதிகம்?
இத்தாலியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்ட தொகையில் இருந்து 10 மடங்கு அதிகமாக இருக்கலாம் என அதிர்ச்சித் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடாக இத்தாலி பதிவாகியுள்ளது. அந்நாட்டில் இதுவரை ஏறக்குறைய 64மேலும் படிக்க...
மாஸ்கோவில் கரோனாவைக் கட்டுப்படுத்தும் பணியில் 1 லட்சம் கேமராக்கள்
மாஸ்கோவில் சுமார் 1 லட்சம் கேமராக்கள் கரோனாவைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. சீனாவைப் பிறப்பிடமாகக் கொண்ட கரோனா வைரஸ், உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஈரான், தென்கொரியா, இத்தாலி போன்ற நாடுகளில் அதிவேகமாகப் பரவி வருகிறது. தைவான், சிங்கப்பூர், மலேசியா, பிலிப்பைன்ஸ்,மேலும் படிக்க...
இத்தாலியின் இறப்புகள் குறைந்தன – நம்பிக்கையின் பிரகாசத்தை அளிப்பதாக அதிகாரிகள் தெரிவிப்பு
இத்தாலியில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் இது நம்பிக்கையின் பிரகாசத்தை அளிப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் தாக்கத்தினால் இறந்தவர்களின் எண்ணிக்கை திங்களன்று 602 ஆக அதிகரித்திருந்ததுடன் இது கடந்த நான்கு நாட்களுக்கு மிகச்சிறிய அதிகரிப்பு என்றும் அதிகாரிகள்மேலும் படிக்க...
ஹண்டா வைரஸ்.. கொரோனாவிற்கு இடையே சீனாவில் புது வகை வைரஸால் இளைஞர் பலி..
சீனாவில் ஹண்டா வைரஸ் எனப்படும் புது வகை வைரஸ் ஒன்றால் இளைஞர் ஒருவர் பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மக்கள் அச்சத்தில் இருக்கும் போது அவர்களின் மனது மிகவும் மென்மையானதாக இருக்கும். அவர்களால் சில பொய்யான விஷயங்களை கூடமேலும் படிக்க...
கொரோனா – ஈரானின் இறப்பு எண்ணிக்கை 1,812 ஆக உயர்வு
ஈரானில் கொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,812 ஆக அதிகரித்துள்ளது என அந்நாட்டு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 127 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் இதன் மூலம் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கைமேலும் படிக்க...
கொரோனா – கட்டுப்படுத்த முடியாமல் திணறும் நாடுகள்!
கொரோனா வைரஸ் காரணமாக இத்தாலியில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 650 இற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இதன்காரணமாக கடந்த ஒருவாரத்திற்குள் அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பால் அங்கு 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர்மேலும் படிக்க...
தோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை ஒத்திவைக்க ஏற்பாட்டாளர்கள் திட்டம்
தோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகளை ஒத்திவைக்க ஏற்பாட்டாளர்கள் திட்டமிட்டுவருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. போட்டிகளை எப்படி மாற்றுவது, எந்த நேரத்தில் நடத்துவது போன்ற அம்சங்கள் பற்றி அவர்கள் ஆராய்ந்து வருவதாக ஏற்பாட்டுக் குழுவில் உள்ள இருவர் தெரிவித்ததாக ஜப்பானிய ஊடகங்கள் தெரிவித்தன. COVID-19மேலும் படிக்க...
COVID-19: சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அதன் சேவைகளை 96% குறைக்கிறது; 9 விமானங்கள் மட்டுமே செயல்படும்.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம், ஏப்ரல் மாதம் வரைக்குமான அதன் செயல்பாடுகளை 96 விழுக்காடு வரை குறைத்துக்கொள்ளவிருப்பதாக அறிவித்துள்ளது. COVID-19 கிருமிப் பரவல் காரணமாக பல்வேறு உலக நாடுகள் பயணத் தடைகளை விதித்து வரும் வேளையில், நிறுவனம் அத்தகைய முடிவை எடுத்துள்ளது. அதைமேலும் படிக்க...
கொரோனா வைரஸ்; அனைத்து செயற்பாடு களையும் நிறுத்த தயாராகும் நியூசிலாந்து
கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரு மடங்கிற்கும் அதிகமாக இருப்பதால், அடுத்த 48 மணி நேரத்தில் அனைத்து அத்தியாவசிய சேவைகள், பாடசாலைகள் மற்றும் அலுவலகங்கள் மூடப்படவுள்ளதாக நியூசிலாந்து அறிவித்துள்ளது. இந்த முடிவு நியூசிலாந்தில் உள்ள பிரஜைகளுக்கு மிக முக்கியமான கட்டுப்பாட்டைக் விதிக்கும்மேலும் படிக்க...
கொரோனா வைரஸ் – உலகில் ஒரே நாளில் 1,600 மரணங்கள்!
உலக அளவில் கொரோனா தொற்று காரணமாக ஒரே நாளில் 1,600 மரணங்கள் நிகழ்ந்திருப்பதை உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை வெளிக்காட்டுகிறது. உலகில் ஏற்படும் கொரோனா வைரஸ் தொற்று குறித்தும், அதனால் நிகழும் மரணங்கள் குறித்தும் ஒவ்வொரு நாளும் சூழ்நிலை அறிக்கைகளை வெளியிடுகிறதுமேலும் படிக்க...
கொரோனா வைரஸை அமெரிக்கா உருவாக்கி இருக்கலாம் – ஈரான் குற்றச்சாட்டு
கொரோனா வைரஸால் உலகமே கதிகலங்கி வருகிறது. உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 14,643 ஆக உயர்ந்து உள்ளது. 192 நாடுகளுக்கு பரவிய நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,36,075 ஆக உயர்ந்து உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 97,636மேலும் படிக்க...
கொரோனா வைரஸின் புதிய அறிகுறி – வெளியிட்ட வைத்தியர்கள்!
கொரோனா வைரஸின் புதிய அறிகுறிகளை பிரித்தானிய வைத்தியர்கள் வெளியிட்டுள்ளனர். வைரஸிற்கான அறிகுறிகளை வெளிப்படுத்தாத நோயாளிகள் மணம் மற்றும் சுவை உணர்ச்சிகளை இழந்தவர்களாக காணப்படுவார்கள் என பிரித்தானியாவின் காது தொண்டை மூக்கு தொடர்பான நோய்கள் குறித்த கற்கைகளிற்கான நிலையம் தெரிவித்துள்ளது. வைரஸ் கண்கள்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- …
- 121
- மேலும் படிக்க