உலகம்
உலகளவில் கொரோனா வைரஸிலிருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 50 இலட்சத்தைக் கடந்தது
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 50 இலட்சத்தை கடந்துள்ளது. சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 215 நாடுகளில் பரவிமேலும் படிக்க...
கொவிட்-19 வைரஸ் வலுவிழந்து விட்டது: இத்தாலி நோய் தடுப்பு மருத்துவர்
மனித அழிவுகளை ஏற்படுத்தும் கொவிட்-19 வைரஸ் தற்போது வலுவிழந்துவிட்டது என சான் மார்டினோ மருத்துவமனையின் நோய் தடுப்பு பிரிவின் தலைமை மருத்துவர் மேட்டியோ பாஸ்செட்டி (matteo bassetti) தெரிவித்துள்ளார். நீண்ட நாட்களாக கொவிட்-19 குறித்த ஆய்வில் ஈடுபட்டு வரும் அவர், செய்திமேலும் படிக்க...
உக்ரைனில் கொவிட்-19 தொற்றினால் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்தது!
உக்ரைனில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்தை கடந்தது. அண்மைய புள்ளிவிபரங்களின் படி, அங்கு வைரஸ் தொற்றினால் ஆயிரத்து 12பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், கொரோனா பெருந் தொற்றினால் 37 ஆயிரத்து 241பேர் பாதிப்படைந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.மேலும் படிக்க...
ஹொங்கொங்கில் சர்ச்சைக்குரிய பாதுகாப்புச் சட்டத்தை இம்மாத இறுதியில் அமுல்படுத்த சீனா முடிவு!
ஹொங்கொங்கில் சர்ச்சைக்குரிய பாதுகாப்புச் சட்டத்தை இம்மாத இறுதியில் அமுல்படுத்த சீனா முடிவு செய்துள்ளது. ஹொங்கொங் தொடர்பான தேசிய பாதுகாப்பு சட்டமூலம் சீன நாடாளுமன்றத்தில் கடந்த வியாழக்கிழமை சட்டமாக்கப்பட்டது. இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் சட்ட விவகாரங்களுக்கான நிலைக் குழு, எதிர்வரும் 28ஆம் திகதிமேலும் படிக்க...
கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 9 மில்லியனைக் கடந்தது
சர்வதேச அளவில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 மில்லியனைக் கடந்துள்ள நிலையில், பெருந்தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 48 இலட்சத்து 38 ஆயிரத்தைக் கடந்துள்ளது. உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில்,மேலும் படிக்க...
தெற்கு மற்றும் மத்திய சோமாலியாவில் இருவேறு தாக்குதகள்; ஏழு பேர் உயிரிழப்பு
கடந்த 24 மணி நேரத்தில் தெற்கு மற்றும் மத்திய சோமாலியாவில் நடைபெற்ற இரண்டு வெவ்வேறு குண்டுத் தாக்குதல்களில் குறைந்தது ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மற்றும் இராணுவ அதிகாரிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்தனர். தலைநகர் மொகாடிஷுவிலிருந்து 90 கி.மீ. வடமேற்கே உள்ளமேலும் படிக்க...
ஐரோப்பாவில் முதன்முதலில் தேர்தலில் அடியெடுத்து வைக்கும் சேர்பியர்கள்
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கடந்த 3 மாத முடக்க நிலைக்கு பின்னர் ஐரோப்பிய நாடான சேர்பியாவில் இடம்பெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் 6.5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். குறித்த தேர்தலில் ஜனாதிபதி அலெக்ஸாண்டர் வுசிக்கின் சேர்பிய முற்போக்குக்மேலும் படிக்க...
ஊழல் குற்றச்சாட்டு – கங்கோ ஜனாதிபதியின் தலைமை அதிகாரிக்கு 20 ஆண்டுகள் கடூழிய சிறை
கங்கோ ஜனநாயகக் குடியரசின் நீதிமன்றம் ஜனாதிபதி பெலிக்ஸ் சிசெக்கெடியின் தலைமை அதிகாரி ஒருவரை ஊழல் குற்றவாளியாகக் கண்டறிந்துள்ளது. ஏறக்குறைய 50 மில்லியன் டொலர் அரச நிதியை மோசடி செய்த குற்றச்சாட்டை எதிர்கொண்ட, வைட்டல் கமர்ஹேக்கு 20 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்துமேலும் படிக்க...
ரஷ்யாவில் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்தை கடந்தது!
ரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்தை கடந்தது. அண்மைய புள்ளிவிபரங்களின் படி, அங்கு 8 ஆயிரத்து 2பேர் கொவிட்-19 வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணித்தியாலத்தில் 7,889பேர் பாதிப்படைந்துள்ளதோடு, 161பேர் உயிரிழந்துள்ளதாக ரஷ்யாவின் கொரோனாமேலும் படிக்க...
பெய்ஜிங்கில் உணவு- பொதிகள் சேவை ஊழியர்களுக்கு நியூக்ளிக் அமில சோதனை!
சீன தலைநகரில் கொரோனா வைரஸ் மீண்டும் பரவத் தொடங்கியதை தடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும் பெய்ஜிங் அதிகாரிகள், அனைத்து உணவு மற்றும் பொதிகள் சேவை (couriers) ஊழியர்களுக்கு நியூக்ளிக் அமில (Nucleic acid) சோதனைகளை மேற்கொண்டு வருவதாக செய்தி வெளியாகியுள்ளது. உணவு விநியோகமேலும் படிக்க...
கொரிய தீபகற்பத்தில் மோதல் போக்கு: படைகளை உசார் நிலையில் இருக்குமாறு தென்கொரியா உத்தரவு!
வடகொரியாவுடனான பதற்றத்துக்கு இடையே இராணுவ நிலைகளை வலுவாகப் பராமரிக்குமாறு தென்கொரிய இராணுவ அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். தென் கொரியாவின் இராணுவத் தளபதி, மூத்த இராணுவ அதிகாரிகளுடன் சமீபத்தில் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார். இதன்போது தென் கொரியப் படைகள் அவற்றின் நிலைகளை உறுதியாகப்மேலும் படிக்க...
ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த குடிமக்களை வரவேற்க தயாராகும் டென்மார்க்!
கொவிட்-19 முடக்கநிலை கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த குடிமக்களை வரவேற்க டென்மார்க் தயாராகியுள்ளது. இதற்கமைய டென்மார்க், எதிர்வரும் ஜூன் 27ஆம் திகதி முதல் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த குடிமக்கள் நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கும் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.மேலும் படிக்க...
நேபாளத்தின் புதிய வரைபடம்: மேலவையிலும் சட்டவரைபு நிறைவேற்றம்!
சர்ச்சைக்குரிய புதிய வரைபடச் சட்டத்திருத்த வரைபை (The New Map Amendment Bill) நேபாள நாடாளுமன்ற கீழவையைத் தொடர்ந்து மேலவையிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு சொந்தமான உத்தரகாண்ட் மாநிலத்திலுள்ள லிபுலேக், கலபானி, லிம்பியாதுரா ஆகிய பகுதிகளை (Lipulekh, Kalapani and Limpiyadhura inமேலும் படிக்க...
தென்கொரியா எல்லைக்குள் போர் பயிற்சி நடவடிக்கைகளை மேற்கொள்ள வடகொரியா தீர்மானம்!
தென் கொரியா எல்லைக்குள் இராணுவத்தினரை அனுப்பி, மீண்டும் போர் பயிற்சி நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக, வட கொரியா அறிவித்துள்ளது. தென் கொரிய எல்லையில், கேசாங் நகரில் இருந்த தகவல் உதவி மைய கட்டடம் தகர்க்கப்பட்டுள்ள நிலையில், நிலம், நீர் வழி எல்லைகளில், வடமேலும் படிக்க...
உலக அளவில் நான்கரை இலட்சத்தைக் கடந்தது உயிரிழப்பு!
உலக அளவில் பெரும் மனித அழிவை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக மரணித்தோரின் எண்ணிக்கை இதுவரை நான்கரை இலட்சத்தைக் கடந்துள்ளது. உலக நாடுகளில் நேற்று ஒரே நாளில் ஒரு இலட்சத்து 41 ஆயிரத்து 872 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளமேலும் படிக்க...
புடினைப் பாதுகாக்க கிருமி நீக்க சுரங்கம் அமைப்பு
ரஷ்யாவின் ஜனாதிபதி விளாடிமிர் புடினை கொரோனா வைரஸிலிருந்து பாதுகாக்க சிறப்பு கிருமிநாசினி சுரங்கப்பாதை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. மொஸ்கோவிற்கு வெளியே தனது உத்தியோகபூர்வ நோவோ-ஒகாரியோவோ இல்லத்திற்கு வருகை தரும் எவரும், இந்த சுரங்கப்பாதை வழியாக செல்ல வேண்டும் என்று அரசு கட்டுப்பாட்டில் உள்ளமேலும் படிக்க...
நியூசிலாந்தில் கொரோனா எதிரொலி: எல்லை மற்றும் தனிமைப்படுத்தல் நிலையங்களை பொறுப்பேற்றது இராணுவம்
இங்கிலாந்தில் இருந்து நாடு திரும்பிய இரண்டு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகிய நிலையில் நியூசிலாந்து நாட்டின் எல்லை மற்றும் தனிமைப்படுத்தல் நிலையங்களை இராணுவம் பொறுப்பேற்றுள்ளது. இந்நிலையில் தேவைப்பட்டால் இராணுவ வளங்களையும் இராணுவத்தினரையும் பயன்படுத்த முடியும் என்று பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன்மேலும் படிக்க...
தஜிகிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவு
தஜிகிஸ்தானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. மத்திய ஆசிய நாடான தஜிகிஸ்தானில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 7 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. துஷான்பே நகரில் இருந்து கிழக்கு-தென்கிழக்கில் 341 கி.மீ. தொலைவில்மேலும் படிக்க...
தினமும் புதிதாக ஒரு இலட்சம் பேருக்கு கொரோனா தொற்று – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
உலகம் முழுவதும் கடந்த இரண்டு வாரங்களாக தினமும் புதிதாக ஒரு இலட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனாமேலும் படிக்க...
ஐ.நா. அமைதிப் படையைச் சேர்ந்த இரு துருப்பினர் மாலியில் உயிரிழப்பு
மாலியில் வடபகுதியில் ஐ.நா. அமைதிப்படையினர் பயணித்த வாகனத் தொடரணி மீது ஆயுததாரிகள் நடத்திய தாக்குதலில் இரு துருப்பினர் உயிரிழந்ததாக மாலியில் நிலை கொண்டுள்ள ஐ.நா. அமைதிப்படைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த சனிக்கிழமை ரெஸ்ஸாவிட் மற்றும் கயோ ஆகிய இரு நகரங்களுக்கு இடையேமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- …
- 121
- மேலும் படிக்க